<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>உங்களுக்காக</title>
	<atom:link href="http://senthilvayal.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://senthilvayal.wordpress.com</link>
	<description>வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்</description>
	<lastBuildDate>Sun, 29 Jan 2012 05:17:28 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='senthilvayal.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>உங்களுக்காக</title>
		<link>http://senthilvayal.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://senthilvayal.wordpress.com/osd.xml" title="உங்களுக்காக" />
	<atom:link rel='hub' href='http://senthilvayal.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்&#8230;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Sun, 29 Jan 2012 05:17:22 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[படித்த செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14428</guid>
		<description><![CDATA[சுயநலமற்ற தன்னார்வத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். தன்னார்வத் தொண்டு செய்வது என்பதே ஒரு பொதுச்சேவைதானே, இதில் சுயநலமென்ன? பொதுநலமென்ன? என்று கேட்கத்தோன்றலாம். ஆனால் சுயநலமாக இல்லாமல் பொதுநல எண்ணத்துடன் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதே உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்த கருத்தைத்தான் ஆரோக்கியத்துடன்கூடிய நீண்டகால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துகிறது அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று. தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக `பொதுநல&#8217; நோக்குடன் தன்னார்வத் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14428&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.google.co.in/url?source=imglanding&amp;ct=img&amp;q=http://www.saidaonline.com/en/newsgfx/helping%20others-daidaonline.jpg&amp;sa=X&amp;ei=5b0eT9-NN8yIrAf6tpGUDA&amp;ved=0CAsQ8wc4Eg&amp;usg=AFQjCNGSyWX6V6bFgWRlgIre_QPLGT0pjQ" alt="" /></p>
<p>சுயநலமற்ற தன்னார்வத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.</p>
<p>தன்னார்வத் தொண்டு செய்வது என்பதே ஒரு பொதுச்சேவைதானே, இதில் சுயநலமென்ன? பொதுநலமென்ன? என்று கேட்கத்தோன்றலாம். ஆனால் சுயநலமாக இல்லாமல் பொதுநல எண்ணத்துடன் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதே உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்த கருத்தைத்தான் ஆரோக்கியத்துடன்கூடிய நீண்டகால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துகிறது அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.</p>
<p>தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக `பொதுநல&#8217; நோக்குடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறது அமெரிக்க உளவியலாளர் சாரா கோன்ராத் தலைமையிலான ஆய்வு.</p>
<p>அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரின் சுமார் 10,317 உயர்கல்வி மாணவர்களை கடந்த 1957-ம்ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற (Wisconsin Longitudinal Study நஞ்ஞிக்ஷட் என்னும்) ஆய்வின் தகவல்களை பரிசோதித்தனர். இதில் கலந்துகொண்ட மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், அவர் களுக்கு கடந்த 2008-ம் ஆண்டில் வயது சராசரியாக 69.12 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், `பொதுநல&#8217; நோக்குடன் அல்லது இரக்க குணத்துடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்றும், மாறாக சுயநல காரணங்களுக்காக அல்லது சுய திருப்திக்காக ஈடுபடுவோரும், தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களும் ஒரே ஆயுட்காலம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.</p>
<p>இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கடந்த 2004-ம் ஆண்டில், இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டோமா இல்லையா, தொடர்ந்து ஈடுபட்டோமா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும்,தன் னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டதற்கு காரணங்களாக சுமார் 10 கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் தெரியப்படுத்த சொல்லி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.</p>
<p>ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் மேற்குறிப்பிட்ட 10 கேள்விகளை கேட்பதற்கு, சுமார் 12 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1992ம் ஆண்டிலேயே, அவர்களுடைய உடல் ஆரோக்கியம், சமுதாய அந்தஸ்து (பொருளாதார நிலை), திருமண நிலை மற்றும் புகைப்பிடித்தல், உடல் எடை அளவீடு, மதுப்பழக்கம் போன்ற ஆரோக்கிய கேட்டுக்கான காரணிகள் என பல்வேறு விவரங்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே, இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்கள் எத்தனை பேர் கடந்த 2008-ம் ஆண்டில் உயிரோடு இருந்தார்கள் என்று நிர்ணயித்தார்கள் ஆய்வாளர்கள்.</p>
<p>இந்த ஆய்வில் கலந்துகொண்ட 2,384 தன்னார்வலர்கள் அல்லாதவர்களில் 4.3 விழுக்காட்டினரும், சுயநல காரணங்களுக்காக தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர்களில் 4 விழுக்காட்டினரும், 10 கேள்விகளுக்கு பதிலலளித்த பின்னர் 4 ஆண்டுகளில் (2008ல்) நோய்வாய்ப்பட்டு இறந்துபோயினர். மாறாக, பொதுநல நோக்குடன் தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர் களில் வெறும் 1.6 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த 2008ல் இறந்து போயினர்என்கிறது இந்த ஆய்வு!</p>
<p>அட, ஆச்சரியமாக இருக்கிறதே! ஆமாம், இவர்களுக்குள் இருக்கும் இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?</p>
<p>பிறரின் நலத்தை முன்னிலைப்படுத்தி தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோருக்கு தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளைச்சல்கள் அல்லது பிரச்சினைகளான `நேரவிரயம்&#8217; மற்றும் `சம்பளமின்மை&#8217; போன்றவை குறித்த பாதிப்போ, கவலையோ முற்றிலும் போவதுகூட இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட சாரா கோன்ராத்!</p>
<p>ஆக, `சுயநலத்துடன் மேற்கொள்ளப்படும் தன்னார்வத் தொண்டுகளால் நமக்கு பயனிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிதர்சனம் முற்றிலும் நேர் மறையானது&#8217; என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இந்த ஆய்வு!</p>
<p>ஒரு வேளை இப்படியெல்லாம் நடக்கும் என்பது நன்றாக தெரிந்ததால்தான் `முல்லைக்குக் கூட தன் தேரைக் கொடுத்திருப்பாரோ&#8217; மன்னன் பாரி?</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>படித்த செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14428/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14428/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14428/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14428/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14428/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14428/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14428/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14428/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14428&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.google.co.in/url?source=imglanding&#38;ct=img&#38;q=http://www.saidaonline.com/en/newsgfx/helping%20others-daidaonline.jpg&#38;sa=X&#38;ei=5b0eT9-NN8yIrAf6tpGUDA&#38;ved=0CAsQ8wc4Eg&#38;usg=AFQjCNGSyWX6V6bFgWRlgIre_QPLGT0pjQ" medium="image" />
	</item>
		<item>
		<title>எக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Sun, 29 Jan 2012 05:11:53 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14249</guid>
		<description><![CDATA[எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேலாக டேட்டாக்களின் தன்மையைக் காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம். பலவகையான செல்களுக் கும் பொதுவாக ஒரு நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும். சிலர் இந்த வசதி பெற, செல்களின் முன் ஸ்பேஸ் பார் அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள். இதற்கு எக்ஸெல் செல்களை இணைக்கும் வழியைத் தருகிறது. இதனை மேற்கொண்டால், ஒன்றுக்கு மேற்பட்ட செல்களை இணைத்து அவற்றிற்கு தலைப்பு கொடுத்து, ஓரமாகவோ, நடுவிலோ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14249&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேலாக டேட்டாக்களின் தன்மையைக் காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம். பலவகையான செல்களுக் கும் பொதுவாக ஒரு நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும். சிலர் இந்த வசதி பெற, செல்களின் முன் ஸ்பேஸ் பார் அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள். இதற்கு எக்ஸெல் செல்களை இணைக்கும் வழியைத் தருகிறது. இதனை மேற்கொண்டால், ஒன்றுக்கு மேற்பட்ட செல்களை இணைத்து அவற்றிற்கு தலைப்பு கொடுத்து, ஓரமாகவோ, நடுவிலோ அதனை அமைப்பது எளிதாகிறது.<br />
இந்த வழி “merging cells” எனத் தரப்பட்டுள்ளது. இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.<br />
முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar) செல்லவும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் டைப் செய்து கொள்ளலாம். மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது! இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது? சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது? இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format Cells விண்டோவினைத் திறக்கவும். இதற்கு Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1 என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment டேப் திறக்கவும். இதில் Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும். இப்போது ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் தனித்தனியே பிரிக்கப்பட்டு கிடைக்கும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14249/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14249/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14249/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14249/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14249/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14249/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14249/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14249/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14249&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மனிதனை மிஞ்சும் திறனில் மற்ற உயிரினங்கள்&#8230;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 29 Jan 2012 05:06:31 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[படித்த செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14356</guid>
		<description><![CDATA[மனிதன் எல்லா படைப்புகளிலும் தலைசிறந்தவனாய் விளங்க, அவனது புத்திசாலித்தனமும் விவேகமுமே காரணமாகும். அவனிடம் கடமை உணர்வு, பிறர்க்குதவும் பண்பு, அன்பு ஒத்துழைப்பு, இரக்கம் போன்ற நற்குணங்கள் உள்ளன. இரக்கம் போன்ற நற்குணங்கள் உள்ளன. ஆனால் அவன் நல்ல முறையில் பயன்படுத்துகிறானா? இந்த குணங்கள் மற்ற ஜீவராசிகளிடமும் காணப்படுகின்றன. அவை அவற்றை வெளிப்படுத்தவும் செய்கின்றன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளை எடுத்தியம்ப விரும்புகிறோம். மிருகங்களிலும் பறவைகளிலும் சில இனங்கள் மிகுந்த அறிவுத்திறன் உள்ளனவாக இருக்கின்றன. சிறிதளவு முயற்சி செய்தாலே அவைகளை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14356&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://farm1.staticflickr.com/60/182617309_5949329f68_z.jpg" alt="" />மனிதன் எல்லா படைப்புகளிலும் தலைசிறந்தவனாய் விளங்க, அவனது புத்திசாலித்தனமும் விவேகமுமே காரணமாகும். அவனிடம் கடமை உணர்வு, பிறர்க்குதவும் பண்பு, அன்பு ஒத்துழைப்பு, இரக்கம் போன்ற நற்குணங்கள் உள்ளன. இரக்கம் போன்ற நற்குணங்கள் உள்ளன. ஆனால் அவன் நல்ல முறையில் பயன்படுத்துகிறானா?<br />
இந்த குணங்கள் மற்ற ஜீவராசிகளிடமும் காணப்படுகின்றன. அவை அவற்றை வெளிப்படுத்தவும் செய்கின்றன என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளை எடுத்தியம்ப விரும்புகிறோம்.<br />
மிருகங்களிலும் பறவைகளிலும் சில இனங்கள் மிகுந்த அறிவுத்திறன் உள்ளனவாக இருக்கின்றன. சிறிதளவு முயற்சி செய்தாலே அவைகளை நல்ல முறையில் பயிற்றுவிக்க முடியும். மற்ற பறவைகளை விட புறா மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.<br />
மாஸ்கோவைச் சேர்ந்த &#8220;அனாதோலி ஷெராவ் இன்ஸ்டிட்யூட்&#8217; பறவை, மிருகங்கள் பற்றிய பரிசோதனைகளைத் தனிப்பட்ட முறையில் துவங்கியுள்ளது. அங்கு இவற்றின் உடலமைப்பு, நடவடிக்கை, அறிவுத்திறன் ஆகியவற்றைப் பயிற்சிகள் மூலம் பயனுடையவைகளாக்குகிறார்கள். இவ்வாறு பரீட்சை செய்ததில் ஏறக்குறைய அரை டஜன் மிபருகங்களும் பறவைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாகி அவற்றிற்கான செயல் திட்டங்களும் பாடத்திட்டங்களும் தயார் செய்யப்படுகின்றன.<br />
மிருகங்களை ஆசைகாட்டியோ, அடித்து உதைத்தோ பயிற்சியளித்துத் தங்கள் வழிக்குக் கொண்டு வருகிறார்கள். எந்தெந்த மிருகத்திற்கு இரக்கம் காட்டத் தேவையுள்ளதோ அவற்றை அருகில் வைத்தக் கொண்டு அன்போடு அவற்றின் கண்களை நோக்குகிறார்கள். இந்த முறையில் அவை ஈர்க்கப்பட்டு அடிபணியும் தன்மைக்குத் தள்ளப்படுகின்றன. அப்போது சின்னச்சின்ன கட்டளைகள் இடுகிறார்கள். அவைகள் இயற்கையாய் செய்யத் துவங்குகின்றன.<br />
பயிற்சி பெற்ற நாய்கள் மனிதர்களுக்குத் தேவையான பற்பல பணிகளைச் செய்கின்றன. நெருக்கடியான நேரங்களில் &#8220;இந்திய அரசர்கள் போர்க்களங்களிலும் நாய்களைப் பல வேலைகள் செய்ய வைத்திருக்கிறார்கள்&#8217; என்று பாணபட்டர் எழுதியுள்ளார்.<br />
கி.மு.101ல் ட்யூடஸ் என்பவர் நாய்களின் உதவியால்தான் ரோமானியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றார். இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனி இந்த வேலைகளுக்கு ஒரு லட்சம் நாய்களுக்குப் பயிற்சியளித்த. நெப்போலியனின் வெற்றியில் நாய்களுக்குப் பெரும் பங்கு உண்டு. கி.பி.1904ல் ரஷ்யா, ஜப்பான் யுத்தத்தில் நாய்கள் பெரும்பங்கு வகித்தது. துப்பறியும் வேலைக்கு இவை மிகவும் பயன்பட்டன. இவற்றின் முகரும் குணத்தினால் குற்றவாளிகளையும் பகைவர்களையும் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது. இன்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாய்ப்படைகளுக்குப் பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வெற்றியடைந்து வருகிறார்கள்.<br />
நாய்களைப் போலவே குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும்கூட படையில் முக்கியமான இடம் வகிக்கின்றன. பயிற்சி அளிக்கப்பட்ட குதிரைகளும் கோவேறு கழுதைகளும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தன் எஜமானர்களைக் காப்பாற்றுவது, பதுங்கி இருந்து பகைவர்களைத் தாக்குவது போன்ற செயல்களைத் திறம்படச் செய்கின்றன. மலைகளில் நடைபெறும் போர்களில் கோவேறு கழுதைகள் திறமையுடன் பணியாற்றுகின்றன. வானத்திலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களில் கோவேறுக்கழுதைகள் திறம்பட, பைனாகுலரால் கூட கண்டுபிடிக்க முடியாதவாறு பதுங்கி இருக்கின்றன.<br />
ஹேம்பர்க் உயிரியல் பூங்காவிலுள்ள சிம்பாஞ்ஜி மனிதர்கள் போலவே சிறிய சக்கரம் பொருத்தப்பட்டுள்ள சைக்கிளில் சவாரி செய்து மக்களை மகிழ்விக்கிறது. கேலரியில் உயரத்தில் தொங்க விட்ப்பட்டிருக்கும் வாழைப்பழக்குலையை எம்பிக் குதித்துப் பிடிக்க முயன்று எட்டாத நிலையில் அது அறையிலிருந்த ஒரு பெட்டியைக் கொணடு வந்து போட்டு எட்ட முயற்சித்தது. முடியாத நிலையில் மேலும் மேலும் பல பெட்டிகளை அடுக்க அவற்றின் மேல் ஏறி நின்று எட்டிக் குதித்து பழக்குலையை பிடித்தது, அதன் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.<br />
இதேபோல் பறவைகளில் பயிற்சி பெற்ற புறாக்கள் மிகவும் பயன்படுகின்றன. இங்கிலாந்திலுள்ள ப்ளீமௌத்திலுள்ள ஆஸ்பத்திரியில் ரத்தப் பரிசோதனை செய்தபின் அவற்றின் ரிசல்டை வாங்கி வர நன்கு பயிற்சி பெற்ற புறாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.<br />
பரிசோதனை செய்ய வேண்டிய ரத்தத்தை சிறிய பையில் ஊற்றி இதன் கால்களில் கட்டிவிட்டால் நேரே பரிசோதனைச் சாலையை அடைகின்றன. மருத்துவர்கள் அதைப் பரிசோதனை செய்து அதன் ரிசல்டை ஆஸ்பத்திரிக்குத் தொலைபேசி மூலம் சொல்லி விடுகிறார்கள். இதன் மூலம் நேரமும் செலவும் குறைகிறது.<br />
மொத்தமாய் உள்ள பொருள்களிலிருந்து நல்லது, கெட்டதைப் பிரிக்கும் திறனுடையதாகப் புறாக்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. கேப்சூல், விதைகள், பால்பியரிங் ஆகியவற்றைத் தனித்தனியே பிரிக்கும் திறமை புறாக்களுக்கு உண்டு.<br />
அமெரிக்காவிலுள்ள வால்டேர் ரிச் என்பவர் இயந்திரங்களிலுள்ள கோளாறுகளை விரைவில் கண்டுபிடிக்கும் திறமையுள்ள புறாக்களை அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். புறாக்கள் துப்பறியும் வேலையைக் கூடத் திறம்படச் செய்கின்றன.<br />
இதேபோல் இன்றும் பற்பல பறவைகளும் மிருகங்களும் பயிற்சியினாலும் சூழ்நிலையாலும் பற்பல விஷயங்களைக் கற்று, மனிதனைவிட திறமையாய்ப் பணியாற்றுவதை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>படித்த செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14356/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14356&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/29/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://farm1.staticflickr.com/60/182617309_5949329f68_z.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ஆயுளை அதிகரிக்கும் நெருக்கம் – ஆய்வில் தகவல்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 16:28:33 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அந்தரங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14438</guid>
		<description><![CDATA[தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14438&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://loveniko.com/hello/wp-content/uploads/2010/08/beach-love-couple-silhouette.jpg" alt="" />தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது.</p>
<p><strong>நோய் எதிர்ப்பு சக்தி</strong></p>
<p>உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது.</p>
<p><strong>ஆயுள் அதிகரிக்கும்</strong></p>
<p>உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.</p>
<p><strong>மூளைக்கு புத்துணர்ச்சி</strong></p>
<p>உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன.</p>
<p><strong>இளமை தரும் மருந்து</strong></p>
<p>30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து.</p>
<p><strong>வலிநிவாரணி</strong></p>
<p>தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது.</p>
<p><strong>ரத்த அழுத்தம் கட்டுப்படும்<br />
</strong><br />
தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>அந்தரங்கம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14438/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14438/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14438/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14438&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://loveniko.com/hello/wp-content/uploads/2010/08/beach-love-couple-silhouette.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தொண்டைக்குள் பிரச்சினை!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 13:53:44 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14414</guid>
		<description><![CDATA[அமெரிக்க மக்கள் அடிக்கடி சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினை என்னவென்று ஒரு `சர்வே&#8217; நடத்தப்பட்டது. அதில் அதிகமான பேர் கூறிய நோய்ப் பாதிப்புகள்&#8230; 1. அடிக்கடி தொண்டைப் புண்ணாவது. 2. அடிக்கடி காதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுவது. 3. வாய் வழியாக மூச்சு விடுவது. தூங்கும்போது பெரும் குறட்டைச் சத்தம். 4. தொண்டைச் சதை பருப்பது. 5. இதயத்தைப் பாதிக்கும் ரத்த அழுத்தம். 6. அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது. இவற்றோடு, தாய்மார்கள் வேறு சில புகார்களையும் கூறினார்கள். அதாவது, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14414&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.google.co.in/url?source=imglanding&amp;ct=img&amp;q=http://www.sciencephoto.com/image/257123/large/M1650124-Throat_infection_streptococcal_pharnygitis-SPL.jpg&amp;sa=X&amp;ei=qrgeT77JEsLtrAf8v_CkDA&amp;ved=0CAsQ8wc&amp;usg=AFQjCNHtDXoW57JpG01TC7NwSBFMDycRdg" alt="" /><br />
அமெரிக்க மக்கள் அடிக்கடி சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினை என்னவென்று ஒரு `சர்வே&#8217; நடத்தப்பட்டது. அதில் அதிகமான பேர் கூறிய நோய்ப் பாதிப்புகள்&#8230;</p>
<p>1. அடிக்கடி தொண்டைப் புண்ணாவது.</p>
<p>2. அடிக்கடி காதில் ஏதாவது பிரச்சினை ஏற்படுவது.</p>
<p>3. வாய் வழியாக மூச்சு விடுவது. தூங்கும்போது பெரும் குறட்டைச் சத்தம்.</p>
<p>4. தொண்டைச் சதை பருப்பது.</p>
<p>5. இதயத்தைப் பாதிக்கும் ரத்த அழுத்தம்.</p>
<p>6. அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது.</p>
<p>இவற்றோடு, தாய்மார்கள் வேறு சில புகார்களையும் கூறினார்கள். அதாவது,</p>
<p>1. என் மகன் சரியாகச் சாப்பிடுவதில்லை.</p>
<p>2. என் மகன் மிகவும் குள்ளமாக இருக்கிறான்.</p>
<p>3. எப்போதும் இருமிக் கொண்டே இருக்கிறான்.</p>
<p>4. தொண்டைச் சதை மிகவும் பெரிதாக இருப்பதால் அவனால் உணவை விழுங்கவே முடியவில்லை.</p>
<p>இவ்வாறு தெரிவித்தவர்கள், இன்னாருடைய குழந்தைக்கு `டான்சில்&#8217; (தொண்டையில் இருபுற மும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்) ஆபரேஷன் செய்தபிறகு அது நன்றாகச் சாப்பிட்டு நன்றாக இருக் கிறது என்றும் கூறினர்.</p>
<p>பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இந்த டான்சில் அறுவைச் சிகிச்சை ஆபத்தில்லாதது இல்லை, சுலபமானதும் இல்லை.</p>
<p>அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கு மேல் இந்த ஆபரேஷன் நடைபெறுகிறது. பத்தாயிரத்துக்கு ஒருவர் மட்டும் இறக்கிறார். அந்த மரணத்துக்குக் காரணம், நிற்காத ரத்தப் போக்கு. வேறு பல காரணங்களும் இருக்கலாம். டான்சிலை சூழ்ந்த பகுதியில் சீழ் பிடித்தால் நிச்சயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.</p>
<p>சாதாரணமாக தொண்டைச் சதை, மூக்கடைப்புச் சதை இரண்டையும் ஒரே ஆபரேசனில் அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால் இவற்றைத் தனித்தனியே செய்ய வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்படுவது உண்டு. பல வேளைகளில், மூக்கடைப்புச் சதையை எடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போகலாம்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14414/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14414/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14414/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14414/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14414/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14414/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14414/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14414/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14414&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.google.co.in/url?source=imglanding&#38;ct=img&#38;q=http://www.sciencephoto.com/image/257123/large/M1650124-Throat_infection_streptococcal_pharnygitis-SPL.jpg&#38;sa=X&#38;ei=qrgeT77JEsLtrAf8v_CkDA&#38;ved=0CAsQ8wc&#38;usg=AFQjCNHtDXoW57JpG01TC7NwSBFMDycRdg" medium="image" />
	</item>
		<item>
		<title>மூளையில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் புதிய கருவி!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 08:22:38 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14274</guid>
		<description><![CDATA[இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், விபத்துகள் நேரும்போது தலையில் அடிபட்டு மூளைக் காயங்கள் ஏற்படும் ஆபத்து மிக அதிகம். இதுபோன்ற நிலையில் ஏற்படும் ஆபத்துகளில் ஒன்றுதான் செரிப்ரல் வாசோஸ்பாசம். வெடி விபத்துகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அனியூரிசம் எனப்படும் இதய நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் போன்றோருக்கு இந்த பாதிப்பு அதிகம். இந்த மூளைக் கோளாறு, ரத்த நாளங்கள் திடீரென்று சுருங்குவதால் ஏற்படும் ஒரு ஆபத்தான கோளாறு. அதாவது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14274&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20111231/Brain.jpg" alt="" /></p>
<p>இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், விபத்துகள் நேரும்போது தலையில் அடிபட்டு மூளைக் காயங்கள் ஏற்படும் ஆபத்து மிக அதிகம்.</p>
<p>இதுபோன்ற நிலையில் ஏற்படும் ஆபத்துகளில் ஒன்றுதான் செரிப்ரல் வாசோஸ்பாசம். வெடி விபத்துகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அனியூரிசம் எனப்படும் இதய நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் போன்றோருக்கு இந்த பாதிப்பு அதிகம். இந்த மூளைக் கோளாறு, ரத்த நாளங்கள் திடீரென்று சுருங்குவதால் ஏற்படும் ஒரு ஆபத்தான கோளாறு. அதாவது ஒரு தண்ணீர் குழாயை அழுத்தி பிடிப்பது போல ரத்த நாளங்கள் அழுத்தப்படும்போது ரத்த நாளங்களுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது.</p>
<p>இதனால் ரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து போகிறது. இத்தகைய ஒரு கோளாறு ஒரு விபத்து நிகழ்ந்து பல நாட்களுக்கு பின்னர்கூட ஏற்படலாம். இந்த கோளாறினை கண்டறிய தற்போது அல்ட்ரா சவுண்டு கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இந்த பரிசோதனையை ஒரு தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரால் மட்டுமே செய்ய முடியும்.</p>
<p>எல்லாமே எந்திர மயமாகிவிட்ட இந்த காலத்தில், இந்த பரிசோதனையையும் எந்திரமயமாக்கிவிட வேண்டும் என்று முயற்சித்த பிசியோசானிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதாவது செரிப்ரல் வாசோஸ்பாச கோளாறினை ஒரு தொழில்நுட்ப வல்லுனரின் உதவியின்றி கண்டறியும் வண்ணம், இசை கேட்க பயன்படுத்தப்படும் `ஹெட்செட்&#8217; போன்ற ஒரு அல்ட்ராசவுண்டு கருவியை தயாரித்துள்ளது இந்த நிறுவனம்.</p>
<p>சோதனையின் போது இந்த கருவியில் இருந்து வெளியாகும் பல அல்ட்ரா சவுண்டு கதிர்கள் தலைக்குள் ஊடுருவிச் செல்கின்றன. பின்னர், இந்த கருவியிலிருக்கும் பிரத்தியேகமான அல்காரிதம் மூளைக்கு ரத்தத்தை கொண்டுசெல்லும் மைய ரத்த நாளத்தை கண்டறிகிறது. அதன்பிறகு, கருவியிலிருந்து வெளியாகும் அல்ட்ரா சவுண்டு கதிர்கள் அந்த மைய ரத்த நாளத்தில் மட்டும் பாய்ச்சப்பட்டு அதன் ரத்த ஓட்டம் கணக்கிடப்படுகிறது. பின்னர், இந்த ஹெட்செட் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு எந்திரம் மைய ரத்த நாளத்திலுள்ள ரத்த ஓட்டத்தின் வேகம் போன்ற விவரங்களைக் காட்டுகிறது.</p>
<p>இதயத் துடிப்பை கண்காணிக்கும் கருவியை போலவே மூளையின் மைய ரத்த நாளத்தின் ரத்த ஓட்டத்தையும் கண்காணிக்க ஒரு கருவியை கண்டறிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் இதனை உருவாக்கிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பு அறுவை சிகிச்சை நிபுணரும், இந்த நிறுவனத்தின் பங்கு<br />
தாரர்களில் ஒருவருமான மைக்கேல் க்ளியட்.</p>
<p>மூளையின் மைய ரத்த நாளத்தின் ரத்த அழுத்தத்தை கண்டறியும் இந்த புதிய கருவியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தலைக்குள் இருக்கும் அழுத்தத்தை கண்டறியும் மற்றொரு அல்காரிதத்தையும் உருவாக்கி வருகிறது பிசியோசானிக்ஸ் நிறுவனம் என்பது மகிழ்ச்சியான மற்றொரு செய்தி.</p>
<p>ஏனென்றால், தற்போது தலையில் உள்ள அழுத்தத்தை கண்டறிய வேண்டுமானால் மண்டை ஓட்டில் ஒரு துளையை போட்டாக வேண்டும். மாறாக, இந்த புதிய கருவியை பயன்படுத்தினால் அந்த சிக்கலை தவிர்த்து, வலியில்லாமல் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>முனைவர் பத்மஹரி</strong></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>அறிவியல் செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14274/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14274/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14274/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14274&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20111231/Brain.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ஐ.பி.- சில தகவல்கள்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 05:09:25 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14247</guid>
		<description><![CDATA[கம்ப்யூட்டர், குறிப்பாக இன்டர்நெட் பயன்பாட்டில், ஐ.பி.(IP) மிக முக்கிய தொடராகும். கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே IP என்பது ஒருவரின் (Intellectual Property) சிந்தனைச் சொத்தினைக் குறிக்கும். கம்ப்யூட்டர் உலகில் இது “Internet Protocol” என்பதன் விரிவாக்கமாகும். இதனை “TCP &#8211; Transmission Control Protocol.” சேர்த்துக் கூறப்படுவதனை நீங்கள் பார்த்திருக்கலாம். டிசிபி/ஐ.பி. என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொழில் நுட்ப வசதியைக் குறிக்கிறது. இணைய இணைப்பில், ஒவ்வொரு கம்ப்யூட்டரும் சர்வரும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14247&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கம்ப்யூட்டர், குறிப்பாக இன்டர்நெட் பயன்பாட்டில், ஐ.பி.(IP) மிக முக்கிய தொடராகும். கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே IP என்பது ஒருவரின் (Intellectual Property) சிந்தனைச் சொத்தினைக் குறிக்கும். கம்ப்யூட்டர் உலகில் இது “Internet Protocol” என்பதன் விரிவாக்கமாகும். இதனை “TCP &#8211; Transmission Control Protocol.” சேர்த்துக் கூறப்படுவதனை நீங்கள் பார்த்திருக்கலாம். டிசிபி/ஐ.பி. என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொழில் நுட்ப வசதியைக் குறிக்கிறது.<br />
இணைய இணைப்பில், ஒவ்வொரு கம்ப்யூட்டரும் சர்வரும் (email servers, IP hosts) ஒரு ஐ.பி. முகவரியைக் கொண்டுள்ளன. சிலநிறுவனங்கள் அனுப்பும் கடிதங்கள் கொண்ட கவர்களில் இந்த கடிதம் முகவரிக்கு அனுப்பப்பட முடியவில்லை என்றால் திருப்பி இந்த முகவரிக்கு அனுப்புக என்று ஒரு முகவரி தரப்பட்டிருக்கும். இன்டர்நெட் தகவல் பரிமாற்றத்தில் ஒரு ஐ.பி. முகவரி ஏறத்தாழ இந்தப் பணியினை மேற்கொள்கிறது.<br />
ஐ.பி. முகவரி நான்கு எண் தொடர்களைக் கொண்டதாக அமைகிறது. எடுத்துக்காட்டாக 69.44.18.176 என்பது ஒரு ஐ.பி. முகவரி. டேட்டா அனுப்பப்படுகையில் இந்த முகவரி ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் போல இணைத்து அனுப்பப்படுகிறது. இதிலிருந்து ஒருவர் இந்த டேட்டா எந்த நாட்டிலிருந்து, எந்த இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் வழியாக, எந்த கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டது என அறிந்து கொள்ளலாம்.<br />
சில ரௌட்டர்களும் சாப்ட்வேர் தொகுப்புகளும் இந்த ஐ.பி.முகவரியை மறைத்து அனுப்பும் வேலையையும் செய்கின்றன. அப்படி மறைத்து அனுப்பப்படும் மெயில்களில் மறைத்து வைக்கப்பட்ட எண்ணைக் கண்டறியும் சாப்ட்வேர்களும் உள்ளன. ஒரு சிலர் இந்த ஐ.பி. முகவரி உள்ள கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு, தங்கள் கடிதங்களை அந்த கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பும் வகையிலும் அனுப்புவார்கள்.<br />
இன்டர்நெட் இணைப்பில் நிலையாக ஒரு சர்வரைக் கொண்டு அல்லது சர்வர் போல் இயக்கப்படும் கம்ப்யூட்டருக்குத்தான் நிலையான ஐ.பி. முகவரி தரப்படும். மற்றபடி நாம் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரின் கம்ப்யூட்டரின் வழியாக அனுப்புகையில் அவ்வப்போது ஒரு ஐ.பி. முகவரி கிடைக்கும்.<br />
இருப்பினும் நாம் நம் ஐ.பி. முகவரி திருடு போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சென்ற ஆண்ட்டில் மட்டும் இது போன்று திருட்டு நடவடிக்கைகள் 450% உயர்ந்துள்ளதாக ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிக்கும் நிறுவனமான சைமாண்டெக் கூறியுள்ளது. இவ்வாறு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் கம்ப்யூட்டர்களை Bot என அழைக்கின்றனர். சில ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் ஒரு நெட்வொர்க்கில் கொண்டு வந்து இயக்கவும் செய்கின்றனர்.<br />
