காற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள உணவு!
மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என நிலை தற்போது உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு,
மலரல்ல… மருத்துவப் புதையல்!
இந்தியாவின் தேசிய மலர் என்ற மரியாதைக்குரியது தாமரை. பார்க்க அழகான ஒரு மலர் என்றாலும் அளவில் பெரியது என்ற காரணத்தினால் மற்ற பூக்களை போல் தாமரையைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்வதில்லை. ஆனால், கோயில்களிலும், அலங்காரம் செய்வதற்கும் தாமரை பெரிதும் பயன்படுகிறது.
ஓசோன் சிகிச்சை
தற்போது ஓசோன் சிகிச்சை முதியவர்களிடத்தில் ஒரு முன்னெடுத்த சிகிச்சை முறையாக இருக்கிறது. குறிப்பாக, முதியோர்களிடத்தில் ஏற்படும் வயது மூப்பு கோளாறுகளான கண்புரை சிதைவுகள், வாதநோய் மற்றும் கீல்வாதம் போன்றவற்றிற்கு நல்ல பலன் தரும் சிகிச்சை என்றும் குறிப்பிடுகிறார்கள். இதுபற்றி தெரிந்துகொள்வோம்…
சில்லுனு ஒரு அழகு!
மழைக்காலம் குளிரால் வசீகரிக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே என இழுத்துப் போர்த்தி பெண்ணின் போர்க்குணத்துக்கு தாலாட்டுப் பாடி சவால் விடுகிறது. மண், இலை, கொடி என இயற்கையை தன் துளித் துளி அன்பால் வளர்க்கும் மழையும், பெண்ணின் அழகை மெருகூட்டுவதுடன் சின்னச் சின்ன சிரமங்களால் வாட்டுகிறது. மழைக்காலத்திலும்
தமிழகத்தில் தாமரை… மிஷன் 234
பத்து வருடங்களுக்கு முன்னர், ஹரியானா மாநிலத்தில் சிறு கட்சியாக மட்டுமே இருந்தது பா.ஜ.க. 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே அங்கு வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த
தள்ளிப்போகிறதா அ.தி.மு.க பொதுக்குழு?
அடடே’ திட்டத்தில் எடப்பாடி!
கையில் கேப்பசீனோ, கழுத்தில் புதிய ரக ஹெட்செட், தலையில் ஸ்டைலாக கூலர்ஸுடன் பெல்ட் பக்கிளில் இருந்த ஸ்டார் டிசைனைச் சுற்றிக்கொண்டே ‘‘ஹாய்… ஹவ் ஆர் யூ?’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘இரண்டு
பர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்
எந்த வேலையைச் செய்தாலும் அதில் Perfection இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இதுபோன்ற மனநிலை கொண்டவர்கள் கூடுதல் மன அழுத்தத்துக்கும் ஆளாகிவிடுகிறார்கள். எனவே கவனம் அவசியம் என்று
எச்சரிக்கிறார்கள் நவீன உளவியலாளர்கள். Continue reading →
பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது அந்த வாரத்துக்கான கொண்டாட்டமாக மட்டுமே இல்லாமல், அந்த வருடத்தில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாகவும் Continue reading →
வந்தாச்சு மருத்துவ டாட்டூ
டாட்டூ குத்திக்கொள்வது இளைய தலைமுறையினரிடம் ஃபேஷனாகி உள்ளது. தங்களுக்கு பிடித்த வாக்கியம், விரும்பும் நபர்களின் பெயர்கள் அல்லது தங்களின் குணாதிசயங்களை குறிக்கும் படங்கள் மற்றும் உருவங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குத்திக் கொள்கிறார்கள். நம் தாத்தா, பாட்டி பச்சைக் குத்தியது தான் இப்போது மார்டர்ன் உலகில் டாட்டூவாக மாறியுள்ளது. Continue reading →
கூந்தல் வளர்ச்சிக்கு ‘அல்புமின்’
முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்புக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புற பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும். Continue reading →