அற்புதம் நிறைந்த ஆவாரம்பூ!!
பொதுவாக கிராமப்புறங்களில் ஆவாரம் பூவை அதிகம் பயன்படுத்துகின்றனர். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம் பூவை பயன்படுத்துகின்றனர்.
சங்க காலத்தில்
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் இருந்த இடமே தெரியாமல் செய்ய
நம் முக அழகை கெடுக்கும் வகையில் சில கரும்புள்ளிகள் ஆங்காங்கே முளைத்து விட்டிருக்கும். அதை நீக்க நினைத்து கிள்ளி வைத்து விட்டால் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கிவிடும். முகத்தில் இருக்கும் மெல்லிய துவாரங்களின் வழியே
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் நடக்கும் சேவைகள் என்னென்ன?… முழு விவரம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும் காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அதன் பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் கௌசல்யா சுப்ரஜா, என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் போக ஸ்ரீனிவாச மூர்த்தி பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.
ஆடா தோடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்
நம் முன்னோர்கள் மனிதனுக்கு வரும் வியாதிகளை கண்டறிந்து ,அதற்கான மூலிகைகளையும் கண்டு பிடித்து அதை பற்றி நம்மக்கு கூறிவிட்டு சென்றுள்ளனர் .ஆனால் ஆங்கில வைத்தியத்துக்கு அடிமையானதால் அதை இந்த சமூகம் கண்டு
உங்க வீட்டு தோசை கல்லை சுத்தம் செய்ய கஷ்டப்படுகிறீர்களா .? உங்களுக்கான அட்டகாசமான டிப்ஸ் இதோ .!!
இரும்பு தோசை கல்லை பயன்படுத்துபவர்களுக்கு அந்த தோசை கல்லை சுத்தம் செய்வது ஒரு பெரிய வேலையாக இருக்கும்.
தொடர்ந்து தோசை சுட்டு கொண்டு இருக்கும் தோசைகல்லில் சுற்றிலும் பார்த்தால் அந்த
கருப்பு நிற உணவுகளுக்கு இவ்வளவு மவுசா.???
கருப்பு உணவுகள் புதிய சூப்பர் உணவுகள் ஆகும். நாம் வண்ணமையமான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். கீரைகள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இருப்பினும் கருப்பு நிறங்களைப் பற்றி குறைவாகப் பேசப்படுகிறது!
உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?
இனி நீங்க கட்டாயம் தினமும் வாக்கிங் போய் ஆகணும்’ என சர்க்கரை நோயாளிகளைப் பார்த்து மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.
ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. முன்பெல்லாம் எங்கு செல்ல
2 வாரங்களில் உடல் எடை குறைக்க புதிய டயட் சார்ட்
தற்போதைய வாழ்க்கை சூழலில் உடல் எடை குறைப்பு என்பது ஒரு சவாலாக மாறிவிட்டது. ஆனால் உடல் எடையை குறைக்க நீங்கள் கடைபிடிக்கும் டயட், கொழுப்பைக் குறைப்பதுடன், தேவையான எடையையும் குறைக்கிறது, அதனால் உடலில் பலவீனம் ஏற்படுகிறது.
உங்கள் உடலில் வைட்டமின் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்
வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்: இன்றைய உணவு மற்றும் பானங்கள் காரணமாக, நம் உடல் குறைவான ஊட்டச்சத்து கூறுகளை பெறுகிறது, ஏனெனில் மக்கள் பெரும்பாலும் குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள்.