இவ்வாறு நம் ஐ.பி. முகவரி திருடு போகாமால் இருக்க என்ன செய்ய வேண்டும்? நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் மற்றும் பயர்வால்களைத் தொடந்து அப்டேட் செய்ய வேண்டும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14247/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14247/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14247/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14247&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/28/%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 15:32:59 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14486</guid>
		<description><![CDATA[ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது வறட்சியின் காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் வரும் தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, மலையிலேயே பெய்துவிடுகின்றது. மலையின் மறைவு பிரதேசமான தமிழகத்தில் மழை பெய்வதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நதியாக உருவாகி, அரபிக் கடலில் கலந்துவிடுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்து, நீரை கடலில் கலந்து வீணாகும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14486&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது வறட்சியின் காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் வரும் தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, மலையிலேயே பெய்துவிடுகின்றது. மலையின் மறைவு பிரதேசமான தமிழகத்தில் மழை பெய்வதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நதியாக உருவாகி, அரபிக் கடலில் கலந்துவிடுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்து, நீரை கடலில் கலந்து வீணாகும் பெரியாறு நதியை அணையிட்டு தடுத்து நிலத்தடி குழாய்கள் வழியாக கிழக்கு நோக்கி பாய வைக்க திட்டமிடப்பட்டது. இப்படி கடலில் கலக்கும் பெரியாறு நதியை கிழக்கு முகமாக திருப்பி, வைகையுடன் இணைக்கும் எண்ணம் முதன்முதலில்  அப்போதைய மதுரை கலெக்டருக்குத்தான் உதித்தது. வீணாக கடலில் சேரும் பெரியாறு நதியை வைகையுடன் இணைத்தால், வறட்சியான மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசன வசதியை மேம்படுத்தலாம் என்ற செய்தியை அன்றைய சென்னை மாகாணத்திற்கு தெரியப்படுத்தினார்.</div>
<div></div>
<div>  பெரியாறுத் திட்டத்திற்கான துவக்கம் உருவானது. அப்போதைய முதன்மை பொறியாளராக இருந்த கேப்டன் ஜே.எல்.கால்டுவேலிடம் இத்திட்டத்தைப் பற்றி கேட்கப்பட்டது. பெரியாறுத் திட்டத்தை பற்றி ஆராய்ந்த கால்டுவேல், &#8220;இதற்கு 100 அடி ஆழம் கொண்ட சுரங்கம் அமைக்க வேண்டும் எனவும், இத்திட்டம் ஆதாரமற்று உள்ளதாகவும்&#8217; தெரிவித்தார்.</div>
<div></div>
<div>  பின்பு 1867-இல் பொறியாளர் மேஜர் ஆர்.பி. ரைவ்ஸ் பெரியாறு அணைத் திட்டம் பற்றிய அறிக்கையை ஆங்கில நிர்வாகத்திடம் சமர்பித்தார். இதையடுத்து அணை கட்ட ஆகும் செலவு மற்றும் சுகாதாரமற்ற சூழல் பற்றி கூறினார். அடுத்து 1872-இல் ஆர்.இ.ஸ்மித் இத்திட்டத்திற் கான அறிக்கையை சமர்பித்தார். அதிலும் திருப்தி ஏற்படாமல் 1876-ஆம் ஆண்டு ஸ்மித் மற்றும் கேப்டன் பென்னிகுயிக் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை   அளித்தனர். அப்போது தான் முதன் முதலாக மண்ணால் பிணைக்கப்பட்ட அணை கட்டுமானத்திற்கான முறையான திட்டமும், செலவு மதிப்பீடும் கொண்ட அறிக்கை தயாரானது. இருந்தபோதிலும் 1882 வரை கட்டுமானம் துவக்கப்படவில்லை.</div>
<div></div>
<div>பின்னர்தான் ஆங்கிலேயர் தனது மிரட்டல் பாணியை கையிலெடுத்தனர். இதற்காக ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளலாம் எனவும் அதன் மூலம் ஆங்கில அரசு ஆண்டு தோறும் கப்பம் கட்டும் எனவும் கூறப்பட்டது. மீறினால் சென்னை மாகாண அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்குமென கூறப்பட்டது. அதனால் ஆங்கிலேயருடன் பகைத்து கொள்ள விரும்பாத திருவிதாங்கூர் மகாராஜா அணைத் திட்டத்திற்கு சம்மதித்தார்.</div>
<div></div>
<div><img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam3.jpg" alt="" /></div>
<div></div>
<div>முல்லைப் பெரியாறு நதிநீர் ஒப்பந்தம் 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா விசாகம் திருநாள் ராமவர்மாவுக்கும் மெட்ராஸ் மாகாண பிரிட்டிஷ் செயலாளருக்குமிடையே கையெழுத் தானது. பெரியாறு நீரை வறண்ட தென் தமிழக பகுதிகளுக்கு உபயோகப்படுத்த ஏற்பட்ட இவ்வொப்பந்தம் 999 வருட ஒப்பந்தமாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான வி.ராம அய்யங்காரும் மெட்ராஸ் மாகாண அப்போதைய செயலாளர் ஜே.சி. ஹானிங்டனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</div>
<div></div>
<div>ஒப்பந்தத்தின் மூலம் புதிய அணையை கட்டி பெரியாறு நீரை தேக்கி வைக்கவும், அணையிலிருந்து பாசன வசதிக் காக கொண்டுச் செல்லவும் முழு அதிகாரம் மற்றும் உரிமம் மெட்ராஸ் மாகாண செயலருக்கு வந்தடைந்தது. மேலும் இந்த ஒப்பந்தம் நீரை தேக்குவதற்கு 8000 ஏக்கர் நிலத்தையும் அணை கட்டிக் கொள்ள 100 ஏக்கர் நிலத்தை யும்; வழிவகை செய்தது. இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய்  வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் வரும் அனைத்து நீர்நிலைகளுக்குமாக ரூ.40,000 வாடகையாக கொடுப்பது என நிர்ணயிக்கப்பட்டது.</div>
<div></div>
<div>திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பென்னிகுயிக் மீண்டும் தனது அறிக்கை மற்றும் மதிப்பீட்டை புதுப்பித்தார். அப்போதைய திட்ட மதிப்பீடு 641/2 இலட்ச ரூபாய். ஆனால் அணை கட்டிமுடிக்கப் படும்போது 87 இலட்சம் ரூபாய் செலவானது குறிப்பிடத் தக்கது.</div>
<div></div>
<div>1884-ஆம் ஆண்டு ஆங்கில அரசு திட்டத்திற்கு அனுமதி அளித்தது. 1888-இல் அணையின் கட்டுமானம் துவக்கப்பட்டது. அணை கட்டப்படும் இடம் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த மலை மற்றும் வனம். போக்குவரத்துவசதி துளியும் கிடையாது. கட்டுமானப் பொருட்களை பெரியாறு நதிக்கரைக்கு கொண்டுவர எவ்வித சாலைவசதியும் இல்லை. 100 கிலோ மீட்டருக்கு அப்பால் ரயில்வே பாதை இருந்ததால் கட்டுமானப் பொருட்கள் கொண்டு வருவது பெரும் பிரச்சனை. இரண்டாவது பெரிய சவால் பருவநிலை. சுகாதாரமற்ற சூழலில் தங்கி வேலைசெய்ய மிக கடினம்.  அடுத்து பெரும் சவாலானது மலேரியா. பணியாளர்களுக்கு பரவிய மலேரியா காய்ச்சலால் 483 தமிழர்கள் இறந்து போனார்கள். அவர்களது உடல்கள் அங்கேயே புதைக்கப் பட்டது. (ஆதாரம்: (ARôWm: The Military Engineer in India, Vol III. Chatham: The Institution of Royal Engineers/ Page 28-29)  அணை கட்டுமான பணியை கவனிக்க மெட்ராஸ் பட்டாலியன் 1 மற்றும் 4 பிரிவு பட்டாலியன்கள் பயன் படுத்தப்பட்டனர்.</div>
<div></div>
<div>அணையின் அடிப்பகுதியை கட்டுவதற்கு வசதியாக தடுப்பணைகள் போர்ச்சுகீசிய கைவினைஞர்களை கொண்டு கட்டப்பட்டது. மழைக் காலங்களில் வரும் ஆற்று வெள்ளத்தை வழிந்தோட செய்தனர். அணைக் கட்டுமானப் பணிகளுக்கு இடையே அடிக்கடி தடுப்பணைகள் உடைந்து போனதால் இடையில் கட்டுமான பணி நிறுத்தப் பட்டது. மெட்ராஸ் மாகாண செயலர் பென்னிகுயிக்கை கடிந்து கொண்டார். காரணம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மதிப்பீட்டின் அளவைவிட செலவு அதிகமானது. மீண்டும் இங்கிலாந்தின் ஒப்புதல் பெற காலதாமதம் ஆனது. அணை கட்டுமான பணி இடையில் நிற்க கூடாதெனவும் தனது இலட்சியமான பெரியாறு அணையை கட்டியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தினால் பென்னிகுயிக் இங்கிலாந்தில் உள்ள தனது சொத்து, தன் மனைவியின் நகைகளை விற்றும் அணையை வெற்றிகரமாக (1888-97)கட்டி முடித்தார். பென்னிகுயிக் என்ற சிறந்த மனிதர் மட்டும் இல்லாமல் இருந்தால் பெரியாறு அணை கட்டப்பட்டிருக்காது. இதற்காகவே பென்னிகுயிக் தியாகத்தை மதிக்கும் விதமாக தமிழக அரசு அவரது உருவசிலையை நிறுவியுள்ளது. மேலும் அவரது பேரனை அழைத்துவந்து மதுரையில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.</div>
<div><strong><br />
</strong></div>
<div><strong><img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam4.jpg" alt="" /><br />
</strong></div>
<div><strong><br />
</strong></div>
<div><strong>முல்லை பெரியாறு அணையின் கட்டுமானம்</strong></div>
<div></div>
<div>முல்லை பெரியாறு அணை ஒரு புவிஈர்ப்பு அணை (Gravity Dam). அதாவது தன்னுடைய முழு எடை மூலம் அனைத்து விசைகளையும் (நீரின்) தாங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டது. அணையின் மொத்த எடை புவியின் மீது அமர்ந்திருப்பதால் நீரின் அழுத்தம், அலை களால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வினால் ஏற்படும் விசை போன்றவற்றை தன்னுடைய சுய பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது. அணையானது சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். சுர்க்கி (Surkhi) கலவை என்பது, தமிழகத்தில் காரை என அழைக்கப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது கால்சியம் ஆக்சைடாகும். இதனுடன் நீர் சேர்க்கும் போது நீருடன் வினைபட்டு கால்சியம் ஹைட்ராக்ஸைடை கொடுக்கும் வினை வெப்ப உமிழ்பினையாகும். இவ்வாறு கால்சியம் ஆக்சைடுடன் நீர் மற்றும் சர்க்கரை, மணல் ஆகியவற்றை சேர்த்து பெரிய ஆட்டுக்கல்லில் (உரல்) அரைக்கும் போது, சுண்ணாம்பிலிருந்து வெளியிடப்படும் வெப்பத்தினால் சர்க்கரை உருகி, செங்கல் பொடியுடன் இணைந்து ஒரு உறுதியான பிணைப்பை ஏற்படுத்த வல்லது. இது 19-ஆம் நூற்றாண்டின் கட்டுமான தொழில்நுட்பம் ஆகும். மேலும் சிமெண்ட் தயாரிப்பில் கால்சியம் ஆக்ஸைடு ஒரு முக்கிய பகுதிப் பொருள். எனவே அன்றைய ஆங்கில பொறியாளர்கள் சிறந்த கட்டுமானத்துடன் முல்லை பெரியாறு அணையை கட்டி முடித்தனர்.</div>
<div></div>
<div><strong>  பிரச்சனையின் ஆரம்பம்</strong></div>
<div></div>
<div>1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு விடுதலை அடைந்தது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956- இன்படி, திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு 1956 நவம்பர் ஒன்றில் கேரள மாநிலம் உருவானது. அதேபோல தமிழ்நாடு தனி மாநிலமாகியது. நாடு விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பெருபான்மையான தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு, மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுக்கு விட்டு கொடுக்கப்பட்டது. இந்த வரலாற்று தவறினால், முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில் இணைந்திருக்க வேண்டியது கேரள மாநிலத்துடன் சென்றுவிட்டது. அதாவது தமிழக எல்லையில் இருந்து சில மைல் தொலைவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை கேட்டு பெறாமல் ஏமாற்றப் பட்டோம். இது தமிழக காங்கிரஸ் கட்சி செய்த மாபெரும் குற்றம்.</div>
<div></div>
<div>தனித்தனி மாநிலங்கள் உருவானதும், சுதந்திரம் அடைந்தவுடன் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட அனைத்து ஒப்பந்தங்களும் செல்லாதவையானதால் முல்லை பெரியாறு நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கபட வேண்டும் என்று வாதிட்டது கேரளா. அதை கூறியது பெரிய கம்யூனிஸ்ட் தலைவராக கூறப்படும் இ.எம்.எஸ். நம்புரிபாட்டுதான்.</div>
<div></div>
<div><img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam5.jpg" alt="" /></div>
<div></div>
<div>பல கட்டங்களின் முறையே 1958, 1960 மற்றும் 1969 நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. நன்றாக கவனி யுங்கள் 1882-இல் திருவிதாங்கூர் மகாராஜா எப்படி ஒப்பந்தத்தை பல ஆண்டுகளாக இழுத்தடித்தாரோ அப்படியே செய்தனர் அன்றைய கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் அரசு. இருந்தபோதிலும் கேரள அரசு முன்னாள் முதல்வர் சி.அச்சுதமேனன் 1970 மே 29-ஆம் தேதி ஒப்பந்தத்தை புதுப்பித்தார். அதன்படி நிலம் ஒரு ஏக்கருக்கு ரூ.30-ம், கீழ்பெரியாரில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு கிலோவாட் 1 வருடத்திற்கு ரூ.12 என ஒப்புக் கொள்ளப் பட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. நில வாடகை ரூ. 2.5  இலட்சம், மின்சாரத்திற்கு ரூ. 7.5 இலட்சமுமாக ரூபாய் 10 இலட்சம் கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து தமிழ்நாடு கேரளாவிற்கு செலுத்தி வருகிறது.</div>
<div>இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் வாடகை தொகை மட்டுமே மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குத்தகை வருடம் அதே 999 தான். இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர் காலத்தில் ஒப்பந்தத்தில் உபயோகப் படுத்தப்பட்ட வார்த்தையான கப்பம் என்ற வார்த்தைதான் உபயோகிக்கப்பட்டுள்ளது.</div>
<div></div>
<div> பிரச்சனையின் மற்றொரு ஆரம்பம் 1979-ஆம் ஆண்டு உருவானது. 1979-ஆம் ஆண்டு மத்திய நீர் ஆணையத்தின் (Centeral Water Commission) பரிந்துரைப்படி சில பராமரிப்பு பணிகள் செய்வதற்காக அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் பூர்த்தியானவுடன் அணையின் நீர்மட்டம் 142 அடிக்கும் பின் 152 அடியாகவும் உயர்த்துமாறு அறிவுறுத்தியது மத்திய நீர் ஆணையம். இதனை அணை யின் உறுதித்தன்மையை காரணம் காட்டி கேரளா எதிர்த்தது. வழக்கு தொடுக்கவும் செய்தது.</div>
<div></div>
<div>அணையின் ஆயுள் 50 வருடம் மட்டுமே எனவும்,  அணை பழமையான வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில்நுட்பம் ஆகியவை அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்றன எனவும் கூறி வாதிட்டது.  ஆனால் அதே சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கலவையால் கட்டப்பட்ட பேபி அணையை மத்திய மண் ஆராய்ச்சி கழகம் (CSMRS)  பரிசோதித்து கேரளாவின் வாதத்தை பொய்யாக்கியது.</div>
<div></div>
<div>கேரளா அரசு 1961 மற்றும் 1972 ஆகிய இருவேறு காலகட்டங்களில் கேரளா வனசட்டம் 1961 மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ஆகிய சட்டங்களை கொண்டு வந்தது. முல்லைப்  பெரியாறு நீர்த்தேக்கத்தினை சுற்றியுள்ள 777 சதுர கி.மீ பரப்பு வனவிலங்கு சரணாலயம் எனவும், நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தினால் அங்குள்ள வனவிலங்குகள், பறவைகள் மற்றும் உயிரிகள், தாவரங்கள் போன்றவற்றை கடுமையாக பாதிப்பதுடன் அதன் கரையோரங்களில் வாழும் ஜந்துக்கள் மற்றும் பறவைகளின் கூடுகள் நீரில் மூழ்கி சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று மீண்டும் கூக்குரலிட்டது. நீர்மட்டம் 132 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தும்போது 11.2 சதுர கி.மீ. மட்டுமே நீர்ப் பரப்பிற்குள்ளே செல்லும். மேலும் இது மொத்த நீர்ப்பரப்பில் மூழ்கியுள்ள பரப்பில் 1.44% தான் என்ற உண்மை மீண்டும் கேரளத்தின் வாதத்தினை தவிடு பொடியாக்கியது.</div>
<div></div>
<div>இறுதியாக, முல்லை பெரியாறு அணையில் கண்ணுக்கு புலப்படும் விரிசல் ஏதுமில்லை எனவும், நீர்கசிவினை அளவிடும் போது அணையின் நீர்த்தேக்க பகுதியில் எவ்வித விரிசல் இல்லை எனக்கூறி 27.02.2006 அன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான நீதிபதி குழு முல்லை பெரியாறு நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்தலாம் என தீர்ப்பு கூறியது. (Mullaperiyar Environment Protection Forum vs Union of India)</div>
<div></div>
<div><strong>அணையின் பாதுகாப்பு</strong></div>
<div></div>
<div><img src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam6.jpg" alt="" /></div>
<div></div>
<div>கேரளா அரசு கூறுவது: புவிஈர்ப்பினை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்ட அணை 116 வருட பழமையான  சுண்ணாம்பு மற்றும் சுர்க்கி கொண்டு கட்டப்பட்ட அணை. முல்லை பெரியாறு அணையின் சுற்றுவட்டப் பகுதியில் நில நடுக்கம் ஏற்படுகிறது. இதனால் அணைக்கு பாது காப்பில்லை. அணை உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டம் அரபிக்கடலுக்கு அடித்து சென்றுவிடும். 30 லட்சம் மக்கள் அழிவதற்கான அபாயம் நிலவுகிறது. பழைய காலத் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்ட அணை. தற்காலத்திற்கு உதவாது. தமிழகத்திற்கு தண்ணீர்  தருகிறோம். கேரளத்திற்கு பாதுகாப்பு வேண்டும். இன்னும் ஏராளமான காரணங்களை அடுக்கி புதிய அணைகட்ட வேண்டும் என்ற வாதத்தை வைக்கிறது.</div>
<div></div>
<div>இவையெல்லாம் முல்லைப் பெரியாறு அணையைவிடவும் பழமையான அணை ஜெய்சமந்த (1730-இல் கட்டப்பட்டது)நல்ல நிலையில் இயங்கி வருகிறது. எனவே பழமையானது என்ற வாதமும் போலியாகிறது.</div>
<div></div>
<div>புவிஈர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் அணைகளில் அதன் எடைதான் அணையினை நிலைநிறுத்த கூடிய காரணி. அணையின் மொத்த எடையினால் அணையின் புவிஈர்ப்பு மையம் வழியே கீழ்நோக்கி செயல்படும். நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் மொத்த விசையானது இவ்விசைக்கு ஒருபோதும் மிகாமல் இருக்கும் வகையிலேயே அணைகள் வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கான்கிரீட் மற்றும் கற்கள் கொண்டு கட்டப்பட்ட அணைகளுக்கு தன்நிலை 24KN/M3   முல்லைப் பெரியாறு அணையின்  1,41,000M3  கன அளவு கான்கிரீட் மற்றும் கற்கள் கலந்து உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே அணையின் எடை 1,41,000 x 24 = 3243000KN (Kilo newtons)   அதாவது நீரினால் அணையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் அலைகளால் அணையின் எடையினால் ஏற்படும் விசையைவிட அதிகமானாலே அணை உடையக் கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இது சாத்தியமில்லை. நீரின் அழுத்தம் அணையின் கனமான அடிப்பகுதியில் (42.2மீ) அதிகமாகவும் மேலே வர வர குறையவும் செய்யும். நில நடுக்கம் ஏற்படும் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை மூன்றாவது மண்டலத்தில் (Risk Zone3) உள்ளது. இத்தகைய குறைந்த நிலநடுக்கம் சாதாரணமாக உணரப்படுவதில்லை. மேலும் அணைக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாது என்பது நிபுணர்கள் கருத்தாக இருக்கிறது.(Understanding Earthquake Disasters by Amita Sinvhal)</p>
</div>
<div>முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தின் நான்கு மாநிலங்களும் அரபிக்கடலுக்கு அடித்து சென்று விடும் என்பது உண்மையை மறைக்கும் செயல். முல்லைப் பெரியாறிலிருந்து நீர் வெளியேறினால் அது இடுக்கி அணையை வந்தடைய 4 மணிநேரம் ஆகும். மேலும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் வெள்ள அபாயம் ஏற்படாது. இடுக்கி அணை உடைந்தால்தான் கேரளாவின் நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லும் என்னும் உண்மையை மறைந்து விஷமப்பிரச்சாரம் செய்கின்றனர்.</div>
<div></div>
<div>இடுக்கி அணையின் கொள்ளளவு 70.5 டி.எம்.சி அடி. ஆனால் இதுவரை அதன் கொள்ளளவு 57.365 டி.எம்.சி அடி வரையே நிரம்பியுள்ளது அதுவும் மழை காலத்தில். அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 11 டி.எம்.சி. நீர்தேவை. எனவே முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய தேக்க கொள்ளளவு 10 டி.எம்.சி அடியை தாங்கும் திறன் இடுக்கி அணைக்கு உள்ளது என்ற உண்மையை கேரளா அரசு மறைத்து வருகிறது.</div>
<div></div>
<div>மேலும் கடந்த 5 வருடங்களில் கேரளத்தில் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை. தற்போது அதிகமான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய கடந்த ஆட்சியில் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் மின்திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சி மேற்கொண்டது கேரள அரசு. அப்போதைய மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் அனுமதி தர மறுத்துவிட்டார். இடுக்கி அணையிலும் தற்போது மின் உற்பத்தியை கட்ட இயலாத நிலை. எனவே கேரளா தனது மின் உற்பத்தியை கூட்ட நினைக்கிறது. அதற்கு முல்லைப் பெரியாறு நீரை இடுக்கி  அணைக்கு கொண்டு சென்றால் தன் எண்ணம் சாத்தியமாகும் என்று சிந்திக்கிறது.</div>
<div></div>
<div>முக்கியமாக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு என்ற பெயரில் புதிய அணையை கட்டுவது அதன் மூலம் ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயல்வது ஆகியவை கேரளாவின் நோக்கம். ஒப்பந்தத்தை புதுப்பிக்கும்போது அணையின் கட்டுப்பாடும், இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மற்றும் புதிய ஒப்பந்தத்தின் மூலம் வாடகையை உயர்த்துவது ஆகியவை கேரளாவின் மறைமுக நோக்கங்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் தரத்தயார் என்று கூறுகிறார்கள். ஆனால் அதன் கட்டுப்பாடு மற்றும் இயக்கம் தங்கள் கைகளில் இருக்கும் என்பதை கடந்த முன்னாள் அமைச்சர் என்.கே.பிரேமச் சந்திரன் வெளிச்சம் போட்டுக் காட்டியதை வெளியில் கூறாமல் மறைக்கின்றனர். அதேநேரம் இப்போது உள்ள அணையை உடைத்துவிட்டால் எப்போதும் அங்கு அணை கட்டமுடியாது. பொருளாதாரம், சுற்றுச்சூழலை காரணம் காட்டி புது அணையை கேரளா அரசு நிச்சயம் கட்டாது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீரும் கிடைக்காது.</div>
<div></div>
<div>முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இருமாநில அரசுகளும் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டிய பிரச்சனை. அதைவிடுத்து தங்களின் அரசியல் அதிகாரத்திற்கு அப்பாவி மக்களை (தமிழர்களும் மலையாளிகளும்) தூண்டிவிட்டு மோதவிடுவது அரசியல் வாதிகளின் கீழ்தரமான செயல். அதனை மார்க்சியம் பேசும் கட்சியே செய்வது மக்கள் விரோத செயல்.</div>
<div></div>
<div>பண்டைய காலத்தில் மனிதர்கள் வாழ தகுதியற்ற, அடர்ந்த காடாக விளங்கிய முல்லைப் பெரியாரின் முன்பகுதிகள் தற்போது 30,000 பேர் வசிப்பதாக கூறுவது யார் தவறு? எவ்வாறு பாதுகாப்பற்ற அணையின் முன்பகுதியில் மக்களை குடியேற அரசு அனுமதித்தது? கேரள அரசு அதிகாரிகளின் கணக்குப்படி 450 குடும்பங் களே அங்கு வசிக்கும்போது ஏன் 30,000 பேர் என திரித்து கூறுகிறது. கேரளாவின் அனைத்து ஊடகங்களும் அணையின் உண்மையான கட்டமைப்பை பற்றி மூச்சுவிட மறுக்கின்றன. தமிழகத்திலும் சில பத்திரிகைகள் தொடர்ந்து தமிழர் விரோத போக்குடனே எழுதிவருகின்றன. அவற்றை தமிழர்கள் அறிவார்கள். கேரள அரசு மனித மனங்களில் நீர்பிரளய பீதியை கிளப்புகிறது. தமிழக அரசு மேற்கொண்ட பராமரிப்பு பணிகளை சற்று விரிவாக தெரிந்து கொண்டாலே கேரள மக்களின் பீதி நீங்கிவிடும்.</div>
<div></div>
<div>தமிழகம் 1980 முதல் 1994 வரை அணையை வலுப் படுத்தும் பணி மேற்கொண்டது. இதன் மூலம் அணையின் எடை 12 டன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அணையின் முன்பகுதியில் 3 அடி பருமன்கொண்ட ஆர்.சி.சி கட்டுமானப் பணி அணை முழுவதும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளை தாங்கிக் கொள்ள அணையின் அடித்தள பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில் அணையின் முழு நீளத்திற்கும் 95 எஃகு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு கம்பியும் 7 மி.மீ ஷ் 34 எஃகு கம்பிகள் கொண்டதாகும்.</div>
<div></div>
<div> நீர் கசிவை காரணம் காட்டும் கேரள அரசு, அணை பாதுகாப்பாக, வலுவாக இருக்க இதுபோன்று புவிஈர்ப்பு அணையில் சிறிதளவு நீர் கசிவதும் அணை வெளியேற்ற நீர்கசிவு வடிகால் இருக்கவேண்டும் என்பதனை ஏற்க மறுக்கிறது. நீர் கசிவதனால் அணையமைப்பின் மீது நீர் உருவாக்கும் மேல் நோக்கிய தூக்கு விசை குறைகிறது. எனவே ஓரளவு நீர் கசிவது அவசியம் என்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.</div>
<div><strong><br />
</strong></div>
<div><strong>தேசிய கட்சிகளின் துரோகம்</strong></div>
<div></div>
<div>இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி நீர்ப்பாசனம் மாநிலப் பட்டியலில் 17-ஆம் விதியில் உள்ளது. இருப்பினும் மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 56-ஆம் இனத்தின்படி மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகள் தொடர்பாக சட்டமியற்றி மேலாண்மை செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பட்டியலில் உள்ள 20-ஆம் இனத்தில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கும் மத்திய அரசிற்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்களைப் பிரச்சினைகளைக் கையாள்வதற்குச் சட்ட விதிகள் உள்ளன. மேலும் 1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றுநீர் சச்சரவுத் தீர்வுச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக மாநிலங்களுக்கு இடையே ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதற்கும், சிக்கல் ஏற்பட்டால் உரிய முறையில் தீர்வு காண்பதற்கும் வழி காணப்பட்டுள்ளது. 1956-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் அமைந்த பிறகு, எல்லைகளை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே மண்டலக் குழுக்களை (Zonal Councils)  உருவாக்கித் தீர்வு காண்பதற்கும் சட்டத்தின் வழியாக வகை செய்யப் பட்டுள்ளது.</div>
<div></div>
<div>மேலும் அரசமைப்புச் சட்ட விதிகள் 263-ஆம் பிரிவின்படி மாநிலங்கள் மன்றத்தைக் குடியரசுத் தலைவர் விரும்புகிற எந்த நேரத்திலும் கூட்டலாம்; பொதுநலம் சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இச்சட்டப்பிரிவின் அ-ஆ-இ (A-B-C)  பிரிவுகள் மாநிலங்களுக்கு இடையே தோன்றும் சிக்கல்களை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்கி அப் பரிந்துரையின் அடிப்படையில் கொள்கைகளையும் நடை முறைத் திட்டங் களையும் ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகின்றன. மேற்கூறிய சட்டப் பிரிவுகள் கூட்டாட்சி இயலின் கூறுகளைத் தெளிவுற விளக்குகின்றன. மாநிலங்களுக்கிடையேயான ஆற்றுநீர்ச் சிக்கல்கள் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளைக் கிளறக் கூடியவை என்கிற காரணத்தினால்தான் மேற்கூறிய சட்டப்பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன. இருப்பினும், மத்திய அரசில் ஆட்சிப் பொறுப்பேற்ற, தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரசுக் கட்சியும், பா.ஜ.க.வும் தங்களின் மாநில செல்வாக்கைத் தேர்தல் கண்ணோட்டத் தோடு அணுகி ஒரு நிரந்தரமான தீர்வை அடைவதற்கு எவ்வித ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.</div>
<div></div>
<div>மாறாக மாநிலங்களுக்கிடையே பகைமை உருவாக இந்த கட்சிகளே காரணமாகவும் உள்ளன. இதில் இடதுசாரி களுக்கும் மக்கள் நலனைவிட கட்சி, ஓட்டு, ஆட்சி அதிகாரம் ஆகியவை முக்கியம்.</div>
<div></div>
<div>1989-இல் வி.பி.சிங் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தார். இந்த நடவடிக்கை வழியாகத் தான் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் நதிநீர் பங்கீட்டின் அளவை எட்ட முடிந்தது. ஆயினும், மத்திய அரசு துணிவான, உறுதி யான நடவடிக்கையை  மேற்கொள்ளாத காரணத்தினால் இச்சிக்கல்கள் இன்றும் தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங் களுக்கு இடையே நதிநீர்க் பங்கீடு, அணை கட்டுதல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுகின்றன.</div>
<div></div>
<div>மத்திய- மாநில உறவுகளை ஆய்வு செய்த நீதிபதி சர்க்காரியா குழு இச்சிக்கல்களைத் தீர்வு காணும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றுநீர் சட்டத்தில்(Inter- State Water Disputes Act) மாற்றம் செய்வதற்கு சில ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைச் செய்தது. இதற்கான சட்டத்திருத்தங்கள் 2002-இல் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரை ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இதே நிலையில்தான் முல்லைப் பெரியார் அணைக்கட்டுப் பிரச்சினையிலும் மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை மேற்கொள்ளவில்லை.</div>
<div></div>
<div>உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளைக் கேரள மாநில அரசு தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றது. நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அரசமைப்புச் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு, ஒரு அமைதியான தீர்வினைக் காண்பதற்கு முயன்று வருகிறது. தேசியக் கட்சிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கேரளத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதிக்கவில்லை. அரசமைப்புச் சட்ட விதிகளை மீறுகின்ற நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்கின்றன. அளவிற்கு மீறிய அதிகாரங்களைக் குவித்துக் கொண்டுள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையேயான ஆற்றுநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறது. இவையெல்லாம் தேசிய இனப் பிரச்சினையையே உருவாக்கும்.</div>
<div>நன்றி-நக்கீரன்</div>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கட்டுரைகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14486/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14486/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14486/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14486/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14486/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14486/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14486/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14486/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14486&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam3.jpg" medium="image" />

		<media:content url="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam4.jpg" medium="image" />

		<media:content url="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam5.jpg" medium="image" />

		<media:content url="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2012/jan/dam6.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>விலங்குகள் பூகம்பத்தை அறியும்?</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 14:14:39 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[படித்த செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14426</guid>
		<description><![CDATA[சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்கின்றனவா என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு என்று வாதாடுகின்றன. மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருந்தால் அவனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிய முடியும் என்றும் கூறுகிறார்கள். விலங்குகள் உண்பது, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14426&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.google.co.in/url?source=imglanding&amp;ct=img&amp;q=http://smashinghub.com/wp-content/uploads/2010/07/animal-photography-21.jpg&amp;sa=X&amp;ei=-7weT5fqFoXYrQeD9dWxDA&amp;ved=0CAwQ8wc&amp;usg=AFQjCNFi2DpVVBsJUda7XA8bvtufoUiaqA" alt="" /></p>
<p>சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது.</p>
<p>உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்கின்றனவா என்பதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு என்று வாதாடுகின்றன. மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திருந்தால் அவனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறிய முடியும் என்றும் கூறுகிறார்கள்.</p>
<p>விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாம் தரை மீதுதான். அவை தரை மீதுதான் காதை வைத்தும் உறங்கும். அதனால் பூமியில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக் கூட அவற்றால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள். ரெயில் தண்டவாளத்தில் காதை வைத்துக் கேட்கிறபோது, தூரத்தில் வரும் ரெயிலின் ஓசையைக் கேட்க முடிவதுபோல, தொலைவில் ஏற்படும் நிலநடுக்க ஓசையை விலங்குகளால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள்.</p>
<p>இந்த விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும், இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொண்டான், அதற்கேற்ப இடமாற்றம் செய்தான். ஆனால் நவீன மனிதனோ வாகனங்களில் பயணம் செய்து பழகியதால் அதிர்வுகளைத் தாங்கிப் பழகிவிட்டான். எனவே நிலநடுக்க அதிர்வுகளை அவனால் உணர முடியவில்லை என்கிறார்கள் சிலர். விஞ்ஞானிகள்தான் உண்மையை விளக்க வேண்டும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>படித்த செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14426/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14426/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14426/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14426&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.google.co.in/url?source=imglanding&#38;ct=img&#38;q=http://smashinghub.com/wp-content/uploads/2010/07/animal-photography-21.jpg&#38;sa=X&#38;ei=-7weT5fqFoXYrQeD9dWxDA&#38;ved=0CAwQ8wc&#38;usg=AFQjCNFi2DpVVBsJUda7XA8bvtufoUiaqA" medium="image" />
	</item>
		<item>
		<title>ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள்&#8230;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 13:20:53 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உபயோகமான தகவல்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14405</guid>
		<description><![CDATA[ரெயில்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி போன்றவற்றுடன் ஆம்னி (தனியார்) பஸ்கள் இயங்குகின்றன. ரெயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுவதால், அதிக வசதிகள் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் பைபாஸ் சாலைகளில் பயணம் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பயணிகளில் காணப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் சொகுசு பயணத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்னி பஸ்களில் பயணம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14405&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dalai-lama-dharma-dharamsala-miniguide.com/images/him-volvo-2010.jpg" alt="" /><br />
