Daily Archives: ஒக்ரோபர் 5th, 2019

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி?

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் எந்த வாக்குச்சாவடியில் என்ற தகவலை இணைதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading →

கூடற்கலை

ம்மில் பிரச்னை இல்லாதவர்களே இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், எனக்கு வேறொன்று. அதன் அளவீடு, தன்மை ஆகியவை நாம் வாழும் முறைக்கேற்ப மாறுபடுமே தவிர, பிரச்னை இல்லாமலிருக்காது. அதிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்து, கொஞ்சமாவது நிம்மதியாக வாழ, அன்பு அவசியம். அன்பின் வடிவங்கள் பல. ஏன்… அது தாம்பத்ய உறவாகவும் இருக்கலாம். `தாம்பத்யத்தில் சரியாக இருப்பதும், அன்பு செலுத்துதல்தான்’ என்கிறது பாலியல் மருத்துவம்.

Continue reading →

தலைவலி, மூட்டுவலியை நீக்கும் கண்டங்கத்திரி இலைச்சாறு!

வேரோடுப் பறித்து வந்து, சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் காயவைத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். பொடியில் குடிநீர் தயாரித்து உண்டு வந்தால், நாள்பட்ட ஆஸ்துமா நோய் குணமாகும்

Continue reading →

பிரியாணி, ஃபிரைடு ரைஸில் சேர்க்கப்படும் `எம்.எஸ்.ஜி’ உடல்நலனுக்கு உகந்ததா?

பிரியாணி, ஃபிரைடுரைஸ், பீட்சா, பர்கர், பிஸ்கட், சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட உணவுகளின் சுவையை அதிகரிக்கச் சேர்க்கப்படுவது `எம்.எஸ்.ஜி’ எனப்படும் `மோனோ சோடியம் குளூட்டமேட்’ (Monosodium glutamate). ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் `எம்.எஸ்.ஜி’ சேர்க்கப்படுவதாகவும் அதனால் நோய்கள் வர அதிக

Continue reading →

மார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்!

ஸ்பென்சர் பிளாசாவில் கூட்டமே இல்லாத ஹோட்டலில் நமக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தார் கழுகார். கையில் நிறைய பத்திரிகைகள் இருந்தன. அதில் ‘நமது அம்மா’வை நம் முன்னே வைத்து அதில் வந்திருந்த கவிதையைக் காண்பித்தார் கழுகார்.

Continue reading →

அவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா?

இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத

Continue reading →