15 நாள்ல சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்!
பாஸ்ட்புட் உணவு கலாசாரத்தினாலும், போதிய உடல் உழைப்பு இல்லாததினாலும் இருபது வயதைத் தொடும் போதே சமீபமாய் பலருக்கும் சர்க்கரை நோயும் வந்து விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தியும்
வாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்..! மாயமோ மந்திரமோ அல்ல.! அதான் அப்டேட்!!
இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.
வாய் சொல்லில் வீரரடி இந்த போலி திராவிட பகுத்தறிவு போராளிகள்!
தமிழ் வளர்ச்சியில் பங்கு வகித்தவர்களுக்கும், அதை வைத்து அரசியல் செய்தவர்களுக்கும், எந்த விதமான தொடர்பும் கிடையாது. உ.வே.சா., தன் வாழ் நாளையெல்லாம் ஓலைச்சுடிகளை தேடி தேடி அலைந்து அவற்றை அடுத்த கட்டமாக
புற்றுநோய் இல்லாத புதிய உலகம்!
புற்றுநோய்…
இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே மனசுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். வாசிப்பவர் வயதானவர் என்றால் கேட்கவே வேண்டாம், வயிற்றில் புளியைக் கரைக்கும். இளசு என்றால், ‘இப்போவெல்லாம் சின்ன வயசுலேயே இந்த நோய் வருதாமே!’ என்று கண்கள் கலங்கும். புற்றுநோய் என்றதுமே ஏன் இத்தனை பயமும் கலக்கமும்?