ரெயில்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி போன்றவற்றுடன் ஆம்னி (தனியார்) பஸ்கள் இயங்குகின்றன. ரெயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுவதால், அதிக வசதிகள் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் பைபாஸ் சாலைகளில் பயணம் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பயணிகளில் காணப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் சொகுசு பயணத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க ஒவ்வொரு பஸ் கம்பெனியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க ஆன்லைன் வசதி இருப்பது போல ஆம்னி பஸ் டிக்கெட்டுகளையும் இணைய தளம் மூலம் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி எடுக்கலாம். இதற்காக ரெட் பஸ் (www.redbus.in), மேக் மை டிரிப் (www.makemytrip.com), டிக்கெட்கூஸ் (www.ticketgoose.com) போன்ற இணைய தளங்கள் உள்ளன. இது தவிர முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர்களிலும் இணைய தளங்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கின்றன. தமிழக அரசு விரைவு போக்குவரத்து சார்பிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கான இணைய முகவரி www.tnstc.in/TNSTCOnline/</p>
<p>ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள் வாங்குவது மிக எளிதானது. இத்தகைய பொது இணைய தளங்களில் நாம் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதியில் உள்ள அனைத்து ஆம்னி பஸ்களும் புறப்படும் நேரம், டிக்கெட் விலை, பஸ் வகை, பஸ் ஏறும் இடங்கள், காலி இருக்கைகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். நாம் விரும்பும் பஸ்சினை தேர்வு செய்தால் அந்த பஸ்ஸின் இருக்கை அமைப்பு உள்ள பக்கம் தோன்றுகிறது. அதில் நமக்கு விருப்பமான<br />
இருக்கையை தேர்வு செய்யலாம்.</p>
<p>பிறகு, பயண விவரங்கள் அளித்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, அல்லது நெட்<br />
பாங்கிங் மூலம் செலுத்தலாம். இவ்வாறு வீட்டில் இருந்தபடியே அனைத்து பஸ்களிலும் அனைத்து ஊர்களுக்கும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.</p>
<p>சில சமயங்களில், பணம் நமது கார்டிலோ, பேங்க் அக்கவுண்டிலோ கழிக்கப்பட்டு, டிக்கெட் வழங்கப்படாமல் நடப்பதும் உண்டு. அத்தகைய நேரங்களில், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.</p>
<p>மேலும் சில பஸ் நிறுவனங்கள் காகிதத்தை மிச்சப்படுத்தும் வகையில் மொபைல் டிக்கெட் என்ற புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி நாம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் போது அது தொடர்பான விவரங்கள் நமது மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த குறுந்தகவலை டிக்கெட் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம். பஸ்சில் பயணம் செய்யும் போது இந்த குறுந்தகவலை காட்டினால் போதும். இந்த வசதி மூலம் டிக்கெட் பிரிண்ட் எடுக்க காகிதம் செலவு செய்வதை தடுக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வசதியாகும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>உபயோகமான தகவல்கள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14405/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14405/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14405/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14405/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14405/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14405/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14405/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14405/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14405&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dalai-lama-dharma-dharamsala-miniguide.com/images/him-volvo-2010.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>சருமத்தைக் காக்கும் குப்பைமேனி</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 12:26:44 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14304</guid>
		<description><![CDATA[மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14304&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://senthilvayal.files.wordpress.com/2012/01/acalypha_sidha.jpg?w=270" alt="" /><span style="font-size:12pt;">மூ</span>லிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.</p>
<p><span style="font-size:10pt;">மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும். </span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.</span></p>
<p><span style="font-size:10pt;">மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.</span></p>
<p>Tamil &#8211; Kuppaimeni</p>
<p><span style="font-size:10pt;">English &#8211; Indian acalypha</span></p>
<p><span style="font-size:10pt;">Telugu &#8211; Kuppi-Chettu</span></p>
<p><span style="font-size:10pt;">Malayalam &#8211; Kuppa-meni</span></p>
<p><span style="font-size:10pt;">Sanskrit &#8211; Arittamajarie</span></p>
<p><span style="font-size:10pt;">Botanical name &#8211; Acalypha indica</span></p>
<p><span style="font-size:10pt;">இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.</span><br />
<br style="color:#000080;" /><span style="font-size:10pt;color:#000080;">தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்</span><br style="color:#000080;" /><span style="font-size:10pt;color:#000080;">உந்துகுன்மம் வாதம் உதிரமூ &#8211; லந்தினவு</span><br style="color:#000080;" /><span style="font-size:10pt;color:#000080;">சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்</span><br style="color:#000080;" /><span style="font-size:10pt;color:#000080;">ஞாலங்கொள் மேனியத னால்</span><br style="color:#000080;" /><br style="color:#ff0000;" /><span style="font-size:10pt;color:#ff0000;">தேரையர் குணபாடம்</span></p>
<p><span style="font-size:10pt;">பொருள் &#8211; குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.</span><br />
<br style="color:#ff0000;" /><span style="font-size:10pt;color:#ff0000;">வயிற்றுப் புழுக்கள் நீங்க</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.</span></p>
<p><span style="font-size:10pt;">பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.</span><br />
<br style="color:#ff0000;" /><span style="font-size:10pt;color:#ff0000;">சொறி, சிரங்கு நீங்க</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.</span><br />
<br style="color:#000080;" /><span style="font-size:10pt;color:#000080;">இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்</span><br style="color:#000080;" /><span style="font-size:10pt;color:#000080;">யிலயட்டியிலை மேனியை யா</span><br style="color:#000080;" /><br />
<span style="font-size:10pt;">அகத்தியர் குணவாகடம்</span></p>
<p><span style="font-size:10pt;">பொருள் &#8211; குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.</span></p>
<p><span style="font-size:10pt;">10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.</span></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14304/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14304/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14304/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14304/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14304/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14304/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14304/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14304/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14304&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://senthilvayal.files.wordpress.com/2012/01/acalypha_sidha.jpg?w=270" medium="image" />
	</item>
		<item>
		<title>டெங்கு ஜுரத்தை ஒழிக்கும் மரபணு மாற்ற கொசு!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 05:19:53 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14272</guid>
		<description><![CDATA[மலேரியா, யானைக் கால் நோய், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக் காரணமானவை கொசுக்கள். கொசுக்களால் உண்டாகும் ஆபத்தான நோய்களுள் முக்கியமானது டெங்கு ஜுரம். வருடம் ஒன்றுக்கு 5 கோடி முதல் 10 கோடி மக்கள் வரை டெங்கு ஜுரத்துக்கு பலியாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டுகிறது சமீபத்திய புள்ளி விவரம். ஆனால், டெங்கு ஜுரத்துக்கு தடுப்பூசியோ அல்லது மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மேலும் அதிர்ச்சியான செய்தி. டெங்கு ஜுரத்துக்கு பலியாகாமல் தப்பித்துக்கொள்ள தற்போது இருக்கும் ஒரே வழி, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14272&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20111231/Mosquito.jpg" alt="" /></p>
<p>மலேரியா, யானைக் கால் நோய், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக் காரணமானவை கொசுக்கள்.</p>
<p>கொசுக்களால் உண்டாகும் ஆபத்தான நோய்களுள் முக்கியமானது டெங்கு ஜுரம். வருடம் ஒன்றுக்கு 5 கோடி முதல் 10 கோடி மக்கள் வரை டெங்கு ஜுரத்துக்கு பலியாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டுகிறது சமீபத்திய புள்ளி விவரம். ஆனால், டெங்கு ஜுரத்துக்கு தடுப்பூசியோ அல்லது மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மேலும் அதிர்ச்சியான செய்தி.</p>
<p>டெங்கு ஜுரத்துக்கு பலியாகாமல் தப்பித்துக்கொள்ள தற்போது இருக்கும் ஒரே வழி, இதற்கு காரணமான கொசுக்களை ஒழித்துக்கட்டுவது. ஆனால் கொசுக்களோ, `டெங்குவுக்கு முன்னாடி நாங்க பரப்புன மலேரியாவுக்கே நீங்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கல, நீங்க எங்க எங்களை ஒழிச்சுக்கட்ட போறீங்க. போங்கப்பா போங்க, எங்கள ஒழிச்சுக்கட்ட முயற்சி பண்றத விட்டுட்டு போய் பொழப்ப பாருங்கப்பா&#8217; என்பது போல தெனாவெட்டாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிய புதிய நோய்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றன.</p>
<p>இது ஒருபுறமிருக்க, கொசுக்கள் பரப்பும் உயிர்க்கொல்லி நோய்களை குணப்படுத்துவதா, அல்லது இந்த நோய்களை பரப்பும் அந்த கொசுக்களை ஒழித்துக்கட்டுவதா என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்களும் மருத்துவர்களும். இப்படிப்பட்ட சூழலில்தான், கொசுக்களை ஒழித்துக்கட்ட ஒரு புதிய மரபணு மாற்ற யுக்தியை கண்டுபிடித்துவிட்டோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் ஆக்சிடெக் என்னும் நிறுவன ஆய்வாளர்கள்.</p>
<p>`தன் கைகளைக் கொண்டு தன் கண்களையே குத்திக்கொள்வது போல&#8217; என்றொரு பழமொழி உண்டு. கொசுக்களை ஒழித்துக்கட்டும் புதிய மரபணு மாற்ற யுக்தியில் இந்த பழமொழிதான் உண்மையாகி இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வேதியியல் பொருளை உணவாக கொடுக்காவிட்டால் இறந்து போகும் வண்ணம் கொசுக்களில் மரபணு மாற்றம் செய்து, மரபணு மாற்ற கொசுக்கள் உருவாக்கப்பட்டன.</p>
<p>இந்த கொசுக்கள் புழுவாக இருக்கும் வரை, குறிப்பிட்ட அந்த வேதியியல் பொருள் உணவாக கொடுக்கப்பட்டு சோதனைக்கூடத்தில் வளர்க்கப்படும். வளர்ந்த பின்னர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் சுற்றுச்சூழலுக்குள் விடப்படும். இக்கொசுக்கள் சுற்றுச்சூழலிலுள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து, அதனால் உருவாகும் சந்ததிகள் எல்லாம், குறிப்பிட்ட அந்த வேதியியல் பொருள் உணவு இல்லாமல் இறந்து போகும். இதனால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோகும்.</p>
<p>இந்த ஆய்வு தொடர்பான சோதனையில், சுமார் 33 லட்சம் கொசுக்கள் சுற்றுச்சூழலுக்கு விடப்பட்டபோது, மொத்த கொசுக்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் குறைந்துபோயின. ஆனால், கொசுக்களை ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய பல முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>உதாரணமாக, காய்கறி மற்றும் பழங்களை சேதம் செய்யும் பழப்பூச்சிகளை கட்டுப்படுத்த, அந்த பூச்சி களிலுள்ள ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கம் செய்யப்பட்டு சுற்றுச்சூழலுக்கு விடப்பட்டன. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவை அழிந்துபோயின. ஆனால் இதே யுக்தியை கொசுக்களில் பயன்படுத்தியபோது தோல்விதான் கிட்டியது. காரணம், இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் எல்லாம் உடல் பலவீனப்பட்டு, சாதாரண கொசுக்களுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போனது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமுமில்லை.</p>
<p>கொசுக்களைக் கொண்டே கொசு இனத்தை அழிக்க உதவும் இந்த மரபணு மாற்ற யுக்தி, டெங்குவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் பாவம் இந்த கொசுக்கள், தங்கள் இனத்தையே அழிக்கப்போகும், ஆனால் தங்களுக்குள்ளேயே இருக்கும் கருப்பாடான, மரபணு மாற்ற கொசுக்களை பற்றி தெரியாமலேயே அவற்றுடன் கூடி, குடியும் குடித் தனமுமாக இருந்துவிட்டு மடிந்துபோகின்றன. எப்படியோ, டெங்குவுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் சரிதானே?</p>
<p><strong>முனைவர் பத்மஹரி</strong><em></em></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>அறிவியல் செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14272/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14272/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14272/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14272/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14272/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14272/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14272/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14272/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14272&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20111231/Mosquito.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>பற்களை பாதுகாக்கும் நாகலிங்கம்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 05:12:01 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=13939</guid>
		<description><![CDATA[நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றன. இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. வெடிக்கும் கனிகள் உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூக்கள் வணங்கப்படுகின்றன. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=13939&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://tamil.oneindia.in/img/2011/11/22-couroupita3-300.jpg" alt="" /></p>
<p>நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள் செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றன. இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.</p>
<p><strong>வெடிக்கும் கனிகள்</strong></p>
<p>உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூக்கள் வணங்கப்படுகின்றன. மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர். பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி முனிவர்கள் இருப்பதைப்போல தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.</p>
<p>இதன் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.</p>
<p><strong>செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்</strong></p>
<p>இதில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.</p>
<p><strong>விஷ ஜூரத்திற்கு மருந்து</strong></p>
<p>இம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது</p>
<p>இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.</p>
<p><strong>பற்களை பாதுகாக்கும்</strong></p>
<p>இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/13939/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/13939/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/13939/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/13939/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/13939/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/13939/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/13939/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/13939/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=13939&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://tamil.oneindia.in/img/2011/11/22-couroupita3-300.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ஒரே தளத்தில் உலகப் பத்திரிகைகள்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 04:59:27 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14245</guid>
		<description><![CDATA[உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினை http://www.newseum.org/todaysfrontpages/flash/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, அவற்றை அடையாளம் காட்டும் வகையில் புள்ளிகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுக்கு மேலாக அந்த கண்டங்களின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14245&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326604824.jpeg" alt="" /></p>
<p>உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினை <a href="http://www.newseum.org/todaysfrontpages/flash/" target="_blank">http://www.newseum.org/todaysfrontpages/flash/</a> என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, அவற்றை அடையாளம் காட்டும் வகையில் புள்ளிகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுக்கு மேலாக அந்த கண்டங்களின் பெயர்களோடு டேப்கள் கிடைக்கின்றன. எனவே நாம் விரும்பும் நாட்டில், நகரம் மேப்பில் உள்ள இடத்தில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், என்ன செய்தித்தாள் என முன் பக்கத் தோற்றம் காட்டப்படுகிறது. அந்த செய்தித் தாளின் செய்திகளைப் படிக்க அதனைக் கிளிக் செய்து அதன் மின் பதிப்பைப் பெறலாம். தொடர்ந்து கிளிக் செய்தால், செய்தித்தாள் முழுவதும் படிக்கக் கிடைக்கும்.<br />
ஆங்கிலம் மட்டுமின்றி பிற மொழிகளில் வெளியாகும் செய்தித்தாட்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் அந்த அந்த நாளுக்குரிய செய்தித்தாள் கிடைக்கிறது. செய்தித்தாள் நிறுவனம் தன் பக்கங்களை மாற்றுகையில், இங்கும் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே பன்னாட்டு செய்திகளை ஒரே இணையதளம் மூலம் கிடைக்கும் வாய்ப்பு பெறுகிறோம்.<br />
எந்தவிதத் தணிக்கையும் இன்றி காட்டப்படுவதால், சில வேளைகளில் நாட்டுக்கு நாடு பிரச்னைக்குரிய தடை செய்யப்பட்ட செய்திகளும் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14245/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14245/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14245/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14245/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14245/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14245/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14245/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14245/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14245&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326604824.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>பருப்பு உருண்டைக் குழம்பு</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Fri, 27 Jan 2012 04:34:55 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[சமையல் குறிப்புகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14387</guid>
		<description><![CDATA[செட்டிநாடு குழம்பு வகைகளிலேயே மிகவும் பிரசித்தியானது இந்தப் பருப்பு உருண்டைக் குழம்பு. கீழ்க்கண்ட அளவுப்படி தயாரித்தால் மிகவும் ருசியாக இருக்கும். தேவையானவை கடலைப்பருப்பு &#8211; ஒரு கப் துவரம்பருப்பு &#8211; ஒரு கப் புளி &#8211; எலுமிச்சம்பழ அளவு மிளகாய் தூள் &#8211; ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் &#8211; 4 டீஸ்பூன் மஞ்சள்தூள் &#8211; 1/2 டீஸ்பூன் சோம்பு &#8211; ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பூ &#8211; ஒரு மூடி பூண்டு &#8211; 6 பல் பெரிய வெங்காயம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14387&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#9900ff;font-size:x-large;">செ</span><span style="color:#9900ff;font-size:medium;">ட்டிநாடு குழம்பு வகைகளிலேயே மிகவும் பிரசித்தியானது இந்தப் பருப்பு உருண்டைக் குழம்பு. கீழ்க்கண்ட அளவுப்படி தயாரித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.</span></p>
<p><strong><span style="color:#cc0000;">தேவையானவை</span></strong></p>
<p>கடலைப்பருப்பு &#8211; ஒரு கப்<br />
துவரம்பருப்பு &#8211; ஒரு கப்<br />
புளி &#8211; எலுமிச்சம்பழ அளவு<br />
மிளகாய் தூள் &#8211; ஒரு டீஸ்பூன்<br />
மல்லித்தூள் &#8211; 4 டீஸ்பூன்<br />
மஞ்சள்தூள் &#8211; 1/2 டீஸ்பூன்<br />
சோம்பு &#8211; ஒரு டீஸ்பூன்<br />
தேங்காய்ப்பூ &#8211; ஒரு மூடி<br />
பூண்டு &#8211; 6 பல்<br />
பெரிய வெங்காயம் &#8211; 1<br />
கொத்தமல்லி கறிவேப்பிலை &#8211; தேவையான அளவு</p>
<p><strong><span style="color:#cc0000;">செய்முறை</span></strong></p>
<p>* கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய்ப்பூ கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், சோம்பு 1/2 டீஸ்பூன், பூண்டு 2 பல், வெங்காயம் சிறிது, மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், உப்பு, வாசனைக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை மிக்சியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.</p>
<p>* புளியைக் கரைத்துக் கொண்டு அதில் 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 4 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து அத்துடன் 2 பல் பூண்டு, சோம்பு மிக்சியில் அரைத்துக் கலக்கவும்.</p>
<p>* இப்போது குழம்பு தாளிக்க ரெடி, வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, சோம்பு, வெந்தயம், சிறிது பட்டைபோட்டு சிவந்ததும், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அது வதங்கியதும் தக்காளிப் பழம் சேர்த்து வதக்கி, கருவேப்பிலை தாளித்து, கூட்டி வைத்திருக்கும் குழம்பை அதில் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக இராமல் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.</p>
<p>* குழம்பு கொதிக்கும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பத்து எண்ணிக்கை முதலில் போட்டு மூடி வைக்கவும். அது வெந்ததும் மீதி உருண்டைகளை போடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய் அரைத்து ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். சுவையான உருண்டைக் குழம்பு ரெடி.</p>
<p>* நிறைய மாவு இருந்தால் பாதி மாவை தனியாக வைத்து வடைகளாகத் தட்டி, சுட்டு எடுக்கலாம்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>சமையல் குறிப்புகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14387/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14387/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14387/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14387/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14387/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14387/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14387/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14387/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14387&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>திருமணத்தடை நீக்கும் கல்யாண சுந்தரேசுவரர்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/14407/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/14407/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 23:43:19 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14407</guid>
		<description><![CDATA[தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14407&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.</p>
<table border="0" cellspacing="0" cellpadding="0" align="right">
<tbody>
<tr>
<td align="center" valign="top"><img src="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/shiva-parvati.jpg" alt="" align="middle" /></td>
</tr>
</tbody>
</table>
<p>இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார்.</p>
<p>ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்&#8217; என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்&#8217; எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்&#8217; என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்&#8217;, `சவுந்தரநாயகர்&#8217; என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார்.</p>
<p>இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள்</p>
<p>இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு<br />
சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது.</p>
<p>திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் திருமண பாக்கியம் வேண்டி 2 மலர் மாலைகளை சூட வேண்டும். பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.</p>
<p>பாபநாசம் &#8211; கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>ஆன்மீகம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14407/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14407/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14407/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14407&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/14407/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/shiva-parvati.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>திருவண்ணாமலை தீர்த்தங்கள்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 23:36:29 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14350</guid>
		<description><![CDATA[தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம். இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில: திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14350&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://tiruvannamalai.co.in/images/temple-img1.png" alt="" width="442" height="318" /></p>
<p>தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.<br />
இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:<br />
திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.<br />
திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.<br />
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.<br />
திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.<br />
திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.<br />
திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.<br />
திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.<br />
திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.<br />
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.<br />
திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.<br />
திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.<br />
திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.<br />
திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.<br />
விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.<br />
திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.<br />
தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.<br />
எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>ஆன்மீகம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14350/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14350&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://tiruvannamalai.co.in/images/temple-img1.png" medium="image" />
	</item>
		<item>
		<title>இந்திய சமையல் பொருட்கள், மூலிகைகள் மையலுக்கு ஏற்றவை-ஆய்வில் தகவல்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 16:24:04 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அந்தரங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14436</guid>
		<description><![CDATA[இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் பாலுணர்வு அதிகம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14436&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://senthilvayal.files.wordpress.com/2012/01/marmam2btelugu2bhot2bmovies2b252852529.jpg?w=300" alt="" />இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்</p>
<p><strong>பாலுணர்வு அதிகம்</strong></p>
<p>25 லிருந்து 52 வயது வரை உடைய 60 ஆரோக்கியமான ஆண்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆறுவாரங்களுக்கு வாரம் இரண்டு முறை மூலிகை உணவுகள் தரப்பட்டன. மூலிகைகளை உண்டவர்களின் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அளவு அதிகபட்சமாக 28 சதவிகிதம் அதாவது 16.1 லிருந்து 20.6 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.</p>
<p>இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், மூலிகைகள் போன்றவை மனிதர்களின் பாலுணர்வை தூண்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவை &#8216;டெய்லி மெயில்&#8217; பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>அந்தரங்கம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14436/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14436/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14436/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14436/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14436/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14436/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14436/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14436/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14436&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://senthilvayal.files.wordpress.com/2012/01/marmam2btelugu2bhot2bmovies2b252852529.jpg?w=300" medium="image" />
	</item>
		<item>
		<title>`லாக்கெட்&#8217;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 14:12:15 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[பொதுஅறிவு செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14423</guid>
		<description><![CDATA[தனிப்பட்ட நினைவுப்பொருட்களைக் கொண்ட சிறுபெட்டியை `லாக்கெட்&#8217; என்று ஏன் அழைக்கிறோம்? சாதாரணமாக, கழுத்தில் அணியப்படும் சங்கிலியோடு `லாக்கெட்&#8217; இணைக்கப்பட்டிருக்கும். சிறுபொருட்கள், புகைப்படங்கள், நேசிப்பவர் நினைவாக ஏதேனும் ஒரு பொருள் போன்றவை அதில் வைக்கப்பட்டிருக்கும். முடிக்கற்றையைக் கூட அதில் வைப்பதால் முடிச் சுருளை `லாக் ஆப் ஹேர்&#8217; (Lock of hair ) என்று சொல்கிறோம். `வெற்றி வீரர் வில்லியம்&#8217; (William the conqueror ) (1028- 1087), 1066-ல் இங்கிலாந்து மீது படையெடுத்தபோது `லாக்கெட்&#8217; என்ற இந்தச் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14423&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://cdn.sheknows.com/filter/l/gallery/locket_necklace.jpg" alt="" /></p>
<p>தனிப்பட்ட நினைவுப்பொருட்களைக் கொண்ட சிறுபெட்டியை `லாக்கெட்&#8217; என்று ஏன் அழைக்கிறோம்? சாதாரணமாக, கழுத்தில் அணியப்படும் சங்கிலியோடு `லாக்கெட்&#8217; இணைக்கப்பட்டிருக்கும். சிறுபொருட்கள், புகைப்படங்கள், நேசிப்பவர் நினைவாக ஏதேனும் ஒரு பொருள் போன்றவை அதில் வைக்கப்பட்டிருக்கும்.</p>
