Daily Archives: ஒக்ரோபர் 19th, 2019

தாம்பத்யத்தில் ஆண்கள் இப்படி ஒரு தவறை செய்வது உண்மையா..?

தாம்பத்யத்தில் ஆண்கள் இப்படி ஒரு தவறை செய்வது உண்மையா..?

திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சில தம்பதியினருக்கு இந்த விஷயத்தில் ஏற்படும் சில

Continue reading →

தி.மு.க மகளிரணியை ஓரம்கட்டுகிறதா கட்சித் தலைமை?

‘கவலைதோய்ந்த முகத்துடன் கம்பிக்குப் பின்னால் சிதம்பரம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீரா?’’ – கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் கேள்வியை வீசினோம்.

‘‘இந்தியா முழுவதும் வைரலான படம் பற்றித்தானே கேட்கிறீர்… பார்க்காமலா இருப்பேன்!’’ என்ற கழுகார், ‘‘சிறைக்கைதியாகி கிட்டத்தட்ட 50 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Continue reading →

எல்லாரும் என்னிடம் வரும் காலம் வரும்…சசிகலா போட்ட திட்டம்…அலெர்ட்டான எடப்பாடி!

சிறையில் இருக்கும் சசிகலா ஒருவித திட்டம் போட்டு வருவதாக தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன. சிறையில் தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்களிடம் மௌனம் சாதிக்கும் சசிகலா, சில முக்கிய சொந்த பந்தங்களிடம் மட்டும் தன் எதிர்கால வியூகங்கள் பற்றி உற்சாகமாகப் பேசுவதாக சொல்லப்படுகிறது.

Continue reading →

வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்!

காலம் மாற மாற புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் மாற்றமடைகின்றன; உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நலக் கோளாறுகள் ஏற்கெனவே உண்டு. அது தற்சமயம் வாட்ஸப்பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. Whats App அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்னை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். இன்று ஸ்மார்ட் போன்

Continue reading →