Daily Archives: ஒக்ரோபர் 27th, 2019

முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி!

பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ், புத்தாடை பேக்கிங்குகள் என, கைகொள்ளாமல் வந்து இறங்கிய கழுகார் ‘‘அப்பப்பா… என்ன கூட்டம், தீபாவளி பர்சேஸ் எல்லாம் இப்போதுதான் முடிந்தது. இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் சூடான செய்திகளுடன் வந்துள்ளேன்” என்று ‘பிகு’காட்டினார்.

Continue reading →

அமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்?

சிதம்பரத்திடம் சில ஆவணங்களைக் காட்டி வாக்குமூலம் வாங்க இருக்கிறது அமலாக்கத் துறை. அது நடந்துவிட்டால், சிதம்பரத்தின் நிலை இன்னும் சிக்கலாகிவிடும் என்கிறார்கள்.

”கவலைதோய்ந்த முகத்துடன் கம்பிக்குப் பின்னால் சிதம்பரம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீரா?” – கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் கேள்வியை வீசினோம்.

Continue reading →

எடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி?

இடைத்தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வெற்றியை அக்கட்சியின் வெற்றியாக மட்டும் சுருக்கிக்கொள்ள முடியாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை ஜெயித்துத்தான்

Continue reading →

HAPPY DIWALI