<p>முடிக்கற்றையைக் கூட அதில் வைப்பதால் முடிச் சுருளை `லாக் ஆப் ஹேர்&#8217; (Lock of hair ) என்று சொல்கிறோம். `வெற்றி வீரர் வில்லியம்&#8217; (William the conqueror ) (1028- 1087), 1066-ல் இங்கிலாந்து மீது படையெடுத்தபோது `லாக்கெட்&#8217; என்ற இந்தச் சொல் இங்கிலாந்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழைய பிரெஞ்சு வார்த்தையான `லாக்கெட்&#8217; என்பதை பூட்டு அல்லது தாழ்ப்பாளுக்குப் பயன்படுத்தினர். இன்று நாம் காணும் கீல் பொருத்தப்பட்ட மூடி- தாழ்ப்பாள் உடைய சிறிய அழகிய பெட்டி, 1679-ல் வழக்கத்துக்கு வந்தது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>பொதுஅறிவு செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14423/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14423/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14423/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14423&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://cdn.sheknows.com/filter/l/gallery/locket_necklace.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் தவிர்க்கலாம்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 13:57:50 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>
		<category><![CDATA[மகளிர்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14327</guid>
		<description><![CDATA[இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல வகையான புற்றுநோயில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 முதல் 35 சதவீதமாக உள்ளது என, 2011ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று சொல்கிறது. முன்பெல்லாம், 50 முதல் 70 வயது நிறைந்த பெண்களுக்கே, இவ்வகை புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது, 30 முதல் 50 வயதுள்ள பெண்களைக் கூட, இந்நோய் தாக்குகிறது. கடந்த 2005ம் ஆண்டு வரை, கர்ப்பப் பை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14327&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1327204529.jpeg" alt="" /></p>
<p>இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல வகையான புற்றுநோயில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 28 முதல் 35 சதவீதமாக உள்ளது என, 2011ம் ஆண்டைய புள்ளி விவரம் ஒன்று சொல்கிறது.</p>
<p>முன்பெல்லாம், 50 முதல் 70 வயது நிறைந்த பெண்களுக்கே, இவ்வகை புற்றுநோய் ஏற்பட்டது. இப்போது, 30 முதல் 50 வயதுள்ள பெண்களைக் கூட, இந்நோய் தாக்குகிறது. கடந்த 2005ம் ஆண்டு வரை, கர்ப்பப் பை வாய் புற்றுநோய் தான், தமிழக பெண்களிடையே அதிகம் காணப்பட்டது. சமீபத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயின் தாக்கம் அதிகம் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 30 வயதுள்ள பெண்கள் அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.</p>
<p>மார்பகப் புற்றுநோயின் தன்மைகள்<br />
*மார்பகத்தில், வலி இல்லாத கட்டி உருவாகி, நாளடைவில் பெரிதாவது.<br />
*சில நாட்களுக்குப் பின், அக்குளில் வீக்கம் தென்படும்.<br />
*முலைக் காம்பு, உள்வாங்கிக் கொள்ளும்.<br />
* காம்பிலிருந்து ரத்தம் வெளியேறும்.</p>
<p>மார்பில் தோன்றும் அனைத்துக் கட்டிகளும் புற்றுநோய் தானா?</p>
<p>* இல்லை. பெரும்பாலானவை சாதா கட்டிகளாகவே இருக்கும். பயப்படாமலும், தயங்காமலும் டாக்டரிடம் பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும். அது புற்றுநோய் தான் என, நாமாகவே முடிவு செய்து, பயப்படுவது வீண். 15 முதல் 20 சதவீதம் வரையிலான கட்டிகளே, புற்றுக் கட்டிகளாக உருவாகின்றன.</p>
<p>மார்பகப் புற்றுநோய்க்கும், தாய்ப்பால் கொடுப்பதற்கும் தொடர்பு உள்ளதா?</p>
<p>*தாய்ப்பால் கொடுக்கும்போது, பெண்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு அடைகிறது. இந்த மாறுபாடு, மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.மார்பகப் புற்றுநோய் கண்டறிவதில், குடும்ப வரலாறு எந்த வகையில் முக்கியத்துவம் பெறும்.<br />
* பரம்பரையாக இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படுவோர் எண்ணிக்கை, 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. பரம்பரையாக குடும்பத்தினர் பாதிக்கப்படுவது தெரிந்தால், அவர்களின் சந்ததியினரிடம், பி.ஆர்.சி.ஏ., 1 மற்றும் பி.ஆர்.சி.ஏ., 2 ஆகிய மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டால், நோயைக் கண்டறியலாம். இந்த மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 70 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்கிறது.</p>
<p>நோயின் பல நிலைகளில், எந்த வகையான சிகிச்சைகள் உள்ளன?</p>
<p>* அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி உட்பட பல சிகிச்சைகள் உள்ளன.</p>
<p>இச்சிகிச்சைகளின் பக்க விளைவுகள் என்ன?</p>
<p>* பசியின்மை, வாந்தி ஏற்படுதல், சோர்வு ஏற்படுதல், வாய் உலர்தல், காலத்திற்கு முன்னதாகவே மாதவிடாய் நின்று போதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல். நோய் அறிகுறியோ, மார்பகத்தில் சிறிய மாறுபாடு தென்பட்டாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்வது அவசியம். சாதா கட்டிகளைக் கூட, புற்றுநோய்க் கட்டியாக கற்பனை செய்து கொண்டு, கலக்கம் அடையக் கூடா</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>, <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/'>மகளிர்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14327/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14327/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14327/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14327/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14327/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14327/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14327/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14327/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14327&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1327204529.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி சாப்பிடலாமா?</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 13:16:57 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14402</guid>
		<description><![CDATA[மனிதனை தாக்கும் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமற்ற குடிநீர் மூலமாகவே பரவுகின்றன. குடிநீர் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் தேவையின்றி நோய் தொற்றுதலுக்கு ஆளாவதை தவிர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்? * தண்ணீரை குறைந்தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடியுங்கள். அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துங்கள். * உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். * வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14402&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.countryliving.com/cm/countryliving/images/sz/knife-skills-mangos-0510-de.jpg" alt="" />மனிதனை தாக்கும் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமற்ற குடிநீர் மூலமாகவே பரவுகின்றன. குடிநீர் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் தேவையின்றி நோய் தொற்றுதலுக்கு ஆளாவதை தவிர்க்கலாம்.</p>
<p>அதற்கு என்ன செய்யலாம்?</p>
<p>* தண்ணீரை குறைந்தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடியுங்கள். அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துங்கள்.</p>
<p>* உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.</p>
<p>* வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்கள் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். சாப்பிட விரும்பினால், முழு பழமாக வாங்கி, தண்ணீரில் கழுவிய பிறகு சாப்பிடுங்கள்.</p>
<p>* வீட்டின் சுகாதாரத்தை முறையாக பேணுங்கள்.</p>
<p>* வீட்டில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்னரும், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.</p>
<p>- இவற்றை உங்கள் வீட்டிலும் நடைமுறைப்படுத்தினால் சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் ஏற்படும் நோய் தொற்றுதல்களை தடுக்கலாம்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14402/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14402/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14402/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14402/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14402/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14402/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14402/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14402/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14402&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.countryliving.com/cm/countryliving/images/sz/knife-skills-mangos-0510-de.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>நிலவை ஆராயும் இரட்டைக் கோள்கள்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 09:17:07 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14269</guid>
		<description><![CDATA[நிலவை முதன்முதலில் கலிலியோ தனது டெலஸ்கோப்பால் ஆராய்ந்தபிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது. ஆளில்லா விண் கலங்கள் நிலவைச் சுற்றிவந்து ஆராய்ந்திருக்கின்றன, அதன் பரப்பிலும் இறங்கியிருக்கின்றன. 12 அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாப் பரப்பில் இறங்கி நடைபோட்டுவிட்டார்கள். நிலவிலிருந்து பாறைத் துணுக்குகளும், மண்ணும் எடுத்துவரப்பட்டு ஆராயப்பட்டிருக்கின்றன. இப்படி நன்கு அலசி ஆராயப் பட்டுவிட்டதாகத் தோன்றினாலும், பூமியின் நெருங்கிய உறவினரான நிலவின் புதிர்கள் முழுமையாக விடுபட்டுவிடவில்லை. இந்நிலையில், நிலா ஆராய்ச்சியில் புதிய முயற்சியாக, ஒரு ஜோடி விண்கலங்கள் நிலவுச் சுற்றுப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14269&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120107/Moon.jpg" alt="" /></p>
<p>நிலவை முதன்முதலில் கலிலியோ தனது டெலஸ்கோப்பால் ஆராய்ந்தபிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது. ஆளில்லா விண் கலங்கள் நிலவைச் சுற்றிவந்து ஆராய்ந்திருக்கின்றன, அதன் பரப்பிலும் இறங்கியிருக்கின்றன. 12 அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாப் பரப்பில் இறங்கி நடைபோட்டுவிட்டார்கள். நிலவிலிருந்து பாறைத் துணுக்குகளும், மண்ணும் எடுத்துவரப்பட்டு ஆராயப்பட்டிருக்கின்றன.</p>
<p>இப்படி நன்கு அலசி ஆராயப் பட்டுவிட்டதாகத் தோன்றினாலும், பூமியின் நெருங்கிய உறவினரான நிலவின் புதிர்கள் முழுமையாக விடுபட்டுவிடவில்லை.</p>
<p>இந்நிலையில், நிலா ஆராய்ச்சியில் புதிய முயற்சியாக, ஒரு ஜோடி விண்கலங்கள் நிலவுச் சுற்றுப் பாதையில் பிரவேசிக்கப் போகின்றன. வாஷிங் மெஷின் அளவுள்ள இந்த விண்கலங்கள், நிலவின் சரிசமமற்ற ஈர்ப்புப் புலத்தை அளவிடவிருக்கின்றன, நிலவின் அடிப்படைப் பகுதிக்குக் கீழே என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கப் போகின்றன.</p>
<p>அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலங்கள், தனித்தனியாக விண்ணில் பயணம் செய்து, 24 மணி நேர இடைவெளியில் நிலவு சுற்றுப் பாதையை அடையும். இதுவரை இந்த விண்கலங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறுகின்றனர், அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள்.</p>
<p>&#8220;ஏவப்பட்டது முதலே இரு விண்கலங்களும் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால் விண்வெளி விஷயத்தில் எல்லாம், எப்போதும் பிரச்சினையின்றி நடைபெறும் என்று கூற முடியாது&#8221; என்கிறார், தலைமை விஞ்ஞானி மரியா ஜுபேர்.</p>
<p>நிலவின் சுற்றுப் பாதையில் இந்த இரு விண்கலங்களும் சிக்கும் வகையில் இவற்றின் என்ஜின்களை முடக்கப் போகிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். இந்த விண்கலங் களில் இருந்து மார்ச் மாதவாக்கில் தகவல்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>அறிவியல் செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14269/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14269/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14269/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14269&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120107/Moon.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>கம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 04:57:21 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14243</guid>
		<description><![CDATA[கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமையாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும். அண்மையில் ஒரு வாசகர், தேர்வுகள் நெருங்கும் நேரம் கேம்ஸ் குறித்த செய்திகள் வேண்டாம்; எச்சரிக்கும் விதத்தில் கட்டுரை எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14243&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326604719.jpeg" alt="" /></p>
<p>கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது இரு பக்கம் கூர் தீட்டப்பட்ட கத்தி போல. அதில் விளையாடுவது பிரச்னை கொண்ட நம் மனதினை அமைதிப்படுத்தும். அதே நேரத்தில், கேம்ஸ் விளையாடுவதற்கு அடிமையாகி விட்டால், நம் பொன்னான நேரம் வீணாகி, வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் கவனத்துடன் நம்மை இழக்காமல் விளையாட வேண்டும். அண்மையில் ஒரு வாசகர், தேர்வுகள் நெருங்கும் நேரம் கேம்ஸ் குறித்த செய்திகள் வேண்டாம்; எச்சரிக்கும் விதத்தில் கட்டுரை எழுதுங்கள் என அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் தான் இந்த முன்னுரையுடன் கேம்ஸ் குறித்த சில தகவல்களையும் தருகிறேன்.<br />
கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது தவறில்லை. ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிலேயே முழு நேரமும் செலவிடுவதுதான் வருந்தத்தக்கதாயுள்ளது. ஒரு சிலர் இதற்கு அடிமையாகிவிடுகின்றனர். என்னுடைய பேராசிரிய நண்பர் ஒருவர் அவர் ஆராய்ச்சிக்கென கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். பின்னர் கேம்ஸ் விளையாடத் தொடங்கினார். தினந்தோறும் கம்ப்யூட்டரில் ஆய்வு தகவல்களை இடும் முன்னரும் இட்ட பின்னரும் கேம்ஸ் விளையாடாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்திட மாட்டார். இதுவே இன்னும் வெறியாக மாறியது. இறுதியில் அவர் டாக்டர் பட்டம் பெறுவது இதனாலேயே ஒன்றரை ஆண்டுகள் தள்ளிப்போயிற்று என அவரே கூறினார்.<br />
கேம்ஸ் விளையாடுவது நல்லதுதான். அது ஒரு சிறந்த பொழுதுபோக்கும் கூட. ஒரு சில கேம்ஸ் நம் தர்க்க ரீதியான சிந்தனையை, லாஜிக்கலாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கின்றன என்பதுவும் உண்மையே. அண்மைக் காலத்தில் மிக அழகான கிராபிக்ஸ் பின்னணியில் கேம்ஸ் வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இப்போது சிடி மற்றும் டிவிடியில் கேம்ஸ் பதியப்பட்டுக் கிடைத்தாலும் பலர் இன்டர்நெட்டில் கட்டணம் செலுத்தியோ, இலவசமாகவோ கிடைக்கும் கேம்ஸ்களையே விரும்பி டவுண்லோட் செய்கின்றனர். ஆன்லைனிலேயே கேம்ஸ் விளையாடும் வசதியும் நிறைய கிடைக்கிறது. முகம் தெரியாத எங்கோ இருக்கும் ஒருவருடன் இன்டர்நெட் வழியாக விளையாட விளையாட்டுக் களைத் தரும் இணைய தளங்களும் உள்ளன.<br />
கேம்ஸ் குறித்த இணைய தளங்களை இங்கு காணலாம். அதிகமான எண்ணிக்கையில் மிகவும் ஆர்வமூட்டும் விளையாட்டுக்களைத் தரும் தளங்கள் என எடுத்துக் கொண்டால் மூன்று தளங்களைக் கூறலாம். அவை: Game Daily (www.gamedaily.com) GameSpot (www.gamespot.com) மற்றும் Game Fly (www.gamefly.com) இவற்றில் முதலில் குறிப்பிட்ட Game Daily என்ற தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக் கோடி பேர் கேம்ஸ் பெற வருகின்றனர். விளையாட்டுக்களை விளையாடத் தேவையான பலவிதமான கன்சோல்கள், மெஷின்கள் மற்றும் டவுண்லோட் செய்யக் கூடிய கேம்ஸ், அவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் என கேம்ஸ் குறித்து அனைத்து கோணங்களிலும் தகவல் தரும் தளமாக இது உள்ளது. பல கேம்ஸ் இலவசமாக இங்கு கிடைத்தாலும் பல புதிய கேம்ஸ் பெற கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்.<br />
கேம்ஸ்பாட் (GameSpot) ஒரு கிராபிக்ஸ் நிறைந்த கேம்ஸ் தளமாகும். பெர்சனல் கம்ப்யூட்டர், எக்ஸ் பாக்ஸ் 360, வை, பி.எஸ்.3 என அனைத்து வகை பிரபலமான கேம்ஸ் சாதனங்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம். அவ்வப் போது வெளியாகும் புதிய கேம்ஸ் குறித்து இங்கு கருத்துக் கட்டுரைகள் வெளியாகின்றன. இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ள கேம்ஸ் தருவதுடன் கட்டணம் செலுத்திப் பெறும் கேம்ஸ்களையும் இந்த தளம் கொண்டுள்ளது. இந்த தளத்தில் இயங்கும் குழுவில் நீங்களும் இணைந்து கேம்ஸ் குறித்த உங்கள் கருத்துக்களை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தின் மேலாக உள்ள ஸ்போர்ட்ஸ் ஐகானில் கிளிக் செய்தால் நீங்கள் இன்னொரு இணைய தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு பலவகையான வீடியோ கேம்ஸ் பட்டி யலிடப்பட்டிருப்பதனைக் காணலாம். இங்குள்ள நியூஸ் ஐகானில் கிளிக் செய்தால் வீடியோ கேம்ஸ் குறித்த அனைத்து செய்திகளையும் பெறலாம்.<br />
கேம் ப்ளை (GameFly) என்பது வீடியோ கேம்களுக்கான இன்னொரு அருமையான வெப்சைட். இந்த தளம் லேட்டஸ்ட் வீடியோ கேம்ஸ்களை தொடர்ந்து அப்டேட் செய்து தந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் ஒரு வீடியோ கேமினை அமெரிக்காவில் வாடகைக்குக் கூட பெறலாம். இதில் தற்போது 6000க்கும் அதிகமான வீடியோ கேம்ஸ் உள்ளன. பலவகையான கேம்ஸ் விளையாடும் சாதனங்களுக்கான (Playstation 3, Playstation 2, PSP, XBox 360, Xbox, Wii, GameCube, Nintendo DS, Gameboy etc.) கேம்ஸ்கள் இங்கு உள்ளன. இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர் களுக்கு வாடகைக்கு கேம்ஸ்களை வழங்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14243/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14243/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14243/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14243&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326604719.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>முள்ளங்கி இறால் குருமா</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 04:31:00 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[சமையல் குறிப்புகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14384</guid>
		<description><![CDATA[சுவையான இறால் மீனை, சத்தான முள்ளங்கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்கலாமே, முள்ளங்கி இறால் குருமா&#8230; தேவையானவை இறால் &#8211; 1/2 கிலோ முள்ளங்கி &#8211; 1/4 கிலோ வெங்காயம் &#8211; 200 கிராம் தக்காளி &#8211; 200 கிராம் தேங்காய் துருவல் &#8211; 1/4 மூடி பட்டை &#8211; 2 லவங்கம் &#8211; 2 இஞ்சி &#8211; சிறு துண்டு பூண்டு &#8211; 4 பல் தயிர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14384&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#006600;font-size:x-large;">சு</span><span style="color:#006600;font-size:medium;">வையான இறால் மீனை, சத்தான முள்ளங்கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்கலாமே, முள்ளங்கி இறால் குருமா&#8230;</span></p>
<p><strong><span style="color:#cc0000;">தேவையானவை<img src="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Km/prawn.jpg" alt="" width="312" height="197" align="right" /></span></strong></p>
<p>இறால் &#8211; 1/2 கிலோ<br />
முள்ளங்கி &#8211; 1/4 கிலோ<br />
வெங்காயம் &#8211; 200 கிராம்<br />
தக்காளி &#8211; 200 கிராம்<br />
தேங்காய் துருவல் &#8211; 1/4 மூடி<br />
பட்டை &#8211; 2<br />
லவங்கம் &#8211; 2<br />
இஞ்சி &#8211; சிறு துண்டு<br />
பூண்டு &#8211; 4 பல்<br />
தயிர் &#8211; 1/2 கப்<br />
பச்சை மிளகாய் &#8211; 4<br />
உப்பு &#8211; தேவையான அளவு<br />
எண்ணெய் &#8211; ஒரு குழிக்கரண்டி</p>
<p><strong><span style="color:#cc0000;">செய்முறை</span></strong></p>
<p>* இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதாக்கி கொள்ளவும்.</p>
<p>* வெங்காயம், தக்காளியை நறுக்கவும், மிளகாயை கீறிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.</p>
<p>* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.</p>
<p>* நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.</p>
<p>* பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலைச் சேர்த்து வதக்கவும். முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும்.</p>
<p>* தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.</p>
<p>* முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.</p>
<p>செப் தாமு</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>சமையல் குறிப்புகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14384/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14384/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14384/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14384&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Km/prawn.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b5/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b5/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 00:31:31 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கிருபானந்த வாரியார்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14347</guid>
		<description><![CDATA[எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது? அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள். இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா? முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14347&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://variyarswamigal.com/images/variyar_main_img.jpg" alt="" /></p>
<p>எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?<br />
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.<br />
இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?<br />
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.<br />
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.<br />
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.</p>
<p><span style="text-decoration:underline;"><strong>ஞாயிற்றுக்கிழமை</strong></span><br />
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!<br />
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!<br />
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!<br />
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!</p>
<p><span style="text-decoration:underline;"><strong>திங்கட்கிழமை</strong></span><br />
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!<br />
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!<br />
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!<br />
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!</p>
<p><span style="text-decoration:underline;"><strong>செவ்வாய்க்கிழமை</strong></span><br />
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்<br />
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!<br />
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!<br />
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!</p>
<p><span style="text-decoration:underline;"><strong>புதன்கிழமை</strong></span><br />
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்<br />
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே<br />
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே<br />
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!</p>
<p><span style="text-decoration:underline;"><strong>வியாழக்கிழமை</strong></span><br />
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்<br />
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!<br />
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்<br />
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!</p>
<p><span style="text-decoration:underline;"><strong>வெள்ளிக்கிழமை</strong></span><br />
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த<br />
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!<br />
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே<br />
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!</p>
<p><span style="text-decoration:underline;"><strong>சனிக்கிழமை</strong></span><br />
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா<br />
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே<br />
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்<br />
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/'>கிருபானந்த வாரியார்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14347/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14347&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://variyarswamigal.com/images/variyar_main_img.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ஆரோக்கியத்தில் நிம்மதி</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 23:48:40 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அர்த்தமுள்ள இந்துமதம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14412</guid>
		<description><![CDATA[`நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்&#8217; என்று உருகினார் ஒருவர். அதுபற்றி நான் `அர்த்தமுள்ள இந்து மதம்&#8217; நான்காம் பாகத்தில் கூறியுள்ளேன். நோய் இல்லாமலிருக்கச் சில வழிகளையும், உணவு முறைகளையும் அதில் நான் கூறியுள்ளேன். அதில் விட்டுப் போன சிலவற்றை இங்கே கூறுகிறேன். சாப்பாட்டிலே தினம் ஒரு கீரை சேர்த்துக் கொண்டு வர வேண்டும். மத்தியானம் மட்டும், அந்தக் கீரை பொரியலாகவோ, மசியலாகவோ, மண்டியாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கீரையுமே வயிற்றில் மலம் கட்டாமல் பார்த்துக் கொள்ளும். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14412&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<table border="0" cellspacing="0" cellpadding="0" align="right">
<tbody>
<tr>
<td align="center" valign="top"><img src="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/KanAHM.jpg" alt="" align="middle" /></td>
</tr>
</tbody>
</table>
<p>`நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்&#8217; என்று உருகினார் ஒருவர். அதுபற்றி நான் `அர்த்தமுள்ள இந்து மதம்&#8217; நான்காம் பாகத்தில் கூறியுள்ளேன்.</p>
<p>நோய் இல்லாமலிருக்கச் சில வழிகளையும், உணவு முறைகளையும் அதில் நான் கூறியுள்ளேன். அதில் விட்டுப் போன சிலவற்றை இங்கே கூறுகிறேன்.</p>
<p>சாப்பாட்டிலே தினம் ஒரு கீரை சேர்த்துக் கொண்டு வர வேண்டும். மத்தியானம் மட்டும், அந்தக் கீரை பொரியலாகவோ, மசியலாகவோ, மண்டியாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கீரையுமே வயிற்றில் மலம் கட்டாமல் பார்த்துக் கொள்ளும்.</p>
<p>முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பருப்புக் கீரை, ஆரைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, பசளைக்கீரை, கோவைக்கீரை, குறிஞ்சாக்கீரை, புளிச்சங்கீரை, மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை.</p>
<p>மேற்குறித்த கீரைகளில் ஏதாவது ஒன்றைப் பகலிலே சேர்த்துக் கொள்ள வேண்டும்.</p>
<p>மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் மத்தியானத்தில் `தூதுவளை&#8217; ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும்.</p>
<p>அதில் ஜலதோசம் பிடிக்காது; சளி கட்டாது; குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் கூட எதுவும் செய்யாது.</p>
<p>கோடை காலத்தில் மணத்தக்காளிக் கீரை சூப் வைத்துச் சாப்பிட வேண்டும்.</p>
<p>அது உடம்பில் இருக்கும் நெருப்பை அப்படியே அணைத்து விடும். வாய்ப்புண், வயிற்றுப் புண் எல்லாவற்றையும் உடனடியாக ஆற்றிவிடும்.</p>
<p>சித்திரை, வைகாசி அறுபது நாளும் தொடர்ந்து பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டு வந்தால், பகலிலேயே நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பார்கள்.</p>
<p>அகத்திக்கீரை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அற்புதமான மருந்து. நுரையீரலைப் பாதுகாக்கிறது; உடம்பைச் சத்தோடு வலுவாக வைத்திருக்கிறது; மயிர்க்கால்களெல்லாம் வியர்வையை வெளியிடும் சக்தியைத் தெளிவாகப் பெற்று விடுகின்றன. `வயிற்றுப் புண்ணுக்கு அகத்திக்கீரை&#8217; என்றொரு பழமொழியே உண்டு.</p>
<p>சர்க்கரை வியாதிக்கு முருங்கைக்கீரை கண்கண்ட மருந்து. அது பசியையும் தாங்கும்; பஞ்சத்தையும் தாங்கும்.</p>
<p>நாட்டிலே பெரும் பஞ்சம் வந்தபோது வரகு அரிசிச் சோறும், கோவைக்காய்ப் பொரியலும், முருங்கைக்கீரை வதக்கலும் தானே மக்களைக் காப்பாற்றின.</p>
<p>முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து உண்டு; வைட்டமின் வகைகள் அதிகம் உண்டு. முருங்கைப்பூ, ஆண்மை நரம்புகளை முறுக்கேற்றும்; முருங்கைக்காயும் அப்படியே.</p>
<p>அப்படி ஒரு மரத்தைப் படைத்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது ஏழைகளுக்காக இறைவன் அளித்த வரம்.</p>
<p>கிராமத்திலே ஒரு நாடோடிப் பாடல் உண்டு.</p>
<p>மந்தையிலே மாடு மேய்க்கும்</p>
<p>மச்சானுக்கு மத்தியானம்</p>
<p>மொந்தையிலே சோற்றைப் போட்டு</p>
<p>முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி</p>
<p>- என்று அந்தப் பாடல் துவங்கும்.</p>
<p>நகரத்தில் உடம்புக்குச் சக்தி இல்லாமற் போனதற்கு முருங்கைக் கீரை சாப்பிடாதது தான் காரணம்.</p>
<p>முருங்கைக்கீரை கிடைப்பது போல், அவ்வளவு சுலபத்தில் ஆரைக்கீரை கிடைக்காதென்றாலும், முருங்கைக் கீரையைப் போல் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் சக்தி அதிலும் உண்டு.</p>
<p>`ஒரு காலடி நாலிலைப் பந்தலடி&#8217; என்று ஔவையாருக்கும், கம்பருக்கும் தகராறு வந்த போது ஔவையாரால் சொல்லப்பட்டது, இந்த `ஆரைக்கீரை&#8217;யைப் பற்றி சொல்லப்பட்டதேயாகும்.</p>
<p>மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, மாத்திரைகள் இதிலிருந்துதான் செய்யப்படுகின்றன.</p>
<p>இது கொஞ்சம் கசக்கும்; சாறு பிழிந்தும் சாப்பிடலாம்; மசித்தும், துவையலரைத்தும், சூப் வைத்தும் சாப்பிடலாம்.</p>
<p>குறிஞ்சாக் கீரையும், வயிற்றுப் புண்ணுக்கும் சர்க்கரை வியாதிக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்.</p>
<p>சிறுநீர் நிறையப் போக வேண்டுமென்றால், மாத்திரை சாப்பிடாதீர்கள்; பசலைக்கீரை சாப்பிடுங்கள்.</p>
<p>எந்தப் பெண்ணும், கர்ப்பமான நாளிலிருந்து ஆறு மாத காலம் வரை, தொடர்ந்து பசலைக்கீரை சாப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் தலைப் பிரசவத்துப் பெண் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்.</p>
<p>இல்லையென்றால் `லாஸிக்ஸ்&#8217; மாத்திரை போட வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அந்த மாத்திரை போட்டால் சிறுநீரோடு பொட்டாஷியம் போய்விடும். சோகை பிடித்தது போலாகிவிடும். பிறகு, அதைச் சரிக்கட்ட தக்காளி ஜூஸோ, ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட வேண்டிவரும். பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.</p>
<p>தாய்மார்கள், கர்ப்பமுற்ற பெண்களுக்குத் தயவு செய்து ஆறுமாத காலம் பசலைக் கீரை சமைத்துக் கொடுங்கள். கருவுற்றிருக்கும் பெண், பசலைக் கீரையைத் தொடர்ந்து முறையாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், பிரசவம் சுலபமாக அமையும்; அவஸ்தை இராது. அதோடு சிறுநீர் பிரிவதற்கு வாழைத்தண்டும், கீரைத்தண்டும் கண்கண்ட நல்ல மருந்துகள்.</p>
<p>இரண்டு வகையான உணவுகளைப் பற்றி, உலகத்தில் இரண்டு வகையான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.</p>
<p>சைவ உணவு நல்லதா? மாமிச உணவு நல்லதா?</p>
<p>ஹிட்லர் தனது ரகசிய சம்பாஷணைகளில் இப்படிச் சொல்கிறார்:</p>
<p>`சைவ உணவைப் போன்று உடலுக்கு வலிமையும், ஆரோக்கியமும் வேறு எதிலும் இல்லை!&#8217;</p>
<p>மிருகங்களிலே கூட மாமிசம் சாப்பிடுகின்ற மிருகங்கள் கொஞ்சத் தூரம் ஓடினாலும், நாக்கைத் தொங்கப் போட்டு விடுகின்றன.</p>
<p>உதாரணம்: நாய், நரி, சிங்கம், புலி.</p>
<p>காய்கறி உணவு அருந்தும் மிருகங்கள், அவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எவ்வளவு வேகமாக ஓடினாலும் நாக்கைத் தொங்கப் போடுவதில்லை.</p>
<p>உதாரணம்: யானை, குதிரை, ஒட்டகம், மான், பன்றி.</p>
<p>மாமிசம் சாப்பிடுவது, மதத்துக்கு விரோதமானது அல்ல என்றாலும், உடம்புக்கு அதனால் நன்மையை விடத் தீமையே அதிகம். அதிலுள்ள `புரொட்டீன்&#8217;களைக் காய்கறிகளிலேயே பெற்று விடலாம்.</p>
<p>வங்காளத்து இந்துப் பிராமணர்கள் மீன் சாப்<br />
பிடுகிறார்கள்; மீனை அவர்கள் காய்கறி வகைகளிலேதான் சேர்க்கின்றார்கள்.</p>
<p>வேறு சிலர் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டையிலுள்ள `வெள்ளைக் கரு&#8217;வை எல்லோருமே சாப்பிடலாம் என்பது என்னுடைய கருத்து.</p>
<p>உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இது இதயத்திற்கு நல்லது.</p>
<p>வாயுத் தொல்லை இல்லாதவர்களுக்கு உருளைக் கிழங்கு நல்லது.</p>
<p>மொத்தத்தில் நகரத்து உணவை விட, கிராமத்து உணவு நீண்ட நாள் வாழ வைக்கிறது.</p>
<p>இறைவனுக்கு வைக்கப்படும் நைவேத்தியங்கள் மருத்துவ முறைப்படி ஆனவை.</p>
<p>பால் அதிகம் சாப்பிடுவது ஒன்றே, தேவையான புரதச் சத்துகளை உடலுக்குத் தந்து விடும்.</p>
<p>பதினெட்டுச் சித்தர்களில், `தேரையார்&#8217; என்று ஒருவர் இருந்தார். எமனை விரட்டுவதற்கே அவர் சில வழிகளைச் சொல்கிறார்.</p>
<table border="0" cellspacing="0" cellpadding="0" align="right">
<tbody>
<tr>
<td align="center" valign="top"><img src="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/Muthucharam1.jpg" alt="" align="middle" /></td>
</tr>
</tbody>
</table>
<p><span style="color:midnightblue;font-family:ELANGO-TML-Panchali-Normal,ELANGODEMOPANCHALI,ELANGO-TML-Panchali-Bold,ELANGODEMOPANCHALIBOLD;font-size:x-small;">அந்தப் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் கீழே தருகிறேன்.</span></p>
<p>`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில்</p>
<p>குளிப்போம்.</p>
<p>பகல் புணரோம்; பகல் துயிலோம்; பயோதரமும் மூத்த</p>
<p>ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;</p>
<p>இரண்டடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையிற்<br />
படுப்போம்.</p>
<p>மூலஞ்சேர் கறினுகரோம்; மூத்ததயிர் உண்போம்.</p>
<p>முந்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்.</p>
<p>ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்,</p>
<p>நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!&#8217;</p>
<p>பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம்.</p>
<p>இவ்வாறு மேற்கண்ட ஒழுக்க முறைகளை நடைமுறையில் கடைப்பிடித்து வருவோமானால் நம்மிடம் எமன் நெருங்க அஞ்சுவான்; நீண்ட ஆயுளோடு நாம் வாழ முடியும்.</p>
<p>`உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;</p>
<p>உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;</p>
<p>பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;</p>
<p>பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்;</p>
<p>மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;</p>
<p>வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்;</p>
<p>நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்;</p>
<p>நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!&#8217;</p>
<p>ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம்; இரவில் நன்றாகத் தூங்குவோம்; பகலில் தூங்க மாட்டோம். பெண்ணின்பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்வோம். உணவு உண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையிடையே நீரினைப் பருக மாட்டோம்; வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம்; முற்றிய காய்களைக் கறி சமைத்து உண்ண மாட்டோம்; உண்டவுடனேயே சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்; நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வோம்.</p>
<p>`ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;</p>
<p>அடர்நான்கு மதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்;</p>
<p>தேறுமதி ஒன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம்;</p>
<p>திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப் புறுவோம்;</p>
<p>வீறுசதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;</p>
<p>விழிகளுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;</p>
<p>நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் முகரோம்</p>
<p>நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!&#8217;</p>
<p>ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம்; ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய பீனச நோய் வராமல் தடுப்போம். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்ய மாட்டோம். இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.</p>
<table border="0" cellspacing="0" cellpadding="0" align="right">
<tbody>
<tr>
<td align="center" valign="top"><img src="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/Kannada.jpg" alt="" align="middle" /></td>
</tr>
</tbody>
</table>
<p><span style="color:midnightblue;font-family:ELANGO-TML-Panchali-Normal,ELANGODEMOPANCHALI,ELANGO-TML-Panchali-Bold,ELANGODEMOPANCHALIBOLD;font-size:x-small;">`பகத்தொழுக்கு மாதர்அசம் கரம் துடைப்ப</span></p>
<p>மிவைதூள்</p>
<p>படநெருங்கோம்; தீபமைந்தர் மரநிழலில் வசியோம்;</p>
<p>சுகபுணர்ச்சி அசனபச னத்தருணஞ் செய்யோம்;</p>
<p>துஞ்சலுண விருமலஞ்செய் யோகமழுக் காடை;</p>
<p>வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவைமாலை</p>
<p>விரும்போம்;</p>
<p>வற்சலம்தெய் வம்பிதுர்சற் குருவைவிட மாட்டோம்;</p>
<p>நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மணுக்கோம்;</p>
<p>நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!&#8217;</p>
<p>மாத விலக்கடைந்த பெண்கள், ஆடு, கழுதை<br />
முதலானவைகள் வரும் பாதையில் எழும் புழுதி, மேலே படும் படி நெருங்கி நடக்க மாட்டோம்; கூட்டுமிடத்தில் உண்டாகும் தூசியும் மேலே படும்படி நடந்து கொள்ள மாட்டோம்; இரவில் விளக்கொளியில் நிற்போரின் நிழலிலும், மர நிழலிலும் நிற்க மாட்டோம்; பசியின் போதும், உண்டவுடனேயும் உடலுறவு கொள்ள மாட்டோம். அந்திப் பொழுதில் தூங்குதல், உணவுண்ணல், காமகுரோதச் செயல்கள், அழுக்குடை தரித்தல், தலைவாரி மயிர் உதிரச் செய்தல் போன்ற காரியங்களைச் செய்ய மாட்டோம்; நம்பால் இரக்கம் உள்ள தெய்வங்கள், பிதுரர், குரு ஆகியோரை எப்போதும் வணங்குவோம்; பிறர் கை உதறும் போது, நகத்தினின்று விழும் தண்ணீரும், குளித்து முடி தட்டும்போது உதிரும் தண்ணீரும் மேலே தெறித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம். இத்தகைய நெறிகளில் நாம் நடந்தால், எமன் நம்மை அணுக அஞ்சுவான், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழுவோம்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/'>அர்த்தமுள்ள இந்துமதம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14412/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14412/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14412/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14412/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14412/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14412/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14412/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14412/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14412&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/26/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/KanAHM.jpg" medium="image" />

		<media:content url="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/Muthucharam1.jpg" medium="image" />

		<media:content url="http://www.dailythanthi.com/muthucharam/images/articles/20120121/Kannada.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>பொருந்தாக் காதல்.. வருந்தாக் காதலர்கள்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 12:54:35 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[சிந்தனைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14399</guid>
		<description><![CDATA[காதலுக்கு கண் தான் இல்லை என்பார்கள். வயதுமா இல்லை?அவர்கள் இருவருமே காதலர்கள். அவளுக்கு வயது 20, அவனுக்கு வயது 48. இருவருக்கும் இடையே இருப்பது 28 வயது வித்தியாசம். இத்தனைக்கும் அவனுக்கு ஏற்கனவே 2 மனைவிகளும், குழந்தைகளும் இருக்கிறார்கள். இதெல்லாம்தெரிந்தும் அவனையே மணப்பேன் என்று இந்தப் பெண்ணின் அடம். காதலை அங்கீகரிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோரை மிரட்டும் அளவுக்குப் போகிறாள், அவள். தன் பெண்ணிற்கு எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைப்பது என்று புரியாத [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14399&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:x-large;">கா</span>தலுக்கு கண் தான் இல்லை என்பார்கள். வயதுமா இல்லை?அவர்கள் இருவருமே காதலர்கள். அவளுக்கு வயது 20, அவனுக்கு வயது 48. இருவருக்கும் இடையே இருப்பது 28 வயது வித்தியாசம்.</p>
<p>இத்தனைக்கும் அவனுக்கு ஏற்கனவே 2 மனைவிகளும், குழந்தைகளும் இருக்கிறார்கள். இதெல்லாம்தெரிந்தும் அவனையே மணப்பேன் என்று இந்தப் பெண்ணின் அடம். காதலை அங்கீகரிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோரை மிரட்டும் அளவுக்குப் போகிறாள், அவள். தன் பெண்ணிற்கு எப்படி எடுத்துச் சொல்லி புரிய வைப்பது என்று புரியாத நிலையில் பெற்றோர் தவிக்கிறார்கள். நம்மை மீறி இதுவிஷயத்தில் மகள் பிடிவாதமாக இருந்தால் அவள் எதிர்காலம் என்னாகும் என்ற கவலையும் அவர்கள் மனத்திரையில் ஓடுகிறது.</p>
<p><img src="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/04_lovers1.jpg" alt="" width="312" height="313" align="left" />பொதுவாகவே 40 தாண்டும் வயதில் ஆண்கள் முழுமையான அழகுடன் காணப்படுவார்கள். கையருகே காட்சி தரும் நிலாவை எட்டிப்பிடித்து விடும் குழந்தையின் மனநிலையில் தான் இந்த இளம்பெண்ணும் இருக்கிறாள். இது பொருந்தாக்காதல். முறைகேடான காதல். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போடுகிற காதல் என்று அந்த பிடிவாதப் பெண்ணிடம் எத்தனை தரம் தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?</p>
<p>இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் காதலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திலேயே இருக்கிறார்கள். அதற்காக எதிர்காலமே அஸ்தமித்து போகச்செய்யும் காதலை எதிர்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? தூய்மையான காதலை பிரிக்கக்கூடாது தான். ஆனால் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளும் பொய் புரட்டலான காதலுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது? இதை எப்படி ஆதரிக்க முடியும்?</p>
<p>நம் நாட்டை பொறுத்தவரை காதல் என்பது திருமணத்தில் முடிவதே காதலின் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் எதிர்காலம், சமூக அந்தஸ்து, பெண்ணின் பாதுகாப்பு இவை அனைத்தும் பரிசீலிக்கப்படுகிறது. காதல் என்பது வாழ்க்கையின் அடுத்த பகுதியாக மாறிவிட்டபடியால் அதில் எந்த கண்மூடித்தனமும் இருக்கக்கூடாது. அது உடன் இருக்கும் மற்றவர்களையும் பாதிக்கும்.</p>
<p>காதல் என்பது மனதின் நெகிழ்ச்சி, உள்ளத்தின் மலர்ச்சி, பருவக்கிளர்ச்சி என்றெல்லாம் வைத்துக்கொண்டால் கூட அது ஒருவரின் வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. காதல் வாழ்வின் ஆரம்பமே தவறாகி விடக்கூடாது. அது தவறான முடிவிற்கு வித்தாகி விடும்.</p>
<p>மேலை நாடுகளில் காதல் என்பது பல பரிமாணங்களில் காணப்படுகிறது. இருவர் சேர்ந்து வாழ மட்டுமே அங்கே காதல் அவசியப்படுகிறது. எதிர்கால கொள்கையை மேலை நாட்டு காதல் நிர்ணயிப்பது கிடையாது. அசவுகரியமான வாழ்க்கையில் இருந்து எளிதில் விடுபட்டு புதிய வாழ்க்கையை தேடிக்கொள்ளவும், புதிய காதலை ஏற்படுத்திக் கொள்ளவும் அங்கே வழி இருக்கிறது.</p>
<p>ஆனால் பாரம்பரியமிக்க இந்திய கலாசாரத்தில் இதற்கெல்லாம் இடமில்லை. ஒருமுறை நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வழியில்லாத சூழலில், எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. காதல் திருமணம் என்பது ஜாதி, மதம் உள்ளிட்ட பல சமூக சிக்கல்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. அதனால் இதில் அஜாக்கிரதை என்பது துளியும் இருக்கக்கூடாது.</p>
<p>மேலைநாட்டு பாணியில் வயது வித்தியாசம் இல்லாமல் காதலிப்பது நம் நாட்டிற்கு ஒருபோதும் சரிவராது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவித குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே காதலிக்கும்போது கண்ணை மூடிக்கொண்டால் கூட பரவாயில்லை. அறிவை நிச்சயம் திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். இது சரி, இது தவறு என்பதை அறிவு எந்தநேரத்திலும் காதலர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். கண்மூடித்தனமான காதலால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் அவர்களை சார்ந்த குடும்பமும் தான். இதனால் காதலர்கள் தங்களுக்குள் ஏகப்பட்ட வயது வித்தியாசத்தை வைத்துக்கொண்டு தங்களுடையது தெய்வீகக் காதல் என்று உளறித்திரிவதை நிறுத்த வேண்டும்.</p>
<h2><img src="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/Lover_001.jpg" alt="" width="454" height="289" /></h2>
<p>பெண்ணுக்கு வாழ்க்கை என்பதே பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது. கல்வியறிவும், வேலையும், பணமும் மட்டும் அந்த பாதுகாப்பை தந்து விட முடியாது. அதனால் தேர்ந்தெடுக்கப்படும் துணை நம்பிக்கையானதாக இருக்கவேண்டும். அழிந்து போகும் அந்தஸ்திற்காக அழியாத காதலை சமாதியாக்கியது அந்த காலம். ஆனால் காதலுக்கு மரியாதை கொடுத்து வாழவைக்க சித்தமாயிருக்கும் இந்த காலத்தில் ஒத்துவராத காதலை கொஞ்சம் ஓரம் தள்ளிவிட்டு அறிவுப்பூர்வமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் அழகு.</p>
<p>காதலில் சேர்ந்து வாழ்ந்தவர்களை விட, சமாதியானவர்களின் காதலைத்தான் காவியம் பேசுகிறது. இப்படி தூய்மையான காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படும்போது தான் சமூகத்தில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி காதலை வாழ வைக்க முற்படுகிறது. அது நல்ல விஷயம்தான். ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல புல்லுருவிகளும் காதலை களங்கப்படுத்தும் விதத்தில் ஏமாற்று காதலை சமூகத்தில் நடமாட விடுவது, யோசிக்க வைக்கும் விஷயம்.</p>
<p>பிரபல சினிமா நடிகரின் மகன் தன் காதலியை அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதிர்ந்து போன அப்பா பத்திரிகைகளை அழைத்து வெளிப்படையாகவே பேட்டி ஒன்றை கொடுத்தார். என் மகனைவிட பல வயது மூத்த இந்த நடிகை 2 குழந்தைகளுக்கு தாயானதையும் மறந்து தான் விவாகரத்து பெற்றுவிட்ட ஒரே காரணத்தை காட்டி என் மகனை காதலித்து வருகிறார். இது ஒரு ஏமாற்றுக்காதல், என் சொத்தை அபகரிக்க செய்யும் முயற்சி என்று கொந்தளித்தார். இதனை ஏற்று கொள்ளாத மகன் தந்தையையே எதிர்த்து வருகிறார். யாருடைய அறிவுரைக்கும் கட்டுப்படாத இந்த காதல் எந்த விபரீதத்தில் முடியும் என்று ஹாலிவுட்டே எதிர்பார்த்து வருகிறது. பொருந்தாக்காதல் இப்படித்தான் கடைசி வரை போராடிப் பார்க்கும்.</p>
<p>நன்றி-தினத்தந்தி</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>சிந்தனைகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14399/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14399/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14399/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14399/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14399/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14399/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14399/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14399/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14399&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/04_lovers1.jpg" medium="image" />

		<media:content url="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/Lover_001.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>குழந்தை மருத்துவம்..</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 12:39:59 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[குழந்தை பராமரிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14310</guid>
		<description><![CDATA[சில குழந்தைகள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல் தான் காணப்படும். இவ்வாறு மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு வயிறு மட்டும் பெருத்து குட்டி பானைபோல் காணப்படும். ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள். இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதைக் கண்டறிய முதலில் தாய்மார்கள் குழந்தையை கவனிக்க வேண்டும். குழந்தைகள் சாப்பிட்ட உணவானது செரியாமை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14310&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www2.hiren.info/desktopwallpapers/babies/child-playing-with-bubbles.jpg" alt="" /><span style="font-size:10pt;"><span style="font-size:14pt;">சி</span>ல குழந்தைகள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் மட்டும் நோஞ்சான் போல் தான் காணப்படும். இவ்வாறு மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு வயிறு மட்டும் பெருத்து குட்டி பானைபோல் காணப்படும்.</span></p>
<p><span style="font-size:10pt;">ஆனால், உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல் எலும்பும் தோலுமாகத் தெரிவார்கள். அதிக சத்துள்ள உணவுப் பொருட்களைக் கொடுத்தும் குழந்தையின் உடல் தேறவில்லையே என தாய்மார்கள் கவலை கொள்வார்கள்.</span></p>
<p><span style="font-size:10pt;">இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதைக் கண்டறிய முதலில் தாய்மார்கள் குழந்தையை கவனிக்க வேண்டும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குழந்தைகள் சாப்பிட்ட உணவானது செரியாமை உண்டாகி குடலிலே சளியின் ஆதிக்கம் மிகுந்து கிருமிகளால் குடலில் உபாதை ஏற்படுத்தி குடலானது வீங்கி காணப்படும்.</span></p>
<p><span style="font-size:10pt;">இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளின் மலம் சளி போல் இறங்கும். சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும். இதனால் வயிற்றில் உள்ள வாயு அதிகப்பட்டு வயிறு பலூன் போல் ஆகிவிடுகிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">இதற்கு பழங்கால மருத்துவ முறைகளில் மாந்தம் என்று சொல்வார்கள். மாந்தம் என்பது குடலானது செரிக்கும் தன்மையை இழந்து வயிறு பொருமி இருப்பதுதான்.</span></p>
<p><span style="font-size:10pt;">இந்த நிலையில் குழந்தையின் கல்லீரலானது சிறிதளவு பாதிப்படைந்துதான் இருக்கும்.</span></p>
<p>இதுபோல் குடலில் புழுக்கள் அதிகரித்து அவை உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். வயிற்றுப் பொருமல் உண்டாகும்.</p>
<p><span style="font-size:10pt;">இந்த வயிற்றுப் புழுக்கள் வரக் காரணம் அசுத்த நீரில் விளையாடுவது, சுகாதாரமில்லாத தண்ணீரைக் குடிப்பது, அசுத்த நீரில் குளிப்பது போன்ற சுற்றுப் புற சூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் வர வாய்ப்புள்ளது. </span></p>
<p><span style="font-size:10pt;">இந்த வயிற்றுப் பொருமலால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்ளும். மூக்கில் நீர் வடிந்துகொண்டிருக்கும். கை, கால் உணங்கி வயிறு பெருத்துக் காணப்படும்.</span></p>
<p><span style="font-size:10pt;">இளம் வயதில் ஏற்படும் இந்த வயிற்றுப் பொருமல் குழந்தை வளர வளர மற்றொரு நோயை உண்டாக்கும். </span></p>
<p><span style="font-size:10pt;">புத்தி மந்தம், சரியாக சிந்திக்கும் தன்மையை இழத்தல், படிப்பில் போதிய கவனமின்மை, ஞாபகமின்மை போன்றவை உண்டாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குழந்தைகளின் ஞாபகத் திறனுக்கு கல்லீரலின் பங்கு அதிகம். ஞாபக சக்தியைத் தூண்டுவது பித்தம்தான். அத்தகைய பித்தத்தை சுரப்பது கல்லீரல்தான். கல்லீரலைப் பலப்படுத்தினாலே ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கல்லீரல் பாதிப்பினால் குழந்தைகள் சிறு வயதில் கண்ணாடி அணியும் சூழ்நிலை உருவாகும். கல்லீரலின் பாதிப்பினால் குழந்தைகளின் தன்மையைப் பொருத்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற நோய்கள் உண்டாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">கண் நோய்களுக்கும், கல்லீரல் பாதிப்பு ஒரு காரணமாகிறது. உதாரணமாக கல்லீரல் பாதித்தால் கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்.</span></p>
<p><span style="font-size:10pt;">இந்த வயிற்றுப் பொருமல் உண்டானால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி கல்லீரல் பாதிப்பிற்கு மருந்து கொடுக்க வேண்டும். அதனோடு வயிற்றில் உள்ள சளியை மாற்றி உணவை செரிக்க வைக்கும் தன்மையைத் தூண்டக் கூடிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும். மேலும் வயிற்றுக் கிருமிக்கும் மருந்து கொடுத்து வந்தால் உண்ட உணவு நன்கு செரித்து குழந்தைகளுக்கு உண்டான வயிற்றுப் பொருமல் மாறி இரத்தத்தில் சத்துக்கள் கலந்து உடல் நலம் தேறும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குழந்தைகளுக்கு நோயின் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க தாய்மார்களின் கவனிப்பு தான் சிறந்தது. தாயின் அன்பும், அரவணைப்பும், குழந்தையின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதில் விழிப்புணர்வுமே குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சியாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">குழந்தையானது அன்பு, பாசம், பரிவு என எல்லாமலே தாயிடமிருந்துதான் எதிர்பார்க்கும். அது அல்லாமல் போகும் சமயத்தில் குழந்தை மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்படும். இத்தகைய மன இறுக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு மேலே கண்ட நோய்களின் தாக்கம் உண்டாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">பழங்காலத்தில் தாய்மார்கள் 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரண்டே மாதத்தில் நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலரோ குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால் தாயின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என எண்ணிக் கொண்டு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அது தவறான எண்ணமாகும். குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் அவசியமோ அதுபோல் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களின் உடலில் எல்லாச் சுரப்புகளும் சீராக சுரந்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">மேலும் தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் பாசம் அதிகப்படுகிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">இதிலிருந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பாலுடன் தாய்மார்களின் எண்ணம், செயல், பாசம், பரிவு என்ற தாய்பாசமும் அவசியமாகிறது.</span></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/'>குழந்தை பராமரிப்பு</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14310/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14310/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14310/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14310/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14310/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14310/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14310/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14310/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14310&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www2.hiren.info/desktopwallpapers/babies/child-playing-with-bubbles.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>உமிழ்நீர்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 12:23:03 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14301</guid>
		<description><![CDATA[எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது. உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர். புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14301&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://microrespuestas.com/wp-content/uploads/2010/04/SALIVA.jpg" alt="" /><span style="font-size:14pt;">எ</span>ச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.</p>
<p><span style="font-size:10pt;">எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.</span></p>
<p><span style="font-size:10pt;">புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.</span></p>
<p><span style="font-size:10pt;">அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.</span></p>
<p><span style="font-size:10pt;">1. பரோடிட் சுரப்பி</span><br />
<span style="font-size:10pt;">2. சப்மாண்டிபுலர் சுரப்பி</span><br />
<span style="font-size:10pt;">3. சப்லிங்குவல் சுரப்பி</span><br />
<br style="font-weight:bold;color:#000080;" /><span style="font-size:10pt;font-weight:bold;color:#000080;">பரோடிட் சுரப்பி</span></p>
<p><span style="font-size:10pt;">இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.</span><br />
<br style="font-weight:bold;color:#000080;" /><span style="font-size:10pt;font-weight:bold;color:#000080;">சப்மாண்டிபுலர் சுரப்பி</span></p>
<p><span style="font-size:10pt;">இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.</span><br />
<br style="font-weight:bold;color:#000080;" /><span style="font-size:10pt;font-weight:bold;color:#000080;">சப்லிங்குவில் சுரப்பி</span></p>
<p><span style="font-size:10pt;">கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.</span><br />
<span style="font-size:10pt;">உமிழ்நீரின் தன்மைகள்</span></p>
<p><span style="font-size:10pt;">உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.</span></p>
<p><span style="font-size:10pt;">உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..</span></p>
<p><span style="font-size:10pt;">உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது. </span></p>
<p><span style="font-size:10pt;">நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.</span></p>
<p><span style="font-size:10pt;">நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள். </span></p>
<p><span style="font-size:10pt;">உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.</span></p>
<p><span style="font-size:10pt;">உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.</span></p>
<p><span style="font-size:10pt;">உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.</span><br />
<span style="font-size:10pt;">சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.</span></p>
<p><span style="font-size:10pt;">ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.</span></p>
<p><span style="font-size:10pt;">உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.</span></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14301/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14301/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14301/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14301&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%89%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://microrespuestas.com/wp-content/uploads/2010/04/SALIVA.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>முன்னதாகவே புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 10:12:36 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14265</guid>
		<description><![CDATA[நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கு உள்ளேயும் மிக மிக நுண்ணிய பகுதிகள் கொண்ட ஒரு அழகிய உலகம் உண்டு. `டி.என்.ஏ.&#8217; என்னும் மரபுப்பொருள்தான் இந்த அழகிய உலகின் ஆதார சுருதி! இந்த டி.என்.ஏ.வில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் பல வருடங்கள் கழித்து புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தோற்றுவிக்கலாம். இத்தகைய மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், புற்றுநோய் மற்றும் அல்சீமர்ஸ் போன்ற நோய்கள் நம்மை தாக்கும் முன்பே பாதுகாத்துக் கொள்ளலாம். புற்றுநோய் போன்ற [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14265&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120107/SciArt02.jpg" alt="" /></p>
<p>நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கு உள்ளேயும் மிக மிக நுண்ணிய பகுதிகள் கொண்ட ஒரு அழகிய உலகம் உண்டு. `டி.என்.ஏ.&#8217; என்னும் மரபுப்பொருள்தான் இந்த அழகிய உலகின் ஆதார சுருதி!</p>
<p>இந்த டி.என்.ஏ.வில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் பல வருடங்கள் கழித்து புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தோற்றுவிக்கலாம். இத்தகைய மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், புற்றுநோய் மற்றும் அல்சீமர்ஸ் போன்ற நோய்கள் நம்மை தாக்கும் முன்பே பாதுகாத்துக் கொள்ளலாம்.</p>
<p>புற்றுநோய் போன்ற நோய்கள் முழுமையாக உடலை ஆட்கொள்ளும் முன்பு நம் உயிரணுக்களில் மூலக்கூறு அளவிலான பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.</p>
<p>உதாரணமாக, டி.என்.ஏ மற்றும் புரதங்களாலான `க்ரொமாட்டின்&#8217; எனும் ஒரு மூலக்கூறு டி.என்.ஏ.வை உயிரணுக்களிலுள்ள நியூக்ளியஸ் என்னும் மையப்பகுதிக்குள் பொருத்து கிறது. புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளாலான கார்சினோஜென்கள் மற்றும் அல்ட்ராவயலட் கதிர்கள் ஆகிய இரண்டும் இந்த க்ரொமாட்டின் மூலக்கூறில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.</p>
<p>புற்றுநோய் உபாதைகள் ஏற்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே க்ரொமாட்டினில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் இந்த மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறியும் வசதி இதுவரை இல்லை.</p>
<p>ஏனென்றால் க்ரொமாட்டினில் ஏற்படும் மாற்றங்களின் அளவு வெறும் 400 நானோ மீட்டர்களே. (ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பகுதி). இது ஒரு சாதாரண நுண்ணோக்கியில் (மைக்ராஸ்கோப்) பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளத்தை விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியின் அலைநீளத்தைவிட சிறிய க்ரொமாட்டின் மாற்றங்களை, ஒரு சாதாரண மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது அவற்றை துல்லியமாக இனம்கண்டு கொள்வது சாத்தியமில்லை. மாறாக, அவை ஒரு தெளிவற்ற புள்ளியாகவே தோன்றும் என்கிறார் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் வாடிம் பாக்மேன்.</p>
<p>இந்த தெளிவற்ற புள்ளியிலுள்ள க்ரொமாட்டின் மாற்றங்களை துல்லியமாக கண்டறிய, `பார்ஷியல் வேவ் ஸ்பெக்ட்ராஸ்கோபிக் மைக்ராஸ்கோபி&#8217; (Partial Wave Spectroscopic (PWS) Microscopy) என்னும் புதிய வகை நுண்ணோக்கி தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார் ஆய்வாளர் வாடிம் பாக்மேன். இந்த நவீன நுண்ணோக்கி ஒரு ஒளிக்கற்றை, உயிரணுவை எப்படி எதிர்கொள்கிறது என்பதை காண உதவுகிறது. ஒளிக்கற்றையானது ஒரு உயிரணுவினுள் பயணிக்கும் போது அதனுள் இருக்கும் நுண்ணிய பகுதிகளை அவற்றின் அடர்த்தியின் அடிப்படையில் பிரதிபலிக்கிறது. அவ்வாறு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு உயிரணுவினுள் இருக்கும் நானோ அளவிலான பகுதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன.</p>
<p>நவீன நுண்ணோக்கி, க்ரொமாட்டின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கணக்கிடக்கூடியது. எனினும் பாக் மேன், நுரையீரல், பெருங்குடல், கணையம், சினைப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள ஆரோக்கியமான உயிரணுக்களிலுள்ள க்ரொமாட்டின் அடர்த்திகள் வழக்கத்துக்கு மாறாக, வித்தியாசமாக இருக்கின்றன என்கிறார். இத்தகைய க்ரொமாட்டின் அடர்த்தி வித்தியாசங்கள் புற்றுநோயால் பாதிக்கப்படாதவர்களின் உயிரணுக்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய க்ரொமாட்டின் மாற்றங்களை கண்டறிவது மிகவும் எளிது. ஏனென்றால், இவ்வகை மாற்றங்கள் ஆரோக்கியமான மற்றும் எதிர்காலத்தில் புற்றுநோய் உயிரணுவாக மாறவிருக்கும் உயிரணுக்கள் என இரண்டிலும் ஏற்படக்கூடியவை.</p>
<p>நவீன நுண்ணோக்கியை பயன்படுத்தி, தாடையின் உட் புறமிருக்கும் உயிரணுக்களை பரிசோதனை செய்து, புகைப் பழக்கம் உள்ள 135 பேரில் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது, எத்தனை பேருக்கு இல்லை என்பதை கண்டறிந்திருக்கிறார் பாக்மேன்.</p>
<p>இந்த PWS நுண்ணோக்கி மிகவும் நவீனமானது, நம்பிக்கையானதும்கூட என்கிறார், ஆரோக்கியமான மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் உயிரணுக் களுக்கிடையிலான வித்தியாசங்களை அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ராஸ்கோபி (Atomic Force Microscopy) என்னும் மற்றுமோர் நானோ நுண்ணோக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்திவரும் அமெரிக்காவின் க்ளார்க்சன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஐகோர் சொகோலோவ்.</p>
<p>உயிரணுவின் உள்ளே சஞ்சரித்து அங்கே இருக்கும் நானோ அளவிலான நுண்ணிய பகுதிகளை துல்லியமாக வடிவமைக்க உதவும் எல்லா தொழில்நுட்பங்களும் நோய்களை கண்டறிவதற்கும், அவற்றை முழுமையாக புரிந்துகொள்வதற்கும் மிகவும் பயனுள்ளவை என்கிறார்கள் நானோ தொழில்நுட்ப ஆய்வாளர்கள்.</p>
<p><strong>முனைவர் பத்மஹரி</strong></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>அறிவியல் செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14265/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14265/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14265/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14265/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14265/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14265/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14265/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14265/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14265&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120107/SciArt02.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தாய்ப்பால்&#8230; தாய்க்குப் புதிய நன்மை!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 09:15:05 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14267</guid>
		<description><![CDATA[தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14267&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.indiavision.com/images/baby1.jpg" alt="" /></p>
<p>தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.</p>
<p>அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.</p>
<p>இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.</p>
<p>அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14267/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14267/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14267/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14267&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.indiavision.com/images/baby1.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ரோபோ கேர்ள் பிரண்ட்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 06:16:18 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14341</guid>
		<description><![CDATA[பெண் நண்பர்கள் கிடைக்காமல், அல்லாடும் இளைய தலைமுறையினரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம். பெண் ரோபோக்களை, இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அழகான இளம் பெண் போல் தோற்றமளிக் கும், இந்த ரோபோவுடன், ஆசை தீர பேசி மகிழலாம். அதற்காக, நாம் கேட்பதற்கு எல்லாம், இந்த ரோபோ பதில் அளிக்கும் என எதிர்பார்க்காதீர்கள். அதில், பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட, கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கும். பேசும் போது, இந்த பெண் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14341&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326949282.jpeg" alt="" /></p>
<p>பெண் நண்பர்கள் கிடைக்காமல், அல்லாடும் இளைய தலைமுறையினரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம். பெண் ரோபோக்களை, இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. அழகான இளம் பெண் போல் தோற்றமளிக் கும், இந்த ரோபோவுடன், ஆசை தீர பேசி மகிழலாம்.<br />
அதற்காக, நாம் கேட்பதற்கு எல்லாம், இந்த ரோபோ பதில் அளிக்கும் என எதிர்பார்க்காதீர்கள். அதில், பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட, கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கும். பேசும் போது, இந்த பெண் ரோபோவின் முகத்தில், அதற்கேற்ற முக பாவங்களும் இருக்கும்படி, தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோவை தயாரிக்கும் பணி, இன்னும் முடிவடையவில்லை. இது என்ன விலைக்கு கிடைக் கும் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.<br />
&#8220;பெண் நண்பர்கள் கிடைக்காமல், விரக்தியுடன் தனிமையில் பொழுதை கழிக்கும் ஆண்களின் மகிழ்ச்சிக்காக, இந்த ரோபோவை தயாரித்து வருகிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும்&#8230;&#8217; என்கின்றனர், இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>ஆன்மீகம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14341/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14341/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14341/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14341/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14341/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14341/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14341/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14341/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14341&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326949282.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%aa/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 04:53:39 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14241</guid>
		<description><![CDATA[ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14241&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326604594.jpeg" alt="" /></p>
<p>ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.<br />
பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காலப்போக்கில், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில், பைல்களைச் சுருக்கி அமைப்பதற்கும், ஏற்கனவே சுருக்கி வைக்கப்பட்ட பைல்களில், புதிய பைல்களை இணைக்கவும் வசதிகளைத் தரும் புரோகிராம்கள், சிஸ்டத்துடன் இணைத்தே தரப்பட்டன. சிஸ்டங்களுடன் தரப்படும் இந்த வசதியில் சில கட்டுப்பாடுகள் இருந்ததனாலேயே விண்ஸிப் போன்ற புரோகிராம்கள், விருப்பப் புரோகிராம்களாக அமைந்தன. நவீன வசதிகளுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு இந்த புரோகிராம்கள் தரப்பட்டாலும், இவை பலர் அறியாமலேயே இருக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள இந்த புரோகிராம்களையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்கள் தேவைக்குச் சரியாக அமைந்தால், தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p>
<p><strong>1. ஜே ஸிப் (jZip):</strong> இந்த வகையில் நமக்குத் தென்படும் முதல் புரோகிராம் ஜே ஸிப். பைல்களைச் சுருக்கி ஆர்க்கிவ் அமைக்க, 7 ஸிப் பயன்படுத்தும் அதே தொழில் நுட்பத்தினை ஜே ஸிப் பயன்படுத்துகிறது. ஸிப் துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமின்றி, TAR, GZip, 7-Zip, RAR மற்றும் ISO ஆகிய துணைப் பெயர் கொண்ட பைல்களையும் இந்த புரோகிராம் கையாள்கிறது. பைல்களை மிக மிகக் குறைந்த அளவில் சுருக்கித் தருவது இதன் சிறப்பு. பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. நிறுவனங்களுக்கென தனியான புரோகிராமும் கிடைக்கிறது. இந்த புரோகிராம் தரப்படும் இணைய தள முகவரி :<a href="http://www.jzip.com/">http://www.jzip.com/</a></p>
<p><strong>2. பி-ஸிப் (PeaZip):</strong> Zip துணைப் பெயர் மட்டுமின்றி, மற்ற துணைப் பெயர்களுடனும் சுருக்கப்பட்ட பைல்களைத் தரும் புரோகிராம்கள் உள்ளன. பி-ஸிப் புரோகிராம் இவற்றை எளிதாகக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7z, Arc, Bz2, Gz, Paq, Pea, Quad/Balz, Tar மற்றும் Upx ஆகிய பார்மட்களில் சுருக்கிய பைல்களைத் தருகிறது. இவை மட்டுமின்றி, Ace, Arj, Cab, Dmg, Iso, Lha, Rar மற்றும் Udf ஆகிய துணைப் பெயருடன் சுருக்கப்பட்ட பைல்களையும் விரித்து பைல்களாகத் தருகிறது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த புரோகிராம் கிடைக்கிறது. புரோகிராமினை இலவசமாகப் பெற <a href="http://www.peazip.org/">http://www.peazip.org/</a> என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.</p>
<p><strong>3. குயிக் ஸிப் (Quick Zip):</strong> சுருக்கப்பட்ட பைல்களிலிருந்து பைல்களைப் பெற்றுப் பயன்படுத்துவதில், குயிக் ஸிப் புரோகிராம் எளிதாகச் செயல்படுகிறது. இதற்கெனத் தரப்படும் இன்டர்பேஸ் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், போல்டர்கள், விண்டோக்கள் மற்றும் சுருக்கி வைக்கப்பட்ட பைல்களிடையே செல்வது மிக எளிதாகிறது. Zip மற்றும் 7z உள்ளிட்ட பல வகை பார்மட்களை இது கையாள்கிறது. சுருக்கிய பைல்களில், புதிய பைல்களைச் சுருக்கி அமைத்து இணைக்க, அவற்றை இழுத்துச் சென்று விடும் வசதியை அளிக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: <a href="http://www.quickzip.org/">http://www.quickzip.org/</a></p>
<p><strong>4. ஸிப் ஜீனியஸ் (ZipGenius):</strong> புதிய வகை பார்மட்களில் சுருக்கித் தருவதும், அதிகமான எண்ணிக்கையில் மற்ற பார்மட்களைக் கையாளும் திறன் பெற்றிருப்பதும் இந்த புரோகிராமின் சிறப்பாகும். இதன் இன்டர்பேஸ் விண்டோஸ் எக்ஸ்புளோர ருடன் இணைந்து செயல்படும் கட்டமைப்பி னையும் கொண்டுள்ளது. இதனால், இந்த புரோகிராமின் செயல்பாட்டினை எந்த ஒரு எக்ஸ்புளோரரின் விண்டோவிலும் பெற முடியும். இருபதுக்கும் மேற்பட்ட பைல் சுருக்கும் பார்மட்டினை சப்போர்ட் செய்வதுடன், இந்த புரோகிராம், நான்கு வகையான தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால் நாம் ஒருவருக்கொருவர் பைல் களைப் பரிமாறிக் கொள்வதில் அதிக பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன. ஸிப் ஜீனியஸ் புரோகிராம் பெற <a href="http://www.zipgenius.com/">http://www.zipgenius.com/</a> என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.</p>
<p><strong>5. 7&#8211;ஸிப் (7-Zip):</strong> இது ஓப்பன் சோர்ஸ் திட்டத்தில் உருவான புரோகிராம். இதனுடைய 7z பார்மட்டில், மிக வலுவான பைல் சுருக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பைல்களைச் சுருக்கும் போதே, மற்றவர் கள் அதனை அணுகித் திறக்க முடியாத வகையில், பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சுருக்க வழி தரப்படுகிறது. எளிதாகப் புரிந்து கொண்டு செயல்படும் வகையில், இதன் இன்டர்பேஸ் விண்டோ அமைக்கப்பட்டுள்ளது. இதன் பார்மட் தவிர 7z, Xz, BZip2, GZip, Tar மற்றும் Zip ஆகிய பார்மட்களையும் கையாளும் திறனை இந்த புரோகிராம் தருகிறது. 32 பிட் மற்றும் 64 பிட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயக்கும் வகையில் இந்த புரோகிராம் <a href="http://www.7-zip.org/">www.7-zip.org/</a> என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது.</p>
<p><strong>6. இஸ் ஆர்க் (IZArc):</strong> மேலே தரப்பட்ட பல்வேறு புரோகிராம்களின் செயல்பாடு போலவே, இந்த புரோகிராமும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. 7&#8211;Zip, Ace, Arc மற்றும் பல பார்மட்களைக் கையாள்கிறது. இதன் இன்டர்பேஸ் வழியாக, இந்த பைல் பார்மட்களை வெகு எளிதாகக் கையாளலாம். விண்டோஸ் எக்ஸ்புளோர ரில் இருந்து, இந்த புரோகிராமின் விண்டோவிற்கு பைல்களை இழுத்து வந்து சுருக்கும் வசதி உள்ளது. சிடிக்களில் பைல்கள் இருப்பின், Iso, Bin, Cdi மற்றும் Nrg ஆகிய இமேஜ் பார்மட் பைல்களை அணுகிச் சுருக்கும் வசதியும் உள்ளது. இந்த அனைத்து வசதிகளுக்கும் மேலாக, இதில் பயன்படுத்தப்படும் 256-bit AES என்ற தொழில் நுட்பம், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, சுருக்கப்பட்ட பைல்களை அணுகி தகவல்களைப் பெற முடியும் என்ற கூடுதல் பாதுகாப்பினை வழங்குகிறது. புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி <a href="http://www.izarc.org/">http://www.izarc.org/</a></p>
<p><strong>7. ஹேம்ஸ்டர் (Hamster):</strong> பைல் சுருக்கும் புரோகிராம்கள் அனைத்தும் விண்டோஸ் எக்ஸ்புளோரரு டன் இணைந்து பணியாற்றும் வசதியைத் தருகின்றன. ஹேம்ஸ்டர் புரோகிராம் தனக்கென தனியான ஒரு விண்டோ வினை அமைத்துக் கொண்டு செயல் படுகிறது. நம் விருப்பப்படியும் விண்டோவினை பல வண்ணங்களில் அமைக்கலாம். எந்த புதிய பார்மட்டிலும் நம் விருப்பப்படி பைல்களைச் சுருக்கி அமைக்கலாம். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோர் ப்ராசசர்களின் செயல் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹேம்ஸ்டர் செயல்படுவது, இரு மடங்கு வேகத்தில் விரைவாக வேலையை முடிக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சி தரும் இந்த புரோகிராம் தேவைப்படுவோர் செல்ல வேண்டிய இணைய தள முகவரி <a href="http://www.hamstersoft.com/">http://www.hamstersoft.com/</a><br />
இதுவரை விண்ஸிப், விண்டோஸ் ஸிப் புரோகிராம் வசதிகளை மட்டுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்திருப்போம். இப்போது மேலே பல இலவச புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன. இவற்றையும் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் செயல்திறன் குறித்து எங்களுக்கு எழுதுங்களேன்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14241/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14241/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14241/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14241&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326604594.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>பிழையைக் காட்டும் எக்ஸெல்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%86%e0%ae%b2/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%86%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Wed, 25 Jan 2012 04:52:21 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14239</guid>
		<description><![CDATA[எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பார்முலா ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள். உடனே எக்ஸெல் உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. இது என்ன? எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள். அது ஒருவரின் பெயர் அல்ல. ஏதோ ஒன்றின் பெயர்; ஆனால் அது எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு பங்சனாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு டைப்பிங் பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம். இது ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14239&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பார்முலா ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள். உடனே எக்ஸெல் உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. இது என்ன? எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள். அது ஒருவரின் பெயர் அல்ல. ஏதோ ஒன்றின் பெயர்; ஆனால் அது எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு பங்சனாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு டைப்பிங் பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம். இது ஒரு சிறிய பார்முலாவில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த பார்முலாவினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான பார்முலா என்றால் முழுதாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிய நேரம் ஆகுமே? பிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு எக்ஸெல் ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் பார்முலா முழுவதையும் ஆங்கிலத்த்தில் சிறிய எழுத்துக்களில் டைப் செய்திடுங்கள். பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் டைப் செய்து என்டர் தட்டியவுடன் எக்ஸெல் அவை அனைத்தை யும் கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. எக்ஸெல் தான் அறிந்து கொள்ளும் பார்முலாவின் பகுதியினை மட்டும் அவ்வாறு கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். எதில் பிழை இருந்து தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற் களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்துவிடலாம்.<br />
இதில் இன்னொரு சிறிய ஆனால் முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். டேட்டாக்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை எக்ஸெல் கேப்பிடல் சொற்களில் மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும். அதனாலென்ன! பிழைகள் இருக்குமிடம் ஓரளவிற்குச் சுட்டிக் காட்டப்படுவதால் அவற்றைத் திருத்துவதற்கு நம் தேடுதல் நேரமும் உழைப்பும் குறைகிறதே.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14239/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14239/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14239/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14239&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/25/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%86%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பணம் பத்திரம் &#8211; தங்கம்! சேமிப்பா? சேதாரமா?</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 14:23:52 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[படித்த செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14344</guid>
		<description><![CDATA[தங்க மலை ரகசியம் என்பதற்கு அர்த்தத்தைக் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் நாம் வாங்கின தங்கம் சுத்தமானதுதானா என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது. வாங்கும் தங்கம் 916தானா? கே.டி.எம்.தானா? பி.ஐ.எஸ். ஹால் மார்க் இருக்கா? 22 காரட்டா? இப்படி எவ்வளவு ஃபார்முலா? அப்புறம் வாங்கும் போது ஒரு செய்கூலி, சேதாரம், விற்கும் போதும் ஒரு செய்கூலி, சேதாரம். இதுபோக அந்தக்கழிவு இந்தக்கழிவு வேறு. இந்த நகை வியாபாரத்தை நினைத்தாலே மண்டைக் காய்ச்சலாய் கத்தத் தோன்றுகிறது. சரி, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14344&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.xcitefun.net/users/2011/11/273677,xcitefun-beautiful-bridal-gold-jewelry-trends-and.jpg" alt="" /></p>
<p>தங்க மலை ரகசியம் என்பதற்கு அர்த்தத்தைக் கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் நாம் வாங்கின தங்கம் சுத்தமானதுதானா என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது. வாங்கும் தங்கம் 916தானா? கே.டி.எம்.தானா? பி.ஐ.எஸ். ஹால் மார்க் இருக்கா? 22 காரட்டா? இப்படி எவ்வளவு ஃபார்முலா?</p>
<p>அப்புறம் வாங்கும் போது ஒரு செய்கூலி, சேதாரம், விற்கும் போதும் ஒரு செய்கூலி, சேதாரம். இதுபோக அந்தக்கழிவு இந்தக்கழிவு வேறு. இந்த நகை வியாபாரத்தை நினைத்தாலே மண்டைக் காய்ச்சலாய் கத்தத் தோன்றுகிறது.<br />
சரி, வங்கிகள் விற்கும் கோல்டு பிஸ்கட் வாங்கிக்கொள்ளலாம் என்று அங்கே போனால் தங்கம் வாங்க ஒரு வாட் வரி, பின் அதே தங்கத்தை விற்க ஒரு வாட் வரி என்று காசைப் பிடுங்குகிறார்கள்.<br />
இப்போது இந்த உள்குத்து வியாபாரத்திற்கு சின்ன அளவுக்கு கடிவாளம் மாட்ட இருக்கிறது மத்திய அரசு! இனி வாங்கும் தங்கத்தில் ஹால் மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிடவிருக்கிறது. செய்தியைக் கேள்விப்பட்டதும் பல நகைக்கடை உரிமையாளர்கள் உறும் ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கத்தில் முதலீடு என்று புதியதாக முளைத்திருக்கும் நடுத்தர மக்களின் மோகத்திற்கு சரியான விளக்கங்களை சேகரிக்க நாம் முற்பட்டோம்.<br />
&#8220;நுகர்வோருக்கும் இந்த முத்திரை வசதி தேவையானதே. தமிழ்நாட்டில் 70 சதவிகித நகைக்கடைகள் ஹால்மார்க் முத்திரையோடே பிசினஸ் செய்கிறார்கள். மீதி இருக்கும் சதவிகிதம் சிறுசிறு கடைகள் செய்யும் வியாபாரம். இன்றைக்கு இருக்கும் பாதுகாப்பற்ற சமூக சூழலில் ஒரு வியாபாரி தன் நகைகளை ஒவ்வொரு முறையும் வெளியில் கொண்டு சென்று முத்திரையிட்டு வருவதென்பது அச்சம் மிகுந்த காரியம். ஆகவே நகைகளுக்கு முத்திரையிடும் விதிமுறையை எளிமைப்படுத்தி கடைக்காரர்களே முத்திரையிட்டுக் கொள்ளும் வசதியை அரசு வழங்க ஆவண செய்ய வேண்டும்&#8217; என்கிறார் தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம், நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் உம்மிடி உதயகுமார். இவர்களே இம்முத்திரையை பயன்படுத்தக் கோருவதால் தரக் குறைவுகள் உண்டாகலாம் இல்லையா? அதான் இல்லை. இந்த உரிமையைப் பெற்ற நிறுவனத்தின் நடவடிக்கைகள் மீது ஹால் மார்க் அமைப்புக்கு சந்தேகங்கள் எழும் பட்சத்தில் திடீர் பரிசோதனையில் இறங்கி சோதனையிட்டுக் கொள்ளலாம் என்று விதிமுறை உள்ளது.<br />
&#8220;மத்திய அரசு ஹால் மார்க் முத்திரை என்பதை தங்கத்திற்கு மட்டும் கட்டாயப்படுத்தவில்லை. சிமெண்ட், குடிதண்ணீர் உட்பட ஐந்து பொருட்களுக்கும் கட்டாயம் எனச் சொல்கிறது. இப்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமே ஹால் மார்க் முத்திரையிடும் நிறுவனங்கள் உள்ளன. ஊருக்கு ஒரு பி.ஐ.எஸ் முத்திரையிடும் அமைப்பை அரசு உண்டாக்கித் தந்துவிட்டு அப்புறம் கட்டாயப்படுத்தும் வேலைகளில் இறங்கலாம்&#8217; என்கிறார் விருத்தாசலத்தில் தங்க வியாபாரம் செய்யும் ராமு பத்தர்.<br />
தங்கத்தில் முதலீடு லாபகரமான வழி என்று பொதுமக்கள் நம்பத் தொடங்கியவுடன் பேங்கில் நிற்கப்படும் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதிலுள்ள இடையூறுகள் என்றால், பிஸ்கட்டை வங்கியில் வாங்கி வீட்டில் வைத்துப் பாதுகாப்பது எளிதானதல்ல. வாங்கப்படும் தங்கம் கடை மார்க்கெட் விலையை விட பத்து சதவிகிதம் விலையும் அதிகம். வாங்கிய பொருளை ஆத்திர அவசரத்திற்கு உடனே விற்றுப் பணமாக்குவதும் கடினம். அப்புறம் கட்டித் தங்கத்தை வாங்கிக் கொண்டு யாரும் ரொக்கப் பணம் தர முன்வருவதில்லை. முழுத் தொகைக்கும் ஒரு சில சதவிகிதம் கழிவு போகத்தான் தருவார்கள். எல்லாமே தந்திரம் சார் என்கிறார் ஒரு தங்க நகை வாடிக்கையாளர்.<br />
பறிபோகாமல் முதலீடு செய்ய முடியுமா?</p>
<p>பணம் பறிபோகாமல் தங்கத்தில் முதலீடு öய்ய முடியாதா? பதில் சொலிறார் கிரேட் வென்சர் காமாடிட்டி டிரேடிங் கம்பெனியின் ஹரிஹரன்.<br />
பழைய தங்கம் பிசினஸ் முறையில் உத்தரவாதம் இல்லாததால்தான் மக்கள் பேங்க் மூலம் தங்கம் வாங்கும் பழக்கத்திற்கு வந்தார்கள். சமீப காலமாக பேங்க் மூலம் தங்கம் வாங்குவதை விட லேட்டஸ்ட்டான சேஃப்டி முறைகள் வந்தாச்சு. போட்ட காசில் துளியும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திரும்பப் பெறலாம். &#8220;இகோல்ட்&#8217; வசதியில் நீங்கள் வாங்கும் முழு தங்கத்தை சில்லறையாகவும் விற்கலாம். மொத்தமாகவும் விற்கலாம். அதில் கூலியும் இல்லை சேதாரமும் இல்லை. போட்ட முதலுக்கு முழுவதும் கியாரண்டி இருக்கிறது. பத்திரத்தின் மூலம் உங்களின் தங்கம் கண்ணுக்குத் தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும். நேஷனல் ஸ்பாட் எக்சேன்ஞ்ச் லிமிடெட் மூலம் பெறப்படும் தங்கங்களில் உத்தரவாதம், தரம் எல்லாம் சரியாக இருக்கும் என்கிறார் ஹரி.<br />
தங்கத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் அதை கழுத்தில் மாட்டிக்கொண்டு நடமாடும் ஜுவல்லரியாக திரிய வேண்டாம். ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கத்தை ஒளித்து வைத்திருப்பதே உன்னதம்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>படித்த செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14344/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14344/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14344/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14344&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.xcitefun.net/users/2011/11/273677,xcitefun-beautiful-bridal-gold-jewelry-trends-and.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>கர்ச்சீப்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%aa%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%aa%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 14:11:50 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[பொதுஅறிவு செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14421</guid>
		<description><![CDATA[நாம் பயன்படுத்தும் கைக்குட்டைக்கு ஆங்கிலத்தில் `கர்ச்சீப்&#8217; என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? சீனாவில் வயல்வெளியில் வேலை செய்வோர் வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். சீனர்கள் அதை `கவுர் செப்&#8217; என்று குறிப்பிட்டனர். அதற்கு, தலையை மூடுவது என்று பொருள். அதுதான் ஆங்கிலத்தில் கர்ச்சீப் என்றானது. கையில் எடுத்துச் செல்லப்படுவதால் `ஹேண்ட் கர்ச்சீப்&#8217; (கைக்குட்டை) என்று வழங்கப்படுகிறது. Filed under: பொதுஅறிவு செய்திகள்<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14421&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.google.co.in/url?source=imglanding&amp;ct=img&amp;q=http://www.yourultimateweddingfavors.com/pics/weddingfavors_cc2120.jpg&amp;sa=X&amp;ei=_rseT8buOoeyrAechMzJDA&amp;ved=0CAwQ8wc4Eg&amp;usg=AFQjCNG89GvvPhplH9ETdIuqykzILEtIUQ" alt="" /></p>
<p>நாம் பயன்படுத்தும் கைக்குட்டைக்கு ஆங்கிலத்தில் `கர்ச்சீப்&#8217; என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?</p>
<p>சீனாவில் வயல்வெளியில் வேலை செய்வோர் வெயிலில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். சீனர்கள் அதை `கவுர் செப்&#8217; என்று குறிப்பிட்டனர்.</p>
<p>அதற்கு, தலையை மூடுவது என்று பொருள். அதுதான் ஆங்கிலத்தில் கர்ச்சீப் என்றானது. கையில் எடுத்துச் செல்லப்படுவதால் `ஹேண்ட் கர்ச்சீப்&#8217; (கைக்குட்டை) என்று வழங்கப்படுகிறது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>பொதுஅறிவு செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14421/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14421/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14421/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14421/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14421/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14421/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14421/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14421/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14421&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%aa%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.google.co.in/url?source=imglanding&#38;ct=img&#38;q=http://www.yourultimateweddingfavors.com/pics/weddingfavors_cc2120.jpg&#38;sa=X&#38;ei=_rseT8buOoeyrAechMzJDA&#38;ved=0CAwQ8wc4Eg&#38;usg=AFQjCNG89GvvPhplH9ETdIuqykzILEtIUQ" medium="image" />
	</item>
		<item>
		<title>பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் &#8211; டிப்ஸ்</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 13:37:13 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14187</guid>
		<description><![CDATA[ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம். 1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக் கின்றன. இவற்றில் ஒன்றைத் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14187&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.<br />
1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக் கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.<br />
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக் கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.<br />
3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்து கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்க வேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.<br />
4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் ÷ஷா தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.<br />
5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும்.<br />
6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடு களில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.<br />
7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிடவும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர்களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.<br />
8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடுகளைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும். குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14187/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14187/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14187/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14187/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14187/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14187/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14187/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14187/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14187&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இளநரை</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 12:48:08 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14315</guid>
		<description><![CDATA[இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14315&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://senthilvayal.files.wordpress.com/2012/01/prematuregreying.jpg?w=300" alt="" />இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது.</p>
<p>ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.</p>
<p>இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.</p>
<p>இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.</p>
<p>பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.</p>
<p>வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.</p>
<p>உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p>
<p>முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.</p>
<p>இளநரை போக்க மூலிகை எண்ணெய்</p>
<p>தேங்காய் எண்ணெய் &#8211; 100 மி.லி.</p>
<p>சீரகம் &#8211; 1 ஸ்பூன்</p>
<p>சோம்பு &#8211; 1/2 ஸ்பூன்</p>
<p>சின்ன வெங்காயம் &#8211; 3</p>
<p>கறிவேப்பிலை &#8211; 2 இணுக்கு</p>
<p>கொத்தமல்லலி &#8211; சிறிதளவு</p>
<p>நெல்லி வற்றல் &#8211; 10 கிராம்</p>
<p>வெட்டிவேர் &#8211; 5 கிராம்</p>
<p>இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14315/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14315/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14315/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14315/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14315/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14315/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14315/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14315/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14315&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://senthilvayal.files.wordpress.com/2012/01/prematuregreying.jpg?w=300" medium="image" />
	</item>
		<item>
		<title>தலைக்காயம்: உடனடியாக கவனிக்க வேண்டியவை!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 12:45:12 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14392</guid>
		<description><![CDATA[தலை, மனித உடலின் சிகரம். மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் அமைந்துள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் தலையில்தான் இருக்கிறது. மூளையை பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வதும் தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். இப்படி பல சிகரமான பணிகளைச் செய்யும் நம் சிரத்தை (தலை) நாமும் சிரமம் பாராமல் பாதுகாப்பது அவசியம். &#8220;தலைக்காயங்கள் பல வழிகளில் ஏற்படுகிறது. அவைகளில் குறிப்பிடத்தக்கது, சாலை விபத்துகள். அடிதடி சண்டைகளாலும், உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழும்போது தலை தரையில் மோதுவதாலும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14392&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.google.co.in/url?source=imglanding&amp;ct=img&amp;q=http://lifewithheadinjury.files.wordpress.com/2010/05/1-hi-0004-closed-head-injury-ap_jpg.jpg&amp;sa=X&amp;ei=hqceT5ijM4rmrAe_v-yeDA&amp;ved=0CAwQ8wc&amp;usg=AFQjCNFNvJF7G32p42rUPM1w4aOjaWl13A" alt="" /><span style="font-size:x-large;">த</span>லை, மனித உடலின் சிகரம். மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில்தான் அமைந்துள்ளது. மனிதனை இயக்கும் மூளையும் தலையில்தான் இருக்கிறது. மூளையை பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வதும் தலையில் இருக்கும் மண்டை ஓடுதான். இப்படி பல சிகரமான பணிகளைச் செய்யும் நம் சிரத்தை (தலை) நாமும் சிரமம் பாராமல் பாதுகாப்பது அவசியம்.</p>
<p>&#8220;தலைக்காயங்கள் பல வழிகளில் ஏற்படுகிறது. அவைகளில் குறிப்பிடத்தக்கது, சாலை விபத்துகள். அடிதடி சண்டைகளாலும், உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழும்போது தலை தரையில் மோதுவதாலும் தலைக்காயம் ஏற்படும்.</p>
<p>தலை காயம் ஏற்படும்போது, தோல் கிழியும். மண்டை ஓட்டு எலும்பு உடைந்து போகும். மண்டை ஓட்டிற்கும்- மூளைக்கும் நடுவில் இருக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துபோகும். மூளையின் உள்ளே உள்ள திரவம் போன்ற பொருள் காது வழியாக வெளியேறும். கண்ணிற்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு கண் பார்வை பறிபோகக்கூடும். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் வெடித்து மூளையின் உள்ளேயும் ரத்தம் உறையலாம்.</p>
<p>தலைக்காயம் ஏற்பட்ட நபரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பார்கள். முதலில் அவருக்கு மூச்சு திணறல் உள்ளதா? என்று பார்ப்பார்கள். சில நேரங்களில், தலைக்காயம் அடைந்த நபரின் எச்சில், ரத்தம் முதலியவை மூச்சு குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுவிட சிரமத்தை உண்டாக்கும். அப்படியானால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கவேண்டியதிருக்கும்.</p>
<h2><img src="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/02_Doctors.jpg" alt="" width="454" height="227" /><br />
<span style="color:#990000;font-family:eLANGO-TML-Panchali-Normal;font-size:x-small;"><strong>கருத்தரங்கில் சக டாக்டர்களுடன்&#8230;</strong></span></h2>
<p>பின்பு காயமடைந்த நபரின் ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு அவை சீரடைவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். தலைக்கு வெளியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டு ரத்தம் வெளியேறுவதும் தடுக்கப்படும். கிளாஸ்கோவ் கோமா ஸ்கேல் என்னும் கருவியால், காயமடைந்த நபரின் சுயநினைவு திறனும் அளவிடப்படும். சுவாசம், ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு போன்றவைகள் சீரமைக்கப்பட்டு, காயத்திற்கும் தையல் போட்ட பின்புதான் அந்த நபர் ஸ்திர நிலையை அடைவார்.</p>
<p>இந்த சிகிச்சைகள் தொடரும்போது, தலைக்காயம் ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்கள் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை தெளிவாக மருத்துவரிடம் விளக்க வேண்டும். இதன் பிறகு அந்த நபர் அடுத்தகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.</p>
<p>முதலில் மண்டை ஓடு எந்த அளவிற்கு உடைந்துள்ளது என்பதை அறிவதற்கு எக்ஸ்ரே எடுக்கப்படும். பின்பு மூளையின் எந்த பகுதியில்- எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது? என்பதை தெளிவாக அறிவதற்கு மூளை சி.டி.ஸ்கேன் எடுக்கப்படும். அந்த ஸ்கேனை வைத்துதான் அடிபட்டவருக்கு, எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்று முடிவு செய்யப்படுகிறது.</p>
<p>அறுவை சிகிச்சை தேவை எனில் அந்த நபர் உடனடியாக அறுவை சிகிச்சை கூடத்திற்கு மாற்றப்படுவார். சுவாசத்தில் தடை இருந்தாலோ, அல்லது காயமடைந்த நபர் நினைவு இழந்த நிலையில் இருந்தாலோ, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடருவார். சிறு காயமாக இருந்தால் அந்த நபர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.</p>
<p>இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதனை அணிந்தால் தலைவலி உண்டாகும், தலைமுடி உதிரும், தலை மிகவும் கனமாக இருக்கும் என்பதெல்லாம் தவறு.</p>
<p>சாலை விபத்து ஏற்படும்போது தலை மீது விழும் அழுத்தம் நமது மூளையையும், மண்டை ஓட்டினையும் தாக்கும். தலைக்கவசம் அணிந்திருந்தால், அந்த அழுத்தத்தை தலைக்கவசம் தாங்கிக்கொண்டு மூளைக்கும், மண்டை ஓட்டிற்கும் ஏற்படும் காயத்தை வெகுவாக குறைக்கும்.</p>
<p>தலைக்காயம் ஏற்படும்போது உருவாகும் அழுத்தம், மேலும் மூளையை பாதித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் விபத்தால், சில நரம்புகள் சீர் செய்ய முடியாத அளவிற்கு பழுதாகிவிடும். அப்போது உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்காவிட்டால், பழுது அடையும் நரம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.</p>
<p>பொதுவாக மூளை காயத்தின்போது மூளையின் உள்ளே இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும். ரத்த அழுத்தம் உயரும். இதனால் மூளை செல்கள் இறக்கும். அத்துடன் ரத்த இழப்பு, உடலில் தாதுப் பொருட்களின் தட்டுப்பாடு, சிறுநீரக கோளாறு, மூச்சு திணறல் முதலியனவும் காயமடைந்த மூளையை மேலும் பாதிக்கும். இத்தகைய பாதிப்புகளை தடுக்க முதல் உதவி சிகிச்சையை விபத்து நடந்த இடத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.</p>
<p>விபத்தில் காயம் அடைந்த நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். விபத்து நடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தை நாம் `பொன்னான நேரம்` என்று கூறுகின்றோம். ஏனெனில் அந்த நேரத்தில் காயம் அடைந்த நபருக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி மூச்சுக்குழாய் அடைப்பாலோ, குறைந்த ரத்த அழுத்தத்தினாலோ, காயம் ஏற்பட்ட மூளை மேலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. மூச்சுக் குழாயில் திரவங்களாலோ, மற்ற பொருட்களாலோ அடைப்பு ஏற்படும்போது மூச்சுத்திணறல் உண்டாகும். அந்த நேரத்தில் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து அது காயமடைந்த மூளையின் செல்களை பாதிக்கும்.</p>
<p>அதைப்போன்று ரத்தக் கசிவு உடம்பில் உள்ளேயோ, வெளியேவோ ஏற்பட்டால் அது ரத்த அழுத்தத்தை குறைக்கும். அதனால் காயம் அடைந்த மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மேலும் குறைந்து காயத்தின் அளவு அதிகமாகும். ஆகவே விபத்தின் பொன்னான நேரத்தின்போது காயம் அடைந்த மூளை மேலும் பாதிக்கப்படாமல் காப்பது மிக முக்கியம்.&#8217;</p>
<p>(எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் நடந்த `சாலை பாதுகாப்பு, தலைக்காயம்&#8217; பற்றிய கருத்தரங்கில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.கிரீஷ் பேசிய தகவல்கள் மேலே தரப்பட்டுள்ளது. இவர் அந்த மருத்துவக் கல்லூரியின் உதவி முதல்வர்)</p>
<p>***</p>
<h1><strong>காயமடைந்தவருக்கு செய்ய வேண்டியவை:</strong></h1>
<p>* காயமடைந்த நபரை உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவமனையில் சுவாசத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும், ரத்தக் கசிவிற்கும் முதல் உதவி செய்த பின்பு, காயமடைந்த நபர் பெரிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவேண்டும்.</p>
<p>* விபத்து நடந்த உடனே முதலுதவி அவசியம் என்பதால், விபத்தில் காயமடைந்த நபருக்கு எவ்வாறு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்பதை போக்குவரத்து காவலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.</p>
<p>* விபத்தின் பொன்னான நேரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக வேண்டும்.</p>
<p>* காயமடைந்த நபரை மெதுவாக திருப்ப வேண்டும். திருப்பும்போது ஒருவர் காயமடைந்தவரின் தலையை பிடித்து கொள்ள வேண்டும்.</p>
<p>* காயமடைந்த நபரை தூக்குவதற்கோ, திருப்புவதற்கோ குறைந்தது 2 பேர் தேவை. 4 பேர் இருப்பது நல்லது. கழுத்து எலும்பில் அசைவு ஏற்படாமல் தூக்கவேண்டும். காயம் அடைந்த நபர் தரையில் இருந்தால் மெதுவாக அவரை ஒரு புறமாக திருப்பிவிடவோ, அல்லது விரித்த போர்வையிலோ மாற்ற வேண்டும்.</p>
<p>* கழுத்தில் ஏதேனும் காயம் இருந்தால் ஒரு கையால் தாடையையும், மற்றொரு கையால் பின் மண்டையையும் பிடித்துக்கொண்டு மெதுவாக கழுத்தை இழுத்து பின்பு தலையைத் தூக்கிக்கொண்டு உடம்பை திருப்ப வேண்டும். தலையை ஒரு புறமாக சாய விடக்கூடாது காயமடைந்த நபரை திருப்பிய பின்பு அவரின் கழுத்து பக்கத்தில் மணல் மூட்டை கொண்டோ, அல்லது மடித்த போர்வையை கொண்டோ தலை அசையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனில் ஒரு `காலர்&#8217; (கழுத்துப்பட்டை) அணிவித்து தான் கொண்டு செல்ல வேண்டும்.</p>
<p>* பாதிக்கப்பட்டவரின் முதுகு எப்பொழுதும் நேராக வைத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் தலையை நகர்த்தக் கூடாது. ஒருபோதும் தலை கீழே தொங்கிவிடக்கூடாது.</p>
<p>* அருகில் எங்கே மருத்துவமனை இருக்கிறதோ அங்கு உடனடியாக சேர்த்து, அங்கு காயம் அடைந்த நபருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.</p>
<p>அதன் பின்னர்தான் அரசு மருத்துவமனைக்கோ அல்லது வேறு மருத்துவமனைக்கோ மாற்ற வேண்டும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14392/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14392/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14392/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14392/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14392/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14392/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14392/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14392/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14392&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.google.co.in/url?source=imglanding&#38;ct=img&#38;q=http://lifewithheadinjury.files.wordpress.com/2010/05/1-hi-0004-closed-head-injury-ap_jpg.jpg&#38;sa=X&#38;ei=hqceT5ijM4rmrAe_v-yeDA&#38;ved=0CAwQ8wc&#38;usg=AFQjCNFNvJF7G32p42rUPM1w4aOjaWl13A" medium="image" />

		<media:content url="http://www.dailythanthi.com/magazines/IMAGES/GIF/Sm/02_Doctors.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தீக்காயங்களுக்கு மருந்தாகும் `ஹைட்ரோ ஜெல்&#8217;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 10:09:38 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14263</guid>
		<description><![CDATA[தீ விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதற்குப் பின்னான வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கும். அதிலும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களை விட மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது. காரணம், முதல் இரண்டு நிலை தீக்காயங்கள் தோலின் மேற்புறத்தை மட்டுமே வெகுவாக பாதிக்கும் தன்மையுடையவை. ஆனால் மூன்றாம் நிலை தீக்காயங்கள் தோலின் மேற்புறம் தொடங்கி அதனடியில் இருக்கும் தசைகள் வரை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆக, மூன்றாம் நிலை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14263&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120107/SciArt03.jpg" alt="" /></p>
<p>தீ விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதற்குப் பின்னான வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கும். அதிலும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களை விட மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது.</p>
<p>காரணம், முதல் இரண்டு நிலை தீக்காயங்கள் தோலின் மேற்புறத்தை மட்டுமே வெகுவாக பாதிக்கும் தன்மையுடையவை. ஆனால் மூன்றாம் நிலை தீக்காயங்கள் தோலின் மேற்புறம் தொடங்கி அதனடியில் இருக்கும் தசைகள் வரை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.</p>
<p>ஆக, மூன்றாம் நிலை தீக்காயங்களுக்கான சிகிச்சைகளின் முதல் சவால் முழுமையான தோல் வளர்ச்சியை தூண்டுவது. இரண்டாவதும் மிக முக்கியமானதுமான சவால் தீக்காயங்களால் ஏற்படும் தழும்புகளை நீக்குவது. இதற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பொறி யியல் கல்லூரி, தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் நோய்க்குறியியல் துறை ஆய்வாளர்கள்.</p>
<p>தண்ணீர் மற்றும் தண்ணீரில் கரையும் தன்மையுள்ள `டெக்ஸ்ட்ரான்&#8217; என்னும் ஒரு வகை சர்க்கரையால் ஆன `ஹைட்ரோ ஜெல்&#8217;தான் தீக்காய சிகிச்சைகளுக்கான அந்த அருமருந்து! எலிகளின்மீது நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் நிறைந்த பலனை தந்திருக்கும் இந்த ஹைட்ரோ ஜெல், புதிய ரத்த நாளங்கள், தோல் எண்ணையை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் மற்றும் ரோம வேர் உயிரணுக்களுடன்கூடிய தோல் வளர்ச்சியை தூண்டுகிறது.</p>
<p>இந்த புதிய சிகிச்சை முறையில், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட, பாலிமர்களாலான மும்முனை கட்டமைப்புடைய ஹைட்ரோ ஜெல்லைக் கொண்டு காயங்களுக்கான டிரெஸ்ஸிங் செய்யப்பட்டது. இந்த சிகிச்சை புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சி மற்றும் சிக்கலான பல படிமங்களுடைய தோலின் மறுவளர்ச்சியை தூண்டியது என்கிறார் மூத்த ஆய்வாளர் ஷெரான் ஜெரெக்ட்.</p>
<p>புதிய தசைவளர்ச்சியை தூண்டும் புதிய ரத்த நாள வளர்ச்சியான `ஆஞ்ஜியோ ஜெனசிஸ்&#8217;சை தூண்டி, தீக்காயங்களுக்குள் ரத்த ஓட்டத்தை பாய்ச்சுவதன் மூலம் தோல் மறுவளர்ச்சியை தூண்டுவதே இந்த சிகிச்சையின் நோக்கம் என்கிறார் ஷெரான். இந்த உயிரியல் நிகழ்வுக்கு ஹைட்ரோ ஜெல் ஒரு பாலமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த ஹைட்ரோ ஜெல் ஆய்வில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், தொடக்கத்தில் ஹைட்ரோ ஜெல்லுடன் ஸ்டெம் செல்களை புகுத்தி அவற்றைக் கொண்டு தோலின் மறுவளர்ச்சியை தூண்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.</p>
<p>ஆனால் அதற்கு முன்பு, வெறும் ஹைட்ரோ ஜெல்லைக் கொண்டு தீக்காய சிகிச்சையை மேற்கொண்டால் எந்த விதமான மாற்றம் நிகழ்கிறது என்பதை கண்டறியும் நோக்கத்துடன் ஹைட்ரோ ஜெல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், தோலின் மறுவளர்ச்சியை தூண்ட ஹைட்ரோ ஜெல் மட்டுமே போதுமானது என்னும் ஆச்சரியமான முடிவு கிடைத்தது என்பதுதான் விசேஷமே!</p>
<p>இது குறித்து கருத்து தெரிவித்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பள்ளியின் அறுவை சிகிச்சை பேராசிரியரான ஜான் ஹார்மன், `முழுமையான தோல் மறுவளர்ச்சியை தூண்டும் இந்த ஹைட்ரோ ஜெல் ஒரு அற்புத மருந்து என்பதில் சந்தேகமில்லை. காரணம், இதுவரையிலான தீக்காய சிகிச்சைகளில் முழுமையான தோல் மறு வளர்ச்சி என்பது சாத்தியபடவேயில்லை&#8217; என்கிறார்.</p>
<p>மேலும், ரத்தத்தில் சுழன்று வரும், உடலின் எல்லாவிதமான உயிரணுக்களாகவும் வளரும் திறனுள்ள ரத்த மஞ்ஞை உயிரணுக்கள் அல்லது ரத்த ஸ்டெம் செல்களை தீக்காயங்களுக்குள் செலுத்துவதன் மூலமே, ஹைட்ரோ ஜெல் தோலின் மறுவளர்ச்சியை தூண்டக்கூடும் என்கிறார் ஹார்மன் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த ஹைட்ரோ ஜெல் தொடர்பான மேலதிக விலங்கு பரிசோதனைகளுக்குப்பின் மனித பரிசோதனைகள் தொடங்கிவிடும். ஆக, இன்னும் சில வருட பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப்பின் மனித பயன்பாட்டுக்கு வந்துவிடும் இந்த அற்புத ஹைட்ரோ ஜெல் என்பது மகிழ்ச்சியான தகவல்.</p>
<p>தற்போதுள்ள பிற சிகிச்சைகளை விட மிகவும் விலை குறைந்ததும், பெரிய அளவில் உற்பத்தி செய்யக்கூடியதுமான இந்த ஹைட்ரோ ஜெல்லை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் ஒரு மருந்தாக அல்லாமல் ஒரு கருவியாகவே பாவிக்கும் என்கிறார் ஷெரான். காரணம், இதில் உயிரியல் மூலக்கூறுகள், மருந்துகள் இப்படி எதுவும் இல்லை என்பதுதான். அட, அப்படியா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!</p>
<p>முனைவர் பத்மஹரி</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>அறிவியல் செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14263/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14263/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14263/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14263&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120107/SciArt03.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 08:14:20 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[சிந்தனைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14286</guid>
		<description><![CDATA[அழகு என்பது வேறு, வசீகரம் என்பது வேறு. அழகாக இருக்கும் பலரால் அனை வரையும் வசீகரிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய பேச்சுத் திறமையின்மை. கவரும் பேச்சு பலரையும் வசீகரித்து நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தரக் கூடியது. தற்போது பெண்கள் வெளியில் சென்று பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு பேச்சாற்றலும், கனிவான அணுகுமுறையும் கைகொடுக்கும். அலுவலகமானாலும் சரி, பொது இடமானாலும் சரி பெண்களின் தன்மையான பேச்சால் எப்பேர்பட்ட சிக்கலான விஷயமும் சுலபமாகி விடும். இதற்கு மிகவும் பொறுமையும், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14286&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.sexystarimages.com/postimg/tamil/sneha/sneha_pictures/sneha_smiley.jpg" alt="" /></p>
<p><span style="font-size:x-large;"><strong>அ</strong></span>ழகு என்பது வேறு, வசீகரம் என்பது வேறு. அழகாக இருக்கும் பலரால் அனை வரையும் வசீகரிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய பேச்சுத் திறமையின்மை.</p>
<p>கவரும் பேச்சு பலரையும் வசீகரித்து நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தரக் கூடியது. தற்போது பெண்கள் வெளியில் சென்று பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு பேச்சாற்றலும், கனிவான அணுகுமுறையும் கைகொடுக்கும்.</p>
<p>அலுவலகமானாலும் சரி, பொது இடமானாலும் சரி பெண்களின் தன்மையான பேச்சால் எப்பேர்பட்ட சிக்கலான விஷயமும் சுலபமாகி விடும். இதற்கு மிகவும் பொறுமையும், பயிற்சியும் தேவை. இன்று பல நிறுவனங்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இத்தகைய பயிற்சியை அளிக்கின்றன. காரணம் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் வாடிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. யாருடைய மனநிலை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்தபடி அவர்களை கையாளுவதில்தான் சாமர்த்தியமே உள்ளது.</p>
<p>இன்றைய காலகட்டத்தில் வரவேற்பாளர், செயலாளர், விமான பணிப்பெண்கள் போன்ற பணிகளுக்கு பெரும்பாலும் பெண்களையே நிறுவனங்கள் நியமிக்கின்றன. இதற்கு காரணம் அவர்களிடம் வெளிப்படும் மென்மையான, வசீகரமான பேச்சுகள் தான். இயல்பாகவே பெண்கள் பொறுமைசாலிகள். இருப்பினும் சுற்றுச்சூழலும், வேலைப்பளுவும் அவர்களின் பொறுமையை சோதித்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.</p>
<p>இன்று பல கல்வி நிலையங்களில் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட், பப்ளிக் ரிலேஷன் போன்ற பயிற்சிகளை கொடுக்கிறார்கள். இந்த பயிற்சிகள் ஒருவரை வசீகர தகுதி உடைய புது மனிதராக மாற்றுகிறது. அது அவர்கள் தங்கள் பணிகளில் மென்மேலும் உயர வழி வகுக்கிறது. அழகால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்க முடிகிறது. போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும் என்பது உண்மை.</p>
<p>முக அழகிற்கு பல அழகு சாதனங்கள் உள்ளன. அழகான பேச்சுக்காக எந்த சாதனமும் இல்லை. ஆனால் நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்ள இந்த பேச்சு ஒரு சாதனமாக அமைகிறது. இது அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.</p>
<p>பதட்டமான நேரத்தில், ஒரு சிக்கலை சமாளிக்க தேவையற்ற பேச்சுகளை பேசக்கூடாது. அந்த சூழலில் நாம் கையாளும் தன்மையான பேச்சு அந்த பதட்டத்தை குறைத்து சூழ்நிலையை நமக்கு சாதகமாக்கவேண்டும். இதில் தான் நம் வாழ்க்கையின் வெற்றியே அடங்கி உள்ளது. &#8220;பொறுத்தார் பூமி ஆள்வார்&#8221; என்ற பழமொழி இப்படி வந்ததே.</p>
<p>தன்மையான பேச்சுக்கு ஒரு சக்தியிருக்கிறது. அது அனைவரையும் உங்கள் வசப்படுத்தும். மேலும் அவ்வாறு கனிவாக பேசுவது நற்குணமும், சிறந்த பண்பும் ஆகும். நம்முடைய வார்த்தை பலரால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இத்தகைய வசீகர பேச்சை கையாளலாம். கண்டிப்பில் திருத்த முடியாத குழந்தைகளைக் கூட தன்மையான பேச்சால் திருத்தி விடலாம். அப்படி நமக்குள் வசப்படும் கனிவும் பணிவும் காலப்போக்கில் நம் ஆன்மாவை பலப்படுத்தும். தன்னம்பிக்கையை வளர்க்கும்.</p>
<p>உங்கள் வீட்டுக்குழந்தைகள் மற்றவர்களிடமும் அன்பாக பேச வேண்டும். அவர்களின் அன்பான அந்த அணுகுமுறை உங்கள் குடும்பத்தின் மீது மற்றவர்களும் மரியாதை செலுத்த காரணமாக அமைந்திடும். குழந்தைப் பருவத்திலேயே நல்ல வார்த்தைகளை கற்றுக் கொடுத்து வருங்காலத்தில் அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அது அவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யும். நல்ல பேச்சுத்தான் குழந்தைகள் கற்க வேண்டிய முதல் கல்வி.</p>
<p>நாம் பேசுவது நியாயமாக இருக்கும். ஆனால் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் அந்த நியாயம் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும். நாம் பேசுவது நியாயமானது என்பதற்காக நம்முடைய கடுமையான வார்த்தைகளை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நல்ல வார்த்தைகள் நம்மை அழகாக மற்றவர்களுக்கு காட்டும். நம்முடைய புறத்தோற்ற அழகு சாதிக்காத ஒன்றை தன்மையான வார்த்தைகள் சாதிக்கும். எதிரியை நண்பனாக்குவதும், நண்பனை எதிரியாக்குவதும் வார்த்தைகள்தான்.</p>
<p>குடும்ப உறவுகளை காப்பாற்றுவது மென்மையான வார்த்தைகள் தான். பொறுமையை கடைபிடிக்கத் தெரியாதவர்கள் உறவுகளை இழக்க வேண்டியிருக்கும். நாம் பொறுமை இழந்து பேசுவது நம் சிக்கல்<br />
களுக்கு தீர்வு அல்ல. அத்தகைய பேச்சு சிக்கலை மேலும் பெரிதாக்கி விடும். எனவே நாம் ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன் பலமுறை யோசித்து பேச வேண்டும். மற்றவர்கள் மனம் புண்படும்படியான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. பேசிய பின்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவும் கூடாது.</p>
<p>தன்மையாக பேசினால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். தன்மையான பேச்சே உங்களிடம் நிரந்தரமானால், நண்பர்கள் மத்தியில் நீங்கள் கதாநாயகன் ஆகிவிடுவீர்கள்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>சிந்தனைகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14286/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14286/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14286/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14286/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14286/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14286/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14286/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14286/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14286&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.sexystarimages.com/postimg/tamil/sneha/sneha_pictures/sneha_smiley.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>தோல்நோய்களை குணமாக்கும் சல்மூக்ரா எண்ணெய்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 05:08:41 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=13937</guid>
		<description><![CDATA[மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக் அமிலங்கள், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=13937&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://tamil.oneindia.in/img/2011/11/21-chalmogra300.jpg" alt="" /></p>
<p>மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.</p>
<p><strong>செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்</strong></p>
<p>விதைகளில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக் அமிலங்கள், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் அகிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p><strong>சல்மூக்ரா எண்ணெய்</strong></p>
<p>விதைகளில் உள்ள டேனின்கள் காய்ச்சலை குணமாக்கும். அலோபதி மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணெயாக சல்மூக்ரா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் லேப்ரஸிக்கு பயன்படுத்தப்படுகிறது.</p>
<p><strong>தோல்நோய்களுக்கு மருந்தாகும்</strong></p>
<p>தோல்நோய்களுக்கு மருந்தாக இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆழமான வெட்டுக்காயம், தோல் நோயினால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கி மேற்புறத்தோலினை பழைய நிலைக்கு கொண்டுவரும். என்சைமா, அரிப்பு, படை உள்ளிட்ட தோல்நோய்களுக்கும் இந்த சல்மூக்ரா எண்ணெய் சிறந்த மருந்தாகும். குழந்தை பிறப்பிற்கு பின்னர் வயிற்றுப்பகுதி சுருங்கி தழும்பு ஏற்படும் போது அவற்றை நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.</p>
<p><strong>குஷ்டநோய்க்கு மருந்து</strong></p>
<p>சால்மூக்ரா களிம்பு ஒரு பகுதி எண்ணெய் 4 பகுதி வாஸலினுடன் கலந்து தயாரிக்கப்படும். இது பல தோல்நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். எலுமிச்சை சாற்றோடு கலந்து வாத நோயில் ஏற்படும் சுளுக்குகளை குணப்படுத்தும். விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குஷ்ட நோய்க்கு மருந்தாகும். 5துளிகள் அளவு எடுத்து படிப்படியாக 30 துளிகள் வரை அதிகரித்து தசைக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும். இதற்கு எத்தில் எஸ்டர்கள் மற்றும் ஹிட்னா கார்ப்பிக் அமில உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.</p>
<p>அரைத்த விதைகள் பிற பொருட்களான சல்ஃபர்,கற்பூரம்,எலுமிச்சை சாறு ஆகியவற்றோடு கலந்து மற்றும் ஜட்ரோஃபா சர்க்காஸ் விதை எண்ணெயோடு கலந்து காயங்கள் மற்றும் புண்கள் குணப்படுத்தப் புறப்பூச்சாகப் பயன்படும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/13937/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/13937/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/13937/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/13937/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/13937/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/13937/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/13937/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/13937/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=13937&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://tamil.oneindia.in/img/2011/11/21-chalmogra300.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>மீண்டும் ராம்நிட் வைரஸ்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 04:50:44 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14237</guid>
		<description><![CDATA[பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது. இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது. இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் அக்கவுண்ட்களைப் பாதித்து [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14237&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326604564.jpeg" alt="" /></p>
<p>பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில், வரத் தொடங்கி உள்ளது. இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் பரவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கம்ப்யூட்டரையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது. இதுவரை 45 ஆயிரம் பேஸ்புக் அக்கவுண்ட்களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த அக்கவுண்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.<br />
முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் வைரஸ் தாக்குதல் தொடங்கியது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம் இது குறித்து கூறுகையில், இந்த மால்வேர் EXE, DLL, மற்றும் HTML ஆகிய பைல்களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது. மிகத் தெளிவாக இந்த வைரஸ் செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது.<br />
இப்போது, இந்த வைரஸின் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies, என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் முறை வந்த போது, ராம்நிட் வைரஸ் பிளாஷ் ட்ரைவ்கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது பேஸ்புக் மூலம் பரவுகிறது.<br />
கம்ப்யூட்டரில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள், கம்ப்யூட்டரின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே தான் இந்த வைரஸின் புதிய வகை பேஸ்புக் சமுதாய தள வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் விளையாடுகிறது.<br />
இரண்டு வகைகளில் இந்த வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். முதலாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் லிங்க் இருந்தால், அவற்றின் மீது கிளிக் செய்திட வேண்டாம். எந்த தளம், நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து லிங்க் வந்தாலும், அதில் கிளிக் செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே கிளிக் செய்திட வேண்டும். இரண்டாவதாக, பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டையே மற்ற அக்கவுண்ட்கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்வது, புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.<br />
தற்போதைக்கு இந்த ராம்நிட் வைரஸ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் பேஸ்புக் தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில், பன்னாட்டளவில் 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14237/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14237/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14237/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14237/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14237/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14237/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14237/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14237/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14237&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/24/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326604564.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>தினமும் முட்டை சாப்பிட்டால்&#8230;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 14:59:36 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14280</guid>
		<description><![CDATA[நமது உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பையும் சேர்த்து, ஒரு நாள் நம் உடலுக்கு 130 மி.கிராம் கொழுப்பு தேவை. ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் கிட்டத்தட்ட 210 மி.கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதனால் முட்டை நிறைய சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும். ஒரு வாரத்தில் எத்தனை முட்டை சாப்பிடலாம்? உடலில் அதிக அளவு கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், வாரத்திற்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14280&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://foodsafety.suencs.com/wp-content/uploads/2009/09/050114_rfoster_mp_dt_food_eggs5.jpg" alt="" /></p>
<p>நமது உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பையும் சேர்த்து, ஒரு நாள் நம் உடலுக்கு 130 மி.கிராம் கொழுப்பு தேவை. ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் கிட்டத்தட்ட 210 மி.கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதனால் முட்டை நிறைய சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும்.</p>
<p>ஒரு வாரத்தில் எத்தனை முட்டை சாப்பிடலாம்?</p>
<p>உடலில் அதிக அளவு கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், வாரத்திற்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது. ஆம்லெட் செய்தோ, குழம்பில் பயன்படுத்தியோ, பொரித்தோ அதனை சாப்பிடலாம்.</p>
<p>முட்டையின் மஞ்சள் கருவில்தான் கொலஸ்ட்ரால் குவிந்திருக்கிறது. கொலஸ்ட்ரால் உடலில் அதிக அளவில் சேர்ந்தால் அது இதயத்தின் செயல்பாட்டிற்கே பிரச்சினையாகி விடும்.</p>
<p>முட்டை வெள்ளைக்கருவை நினைத்து டென்ஷன் ஆக வேண்டியதில்லை. தேவைப் படும் அளவிற்கு தின்னலாம். அதில் புரோட்டின் நிறைய இருக்கிறது. கொழுப்பு இல்லை. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து கிட்டத்தட்ட 3 கிராம் புரோட்டீன் கிடைக்கிறது. அதனால் ஒருவர் நான்கு முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் சாப்பிடலாம். அதில் சிறிதளவு மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்.</p>
<p>குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக் கலாம். அதில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைய இருப்பதால், அவர்கள் விரும்பும் விதத்தில் அந்த ஒரு முட்டையை சமைத்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் சத்து தேவை. மேலும் மஞ்சள் கருவில் இருக்கும் வைட்டமின் ஏ, டி, இ போன்றவைகளும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியம். இரும்புச்சத்தும் அதில் இருக்கிறது. 17 வயது வரை மஞ்சள் கருவால் எந்த பாதிப்பும் ஏற்படாது.</p>
<p>70 வயதைக் கடந்தவர்களும் கொலஸ்ட்ராலைப் பற்றி கவலைப்படாமல் முழு முட்டை சாப்பிடலாம். வயதானவர்களின் உடலுக்கு தேவையான ஒமேகா 3 பேற்றி ஆசிட் முட்டை மூலம் கிடைக்கும்.</p>
<p>உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடவேண்டும். அவர்கள் சுவையாக சாப்பிட விரும்பினால், வெள்ளைக்கருவிலே குழம்பு தயார் செய்யலாம். கிரேவியாக தயாரித்தால் எண்ணையின் அளவில் மிகுந்த கவனம் அவசியம். வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தி ஆம்லெட் தயாரித்து சுவைக்கலாம். சிறிதளவு எண்ணையில் வறுத்தும் சாப்பிடலாம்.</p>
<p>சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.</p>
<p>கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள் வீட்டிலே `ஆரோக்கிய ஆம்லெட்&#8217; தயாரிக்கலாம். முட்டை வெள்ளைக்கருவில் காரட், வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவை களை நறுக்கி சேர்த்து ஆம்லெட் தயாரித்து சுவைத்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதில் பிட்டாகரோட்டின், வைட்டமின், பைபர் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. கோழி முட்டையை விட, வாத்து முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14280/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14280/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14280/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14280&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://foodsafety.suencs.com/wp-content/uploads/2009/09/050114_rfoster_mp_dt_food_eggs5.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>கம்ப்யூட்டர் அமைப்பு மாறாமல் இருக்க</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 13:32:33 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14182</guid>
		<description><![CDATA[வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கு மேற்பட்டவர் கள் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பயன்பாட்டு முறையில், கம்ப்யூட்டர் ஒன்றை ஒருவரே செட் செய்து தன் வகைப்படி பயன்படுத்தி வருவார். எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர் , நார்மல் டெம்ப்ளேட், எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு, பக்க அமைப்பு, பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகிவிடும். சில நேரங்களில் பயன்படுத்தும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14182&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326005988.jpeg" alt="" />வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை ஒன்றுக்கு மேற்பட்டவர் கள் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பயன்பாட்டு முறையில், கம்ப்யூட்டர் ஒன்றை ஒருவரே செட் செய்து தன் வகைப்படி பயன்படுத்தி வருவார். எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர் , நார்மல் டெம்ப்ளேட், எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு, பக்க அமைப்பு, பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகிவிடும். சில நேரங்களில் பயன்படுத்தும் மற்றவர்கள், அதில் அவர்கள் வசதிப்படி செட்டிங்ஸ் மாற்றுகை யில், தொடர்ந்து பயன்படுத்தும் முதலாம வருக்கு எரிச்சல் ஏற்படலாம். சில வேளை களில், நம் அன்புக்குரிய குழந்தைகளே, ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்; நமக்குத் தேவை இல்லாத புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து குறுக்கீடுகளை அமைக்கலாம். இதற்குத் தீர்வாக, எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்த விடாமல் தடுக்கும் ஒரு புரோகிராம் குறித்து இங்கு பார்க்கலாம்.<br />
1. இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் (Windows Steadystate) இது கிடைக்கும் தள முகவரிகள்: <a href="http://windowssteadystate.en.softonic.com/">http://windowssteadystate.en.softonic.com/</a> மற்றும் <a href="http://http//download.cnet.com/WindowsSteadyState/300018512_411127965.html">http://download.cnet.com/WindowsSteadyState/300018512_411127965.html</a> இதில் ஒரு தளம் சென்று புரோகிராமினை இறக்குவதற்கு முன்னர், உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்திட வேண்டும். அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள். இதற்கு Start&gt;&gt;All Programs&gt;&gt; Accessories&gt;&gt; System Tools&gt;&gt;Disk Defragmenter எனச் செல்லவும். அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின் டிபிராக் மெண்ட் பட்டனை அழுத்தவும். இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும். முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் சென்று அண்மைக் காலத்தில் மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப் பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும். அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப் பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை Control Panel&gt;&gt; User Accounts சென்று ஆப்ஷனில் உறுதி செய்யலாம்.<br />
2. இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதுதான். மேலே குறிப்பிட்ட தளம் ஒன்றில் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். சில வேளைகளில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் காசு கொடுத்து வாங்கிய ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள்ளப்படும். இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். இதை டெஸ்க் டாப்பில் சேவ் செய்திடவும். பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற பைலை டபுள் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ்களுக்கு யெஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தியவாறு தொடர்ந்தால் புரோகிராம் பதியப்பட்டுவிடும்.<br />
3. அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும். ஸ்டார்ட் &#8211; ஆல் புரோகிராம்ஸ் சென்று இயக்கலாம். அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு திறக்கப்படும். இதனை மூடவும். திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற யூசர் அக்கவுன்ட்ஸ் அனைத்தும் காட்டப் படும். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் காட்டப்படமாட்டாது. உங்களுக்குத் தேவையான பிற யூசர் அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட் களை உருவாக்கலாம். இதற்கு ‘Add a New user’ என்ற லிங்க்கில் கிளிக் செய்து பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.<br />
4. இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன் அக்கவுண்ட்டிற்கு நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம். இதில் ஒரு யூசர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் செய்திட முடியும்.<br />
5. அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம். இதில் High, Medium, Low மற்றும் No Restrictions என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன. நீங்கள் அமைக்க விரும்பும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இங்கு காணப்படும் பட்டியலில் விண்டோஸ் வசதிகள் அனைத்தும் காணப்படும். ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல் பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.<br />
6. இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம். ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல் தடுத்தல், சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும் டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும். இறுதியில் அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இனைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும் பட்டியலிடப்படும். இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க் மறைக்கப்பட்டுவிடும்.<br />
7. அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம். இன்டர்நெட் பயன்பாட்டினையே தடை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.<br />
8. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்தவரை விசுவல் பேசிக் புரோகிரா மினை செயல் இழக்கச் செய்துவிட்டால், இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்துவிடலாம். அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆட்-இன் வசதிகளை நீக்க முடியாது. புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.<br />
9.அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம். இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம் களுக்கு எதிரே டிக் செய்தால் அவை வலது புறம் மாறிவிடும். அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம். இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து தடுத்துவிடலாம்.<br />
10. பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்துவிட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து கொள்ளலாம். பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடை களுக்கான செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில் அமைத்து விடலாம். இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த போல்டர் செல்ல வேண்டும். பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூசருக்கான தடைகளோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும். இப்படியே ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.<br />
11. தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம். இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள Global Computer Settings பயன்படுத்த வேண்டும். அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கைக் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறைக்கலாம். இதற்கு ‘Turn on the Welcome Screen’ என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.<br />
12. பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்திடும் வகையில் அமைக்கப் படுகின்றன. ஒரு சில குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன. எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாதபடி தடை அமைத்திருப்போம். ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்க முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும். எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது. இதற்கென ‘Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer’ என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14182/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14182/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14182/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14182&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326005988.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>கீரையோ கீரை&#8230; முளைக்கீரை&#8230;</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 12:19:03 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[உடல்நலம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14299</guid>
		<description><![CDATA[பொருள் &#8211; உடல் மெலிவைப் போக்கும். குழந்தைகளுக்கு சளியைப் போக்கும். உடலுக்கு வலு கொடுக்கும். பசியைத் தூண்டும். நாவுக்கு சுவையளிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். கீரைகள் மனிதனை வாழ்விக்க வந்த காமதேனு என்றே சொல்லலாம். கீரைகளின் பயன்களை அளவிடமுடியாது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உண்டு வந்ததால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வகைக் கீரையில் முளைக்கீரையும் ஒன்று. முளைக் கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரையாகும். இக்கீரையை இளங்கீரை என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். முளைக்கீரை பச்சை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14299&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://senthilvayal.files.wordpress.com/2012/01/mulaikeerai.jpg?w=300" alt="" /></p>
<p>பொருள் &#8211; உடல் மெலிவைப் போக்கும். குழந்தைகளுக்கு சளியைப் போக்கும். உடலுக்கு வலு கொடுக்கும். பசியைத் தூண்டும். நாவுக்கு சுவையளிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.</p>
<p><span style="font-size:10pt;">கீரைகள் மனிதனை வாழ்விக்க வந்த காமதேனு என்றே சொல்லலாம். கீரைகளின் பயன்களை அளவிடமுடியாது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உண்டு வந்ததால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வகைக் கீரையில் முளைக்கீரையும் ஒன்று.</span></p>
<p><span style="font-size:10pt;">முளைக் கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரையாகும். இக்கீரையை இளங்கீரை என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். முளைக்கீரை பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும். முற்றிய முளைக்கீரையே தண்டுக்கீரையாகும். </span></p>
<p><span style="font-size:10pt;">முளைக்கீரையை நன்கு சுத்தமாக அலசி சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், மிளகு 5, சின்ன வெங்காயம் 4, பூண்டுபல் 3, இலவங்கப்பட்டை இவற்றைச் சேர்த்து நீர்விட்டு வேகவைத்து நன்கு கடைந்து சாப்பிடலாம். பொரியலாகவும் சாப்பிடலாம். சூப் செய்தும் அருந்தலாம்.</span></p>
<p>இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற உணவாகும்.</p>
<p><span style="font-size:10pt;">முளைக்கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து உண்பது நல்லது.</span></p>
<p><span style="font-size:10pt;">· இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· மலச்சிக்கலைப் போக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· நாவிற்கு சுவையைக் கொடுக்கும். நன்கு பசியைத் தூண்டும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· உடல் சூட்டைத் தணிக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· கண் எரிச்சலைப் போக்கும். கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.</span></p>
<p><span style="font-size:10pt;">· சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.</span></p>
<p><span style="font-size:10pt;">· உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· இரத்தத்தை சுத்தப்படுத்தும்.</span></p>
<p><span style="font-size:10pt;">· மார்புச்சளி, தொண்டைச் சளியைப் போக்கும்.</span></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>உடல்நலம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14299/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14299/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14299/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14299/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14299/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14299/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14299/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14299/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14299&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://senthilvayal.files.wordpress.com/2012/01/mulaikeerai.jpg?w=300" medium="image" />
	</item>
		<item>
		<title>வெண்டைக்காய் மசாலா</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 08:09:34 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[சமையல் குறிப்புகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14332</guid>
		<description><![CDATA[தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் -கால் கிலோ வறுத்த கடலை பருப்பு -100 கிராம் பச்சை மிளகாய் &#8211; 10 கிராம் சென்னா மசாலா -ஒரு தேக்கரண்டி வெங்காயம் &#8211; 100 கிராம் எண்ணெய், உப்பு -தேவையான அளவு செய்முறை: வெண்டைக்காயை கழுவி, நீள வாக்கில் நறுக்கவும். மற்ற பொருட்களை நறுக்கி வைக்கவும். வறுத்த கடலைப் பருப்பை பொடி செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு வெண்டைக்காய் சேர்த்து, சிறிது நேரம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14332&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1327205533.jpeg" alt="" /></p>
<p>தேவையான பொருட்கள்:<br />
வெண்டைக்காய் -கால் கிலோ<br />
வறுத்த கடலை பருப்பு -100 கிராம்<br />
பச்சை மிளகாய் &#8211; 10 கிராம்<br />
சென்னா மசாலா -ஒரு தேக்கரண்டி<br />
வெங்காயம் &#8211; 100 கிராம்<br />
எண்ணெய், உப்பு -தேவையான அளவு</p>
<p>செய்முறை:<br />
வெண்டைக்காயை கழுவி, நீள வாக்கில் நறுக்கவும். மற்ற பொருட்களை நறுக்கி வைக்கவும். வறுத்த கடலைப் பருப்பை பொடி செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு வெண்டைக்காய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். அதோடு வறுத்த கடலைப் பருப்பையும், சென்னா மசாலாவையும் சேர்க்கவும். பின், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.</p>
<p>குறிப்பு: வெண்டைக்காயை நறுக்குவதற்கு முன், ஈரத் துணியால் துடைத்து சுத்தம் செய்யவும்.</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>சமையல் குறிப்புகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14332/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14332/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14332/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14332/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14332/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14332/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14332/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14332/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14332&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1327205533.jpeg" medium="image" />
	</item>
		<item>
		<title>`வாரிசு&#8217; வருவதை தடுக்கும் உணவு</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 04:55:13 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[அறிவியல் செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14254</guid>
		<description><![CDATA[`உடல் பருமன் என்பது ஒரு அழகியல் சார்ந்த சாதாரண பிரச்சினைதானே. அதனால் பெரிதாக என்ன ஆகிவிட போகிறது, சமாளித்துக்கொள்ளலாம்&#8217; என்றே பலரும் நினைத்தனர். ஆனால், `உடல் பருமன் வெறும் அழகியல் சார்ந்த பிரச்சினையல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படும்&#8217; என்ற கருத்தை முன்வைத்து அதிர்ச்சியூட்டியது அறிவியல். `அட, அப்படியா? சரி சரி, இனி நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை பராமரித்துக்கொள்வோம்&#8217; என்று சுதாரித்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது! அது, உடல் பருமன் அல்லது தொப்பையால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14254&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120114/JunkFood.jpg" alt="" /></p>
<p>`உடல் பருமன் என்பது ஒரு அழகியல் சார்ந்த சாதாரண பிரச்சினைதானே. அதனால் பெரிதாக என்ன ஆகிவிட போகிறது, சமாளித்துக்கொள்ளலாம்&#8217; என்றே பலரும் நினைத்தனர். ஆனால், `உடல் பருமன் வெறும் அழகியல் சார்ந்த பிரச்சினையல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படும்&#8217; என்ற கருத்தை முன்வைத்து அதிர்ச்சியூட்டியது அறிவியல்.</p>
<p>`அட, அப்படியா? சரி சரி, இனி நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை பராமரித்துக்கொள்வோம்&#8217; என்று சுதாரித்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது! அது, உடல் பருமன் அல்லது தொப்பையால் `டிமென்சியா&#8217; என்னும் மூளைக்கோளாறு ஏற்படக்கூடும் என்னும் ஆய்வு முடிவு.</p>
<p>ஆக, இதுவரை உடல் பருமனால் ஒருவரின் இதயமும், மூளையும் பாதிக்கப்பட்டு நோய்கள் உண்டாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, ஒருவர் உடல் பருமனாக இருந்தால் அது அவருடைய ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, அவருடைய பல சந்ததிகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்கிறது ஒரு<br />
ஆய்வுச்செய்தி.</p>
<p>அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவினை உண்டுவந்த எலிகளின் குட்டிகள் `இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்&#8217; என்னும் சர்க்கரை நோய் தொடர்பான குறைபாட்டுடன் பிறந்தன. இதற்கு காரணம் ஆண் எலிகளின் `விந்தணுக் களே&#8217; என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களான மரியா ஆல்சன் டீக் மற்றும் மிஷ்ஷெலி லேன் இருவரும்.</p>
<p>அது சரி, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுக் கும், விந்தணுக்களுக்கும் என்ன தொடர்பு?</p>
<p>உணவுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மரபணு செயல்பாடுகள் மற்றும் புரத உற்பத்தியை கட்டுப்படுத்தும் வேதியல் மாற்றங்கள் மூலம் ஒருவருடைய டி.என்.ஏ.வில் பதிந்துபோகிறது என்கிறது மூலக்கூறு அறிவியல். இந்த உயிரியல் நிகழ்வுக்கு `எபிஜெனடிக் மாற்றங்கள்&#8217; என்று பெயர்.</p>
<p>ஆனால், விந்தணுவில் இருக்கும் டி.என்.ஏ, விந்தணு மற்றும் கருமுட்டையின் சங்கமத்திற்கும் முன்பும், பின்பும் பல மாற்றங்களுக்கு உட்படுவதால், டி.என்.ஏ.வில் பதிந்துபோகும் பாதிப்புகள் எல்லாம் அழிக்கப்பபட்டு டி.என்.ஏ. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று இதுவரை நம்பப்பட்டது.</p>
<p>`இல்லை, இந்த கூற்று முற்றிலும் தவறானது. விந்தணுவின் சில பகுதிகளில்<br />
டி.என்.ஏ.வில் பதியும் பாதிப்புகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன&#8217; என்கிறது மரியா மற்றும் மிஷ்ஷெலி ஆகியோரின் ஆய்வு முடிவுகள்.</p>
<p>இதனை உறுதிசெய்ய, ஆரோக்கியமான உணவு மற்றும் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. இவ்விரு பிரிவு எலிகளின் விந்தணுக்களில் எபிஜெனடிக் மாற்றங்களை உண்டாக்கும் (புரத உற்பத்தியை நிறுத்தும்) திறனுள்ள மரபுப்பொருளான `மைக்ரோ ஆர்.என்.ஏ.&#8217; இருக்கின்றனவா என்பது பரிசோதிக்கப்பட்டது.</p>
<p>பரிசோதனைக்கு பின்னர், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் விந்தணுக்களில் 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் வித்தியாசமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இந்த 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் சிசு, விந்தணு வளர்ச்சி மற்றும் உணவு செரிமான கோளாறுகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>எலிகளின் விதைப்பையை சுற்றியுள்ள கொழுப்பு படிவமே விந்தணுக்களை பாதிக்கும் எபிஜெனடிக் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வாளர் மரியா ஆல்சன் டீக்.</p>
<p>இதன் மூலம் அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு ஒருவரின் விந்தணுக்களை பாதிப்பதால் அவருடைய சந்ததிகள் ஆரோக்கிய குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்னும் அறிவியல் உண்மை நிரூபிக்கப்படுகிறது.</p>
<p>இம்மாதிரியான குறைபாடுகளை தவிர்க்க, இனிவரும் காலங்களில் செயற்கை கருத்தரிக்கும் முறைகளின்போது விந்தணுக்களில் தேவையற்ற எபிஜெனடிக் மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் மருந்து சிகிச்சைகள் மூலம் அவற்றை அகற்றவும் முடியும் என்கிறார் ஆய்வாளர் டீக்!</p>
<p><strong>முனைவர் பத்மஹரி</strong><em></em></p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>அறிவியல் செய்திகள்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14254/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14254&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://www.dailythanthi.com/irmalar/images/articles/staticarticles/contentimages/20120114/JunkFood.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>விண்டோஸ் 7 வேகமாக இயங்க</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-7-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-7-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 04:46:56 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[கம்ப்யூட்டர் செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14235</guid>
		<description><![CDATA[விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க: கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14235&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://cdn.windows7design.com/wp-content/plugins/random-image/win_o_7_by_toquv-d342ede.jpg" alt="" />விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.</p>
<p><strong>1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க:</strong> கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.</p>
<p><strong>2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்</strong>: ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும். இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel&gt; AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.<br />
<strong><br />
3. தானாக இடம் மாறும் விண்டோ:</strong> மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும். வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும். இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.</p>
<p><strong>4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக:</strong> விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும். இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.<br />
<strong><br />
5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்:</strong> பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது. இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள். பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.<br />
<strong><br />
6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்:</strong> லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனை <a href="http://tpp.desofto.com/">http://tpp.desofto.com/</a> என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.</p>
<div align="left"><img src="http://c14.zedo.com//OzoDB/0/0/0/blank.gif" alt="" width="1" height="1" border="0" /></div>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>கம்ப்யூட்டர் செய்தி</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14235/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14235/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14235/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14235/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14235/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14235/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14235/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14235/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14235&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-7-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://cdn.windows7design.com/wp-content/plugins/random-image/win_o_7_by_toquv-d342ede.jpg" medium="image" />

		<media:content url="http://c14.zedo.com//OzoDB/0/0/0/blank.gif" medium="image" />
	</item>
		<item>
		<title>எல்லாம் பகவான் செயல்!</title>
		<link>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 00:12:13 +0000</pubDate>
		<dc:creator>vayal</dc:creator>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>

		<guid isPermaLink="false">http://senthilvayal.wordpress.com/?p=14335</guid>
		<description><![CDATA[தினமும் சிவன் கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்வான் ஒரு ஏழை. ஒரு நாள், பிள்ளையாரைப் பார்த்து, &#8220;இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள், நூறு ரூபாய் கிடைக்கும்படி செய்&#8230;&#8217; என்றார் சிவன். இவர் சொன்னது ஏழைக்குத் தெரியாது. சிவன் சொல்வதை, ஒரு கமிஷன் ஏஜன்ட் கேட்டுக் கொண்டிருந்தான். &#8220;இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள் நூறு ரூபாய் கிடைக்கப் போகிறது. இவனிடம் பேரம் பேசி, ஏதாவது ஒரு கமிஷன் அடிக்கலாம்&#8230;&#8217; என்று எண்ணினான். ஏழையிடம், &#8220;ஐயா&#8230; உங்களைப் பார்த்தால் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14335&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://img.dinamalar.com/data/uploads/E_1326949044.jpeg" alt="" /></p>
<p>தினமும் சிவன் கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்வான் ஒரு ஏழை. ஒரு நாள், பிள்ளையாரைப் பார்த்து, &#8220;இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள், நூறு ரூபாய் கிடைக்கும்படி செய்&#8230;&#8217; என்றார் சிவன். இவர் சொன்னது ஏழைக்குத் தெரியாது.<br />
சிவன் சொல்வதை, ஒரு கமிஷன் ஏஜன்ட் கேட்டுக் கொண்டிருந்தான். &#8220;இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள் நூறு ரூபாய் கிடைக்கப் போகிறது. இவனிடம் பேரம் பேசி, ஏதாவது ஒரு கமிஷன் அடிக்கலாம்&#8230;&#8217; என்று எண்ணினான். ஏழையிடம், &#8220;ஐயா&#8230; உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்; ஆனால், ஒரு நிபந்தனை&#8230; இன்று இரவுக்குள், உங்களுக்கு ஏதாவது பணம் கிடைத்தால், அதை அப்படியே என்னிடம் கொடுத்து விட வேண்டும்&#8230;&#8217; என்றான்.<br />
யோசித்தான் ஏழை&#8230; &#8220;இவன் யார்? இவன் எதற்காக பணம் தருகிறேன் என்று சொல்கிறான்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது&#8230;&#8217; என்று எண்ணி, &#8220;அதெல்லாம் வேண்டாம்&#8230;&#8217; என்றான். விடுவதாய் இல்லை கமிஷன் ஏஜன்ட். ஐம்பது ரூபாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி, தொண்ணூறு ரூபாய் தருவதாகச் சொன்னான்.<br />
சரி என்று ஒப்புக்கொண்டு தொண்ணூறு ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விட்டான் ஏழை. வழக்கம்போல் சிவ தரிசனத் துக்குப் போனான்.<br />
பிள்ளை யாரைப் பார்த்து, &#8220;இந்த ஏழைக்கு நூறு ரூபாய் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தாயா?&#8217; என்று கேட்டார் சிவன். அதற்கு பிள்ளையார், &#8220;இவனுக்கு தொண்ணூறு ரூபாய்தான் கொடுத்தேன்&#8230;&#8217; என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கமிஷன் ஏஜன்ட், &#8220;ஐயையோ&#8230; இவனுக்கு நானல்லவா, தொண்ணூறு ரூபாய் கொடுத்தேன்; பிள்ளையார் கொடுக்க வில்லையே&#8230;&#8217; என்றான்.<br />
அப்போது, &#8220;ஐயா, நாங்கள் தேவலோகத்தில் ரூபாய் நோட்டு அச்சடித்து; யாருக்கும் கொடுப்பதில்லை. பணமெல்லாம் உங்களிடம் தான் உள்ளது; அதை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சேரும்படியாக, நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுக்கும்படி செய்கிறோம்; அவ்வளவுதான்&#8230;&#8217; என்றார் சிவன்.<br />
அப்போதுதான் கமிஷன் ஏஜன்டுக்கு புத்தி வந்தது. எல்லாம் அவன் செயல்; நம்மால் ஆவது எதுவுமில்லை. பணம் வருவதும், போவதும் அவன் செயல் தானே தவிர, நம் சாமர்த்தியம் எதுவுமில்லை என்பதை புரிந்து கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.<br />
பரமசிவனையும், பிள்ளையாரையும் நன்றாகக் கும்பிட்டு, ரூபாய் நோட்டை மடியில் செருகி, சந்தோஷமாகப் போனான் ஏழை. யார், யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிடைக்கும்படி செய்வது, பகவான் செயல். இதில், நம் சாமர்த்தியம் எதுவுமில்லை!</p>
<br />Filed under: <a href='http://senthilvayal.wordpress.com/category/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>ஆன்மீகம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/senthilvayal.wordpress.com/14335/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/senthilvayal.wordpress.com/14335/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/senthilvayal.wordpress.com/14335/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/senthilvayal.wordpress.com/14335/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/senthilvayal.wordpress.com/14335/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/senthilvayal.wordpress.com/14335/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/senthilvayal.wordpress.com/14335/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/senthilvayal.wordpress.com/14335/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=senthilvayal.wordpress.com&amp;blog=3460550&amp;post=14335&amp;subd=senthilvayal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://senthilvayal.wordpress.com/2012/01/23/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/85d8a4022c8457951dc120bfade435f3?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">vayal</media:title>
		</media:content>

		<media:content url="http://img.dinamalar.com/data/uploads/E_1326949044.jpeg" medium="image" />
	</item>
	</channel>
</rss>
